Newspaper

DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்
பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது
மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்
வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரூ.370 கோடியில் அமைகிறது நெல்லை மேற்கு புறவழிச் சாலை
திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ.தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
500 மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி
ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
வெளிநாட்டு செய்திகள் அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் கடும் சேதம்
ஈரான் ஒப்புதல்
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் டிராகன் விண்கலம் நேற்று இணைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வீரர் சுபான்பாலு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளி ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அவர்கள் இன்று அறிவியல் ஆய்வை தொடங்குகிறார்கள்.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா
விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் இன்று 27.06.2025 அன்றுகாலை09:00மணிமுதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரியபராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம்2:00மணிக்குள்பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரமக்குடியில் இன்று மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பொறியாளர் ஜீ. கங்காதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வரும் பாம்பு விழுந்தான், செந்தமிழ் நகர் , பர்மா காலனி, வெங்கடேஸ்வரா காலனி, சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் இன்று (27.6.2025) வெள்ளிக் கிழமை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
அண்ணாவை அவமதித்ததை அ.தி.மு.க. வேடிக்கை....
1-ம் பக்கம் தொடர்ச்சி
4 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
போலீஸ் விசாரணைக்கு பயந்து ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தங்கொலை
வேடசந்தூர் அருகே சோகம்
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...
இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு
அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
பெண் பத்திரிகையாளரை கடுமையாக சாடிய டிரம்ப்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
1 min |
June 27, 2025

DINACHEITHI - DHARMAPURI
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்
சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான்
உளவுத்துறை தகவல்
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
“குழந்தைகள் மேம்பாட்டு கண்காணிப்பு” செயலி
அமைச்சர் கீதாஜீவன் அறிமுகப்படுத்தினார்
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பல்நோக்கு உயர் சிறப்பு....
கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;
1 min |
June 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு
அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் மாவட்டத்தில் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்
நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 39,811 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்ப்பட்டுள்ளன.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
விளையாட்டுத்துறை சாதனை புரிந்தவர்கள் “பத்ம விருது” பெற விண்ணப்பிக்கலாம்
இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கி வருகிறது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு
15 நாட்கள் கால நீட்டிப்பு
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை
80 முன்களப்பணியாளர்களுக்கு பணி ஆணை
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
166 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அம்பாத்துரை ஊராட்சியில் 166 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை
1 min |