Newspaper
Thinakkural Daily
ரயில் கடவை விபத்து 7 பேர் படுகாயம்
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந் துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையிலிருந்து 20 வீர, வீராங்கனைகள்
தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் இம் மாதம் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையிலிருந்து 13 வீரர்களும் 7 வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
16 ஆண்டுகால வெற்றி கொண்டாட்டங்களும் போரில் இறந்தவர்களை தமிழ் மக்கள் நினைவுகூர்வதை அடக்குவதும்
தமிழ் மக்கள் நினைவுகூர்வதை அடக்குவதும் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை அடைய உதவியதா?
2 min |
May 22, 2025
Thinakkural Daily
யூனியன் அஷ்யூரன்ஸ் நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக ‘Diabeater” நகர்வை அறிமுகம் செய்துள்ளது
யூனியன் அஷ்யூரன்ஸ் நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக 'Diabeater' நகர்வை அறிமுகம் செய்துள்ளது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
12 கிலோ குஷ் போதைப் பொருளை கொண்டுவர உதவிய முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது
குஷ் போதைப் பொருளை இலங்கைக்குள் கொண்டுவர மூன்று பெண்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரையும் மேலும் ஒருவரையும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு பெற்று விசாரித்து வருகின்றனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தா னுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந் நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
காணிகள் சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி வட, கிழக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் ஹரிணி நாளை முக்கிய சந்திப்பு
வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கன் விமான சேவை முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு
ஜனாதிபதி அறிவுறுத்தல்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
உலகத்தையே விழுங்கி தண்ணீர் குடிக்காமல் இருக்கும் ஒருவர்தான் ரணில் விக்கிரமசிங்க
எனது மனைவி சொல்வதை செய்வாரா ?- கேள்வி எழுப்பிய சாமர சம்பத் எம்.பி.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கைதான பெண்களிடம் தொடர்ந்து விசாரணை
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
நெல்லியடியில் வர்த்தக நிலையம் தீ விபத்தினால் முற்றாக நாசம்
2 மில்லியன் ரூபாவுக்கு மேல் சேதம்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
பொலிசாரின் அசமந்தப்போக்கினாலேயே 8 வயது மாணவியின் உயிர் பறிபோனது
ரவிகரன் எம்.பி.கடுமையாகச் சாடல்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
40,000 ஆசிரியர்.......
முன் பக்கத் தொடர்ச்சி
1 min |
May 22, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல்.லில் புதிய விதி 120 நிமிடங்கள் அவகாசம்
இனி ஒரு போட்டி கூட ரத்தாகக் கூடாது.. பிசிசிஐ முடிவு
1 min |
May 22, 2025
Thinakkural Daily
இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கும் போது பல மடங்கு மேலதிக கட்டணம்
ஊழல் மோசடியால் பல ஆண்டுகாலமாக இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் நிச்சயிக்கப்பட்ட தொகையை விடவும் பல மடங்கு கட்டணத்தை மேலதிகமாக செலுத்த வேண்டியேற்படுவதாக நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசாங்கம், இன்றே செயற்பட வேண்டும்
மே 18-19 திகதிகள் நாட்டில் தொடர்ந்தும் பிளவு இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன, மறுபுறம் ஏற்பட்ட இழப் புகளைப் பார்க்க சிலர் மட்டுமே தயா ராக உள்ளனர், அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்றாலும். மூன்று தசாப்த கால போர் முடிவடைந்த விதம் உட்பட, நாட்டு மக்களுக்கு வெவ்வேறு நினைவுகள் உள்ளன என்ற சங்கடமான உண்மையை, குறிப்பாக இந்த இரண்டு நாட்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் மக்கள் மே 18 ஐ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட அவர்களில் பலர் கொல்லப்பட்டு போர் தோல்வி நாளாக நினைவு கூர்ந்துள்ளனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
மிக வேகமாக வந்த மீன் ஏற்றும் வாகனம் மோதியதில் எட்டு வயது மாணவி உயிரிழப்பு
கருநாட்டுக்கேணியில் சம்பவம்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
புதிய கடவுச்சீட்டுக்களுக்காக இன்றுவரை 356,714 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன
தினமும் 4000 வரை விநியோகம் - அமைச்சர் ஆனந்த விஜேபால
1 min |
May 22, 2025
Thinakkural Daily
நீர்கொழும்பு சுற்றுலா பகுதி கிளப் உரிமையாளரை கொல்ல முயற்சி
இருவர் கைது மேலும் ஐவரைத் தேடும் பொலிஸார்
1 min |
May 22, 2025
Thinakkural Daily
நல்லூரில் புதிய அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் கையளிப்பு!
நல்லூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி அல்லது தூயசைவ உணவகமாக மாற்றும்படியான 450 இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுப் புதன்கிழமை (21) காலை 9.15 மணியளவில் சைவமக்களின் ஏற்பாட்டில் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரனிடம் யாழ். மாநகரசபை அலுவலகத்தில் வைத்து நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
769 வழித்தட சேவையில் பிரச்சினை; யாழில் தனியார் பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் வீதி மறியல் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் நேற்றையதினம் (21) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
பங்களாதேஷுடனான ரி -20 தொடர் பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி - 20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட் டுள்ளது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
செலான் வங்கியின் அனுசரணையில் இலங்கையில் Make-A-Wish அறிமுகம்
நம்பிக்கையின் இதயபூர்வமான கொண்டாட்டமாக, Make-A-Wish Sri Lanka, Make-A-Wish International இன் உரிமம் பெற்ற பிரதேசமாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதை கொண்டாடுகிறது. உலகளாவியரீதியாக Make-A-Wish இயக்கத்தின் உருவாக்கத்தின் 45 ஆண்டு நிறைவைக்குறிக்கும் வகையில், இந்த அறிமுகம் World Wish Day உடன் ஒத்துப் போகிறது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் ஒரு சேவையாக, Make-A-Wish Sri Lanka, நம்பிக்கை மற்றும் வலிமையை ஊக்குவிக்கும் மனப்பூர்வமான விருப்பங்களை வழங்குவதன் மூலம் கடுமையான நோய்களுடன் போராடும் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய எதிர்பார்ப்புக்களையும் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டுள்ளது.
1 min |
May 22, 2025
Thinakkural Daily
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் ஒலுவில் இல்லம் கையளிப்பு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச். எம்.அஷ்ரபின் ஒலுவில் இல்லம் அவரது குடும்பத்தினரினால் உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழக பதில் உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
மாற்று மோதிரம் -மகளிர் உச்சி மாநாடு இம்முறை சென்னையில் இடம்பெறும்
அருந்ததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்று மோதிரம் எம்பவர் ஹர் எனும் முதன்மையான மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாடு சென் னையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
உடனடியாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை
ட்ரம்ப் அறிவிப்பு
1 min |
May 21, 2025
Thinakkural Daily
முத்துக்களுடன் நால்வர் கைது
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்டடைட் வீதியில் வைத்து யானை முத்துக்களுடன் நால்வரை திருகோணமலை -துறைமுக பொலிஸார் திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்டத்தில் மழை,மின்னல் தாக்கத்தினால் 17 பேர் பாதிப்பு
யாழ்.மாவட்டத்தில் மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
வெற்றி பெற்றவர்களில் 40 வீதமானோரின் பெயர்களை இதுவரை அறிவிக்காத கட்சிகள்
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதமானோரின் பெயர்கள் இன்னும் கட்சிகளால் அனுப்பிவைக்கப் படவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min |
May 21, 2025
Thinakkural Daily
தமிழ் தேசிய பேரவையினர் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் நேற்றையதினம் கொழும்பில் சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச் சனைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
1 min |