Newspaper
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு
அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெண் பத்திரிகையாளரை கடுமையாக சாடிய டிரம்ப்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சிறுவனுக்கு உணவுதான் முக்கியம்
சீனாவின் தெற்கே குவாங்டாங் மாகாணத்தில் குவிங்செங் மாவட்டத்தில் குவிங்யுவான் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான்
உளவுத்துறை தகவல்
1 min |
June 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
“குழந்தைகள் மேம்பாட்டு கண்காணிப்பு” செயலி
அமைச்சர் கீதாஜீவன் அறிமுகப்படுத்தினார்
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு பல்நோக்கு உயர் சிறப்பு....
கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு
அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் மாவட்டத்தில் 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வழங்கினார்
நான்கு ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 39,811 வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்ப்பட்டுள்ளன.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
விளையாட்டுத்துறை சாதனை புரிந்தவர்கள் “பத்ம விருது” பெற விண்ணப்பிக்கலாம்
இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கி வருகிறது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு
15 நாட்கள் கால நீட்டிப்பு
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை
80 முன்களப்பணியாளர்களுக்கு பணி ஆணை
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
166 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அம்பாத்துரை ஊராட்சியில் 166 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரானின் அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவிக்கு பாலியல் தொல்லை: புரோட்டா மாஸ்டர் கைது
நாகை அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
எல்லா அதிகாரமும் எனக்கு தான்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்
எல்லா அதிகாரமும் எனக்கு தான்:என்னுடன்இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட் உண்டு என ராமதாஸ் கூறினார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் 120 -வது பிறந்த நாள்
தமிழ்நாடு அரசின் சார்பில், 'சிலம்புச் செல்வர்' ம. பொ. சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர்கள் இன்று, 26.6.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராயநகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
லஞ்சம் வாங்கிய மீனவளத்துறை ஆய்வாளர் கைது
ராமநாதபுரம் மீன் வளத்துறை ஆய்வாளர் வீட்டில் ரூ.42 லட்சத்தை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நள்ளிரவில் கைப்பற்றி உரிய விசாரணைக்குப்பின் வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தினர்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
2 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
இறந்தவர்களுக்கு தான் கூட்டுப்பிரார்த்தனை: நான் உயிரோடு தான் இருக்கிறேன்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:- தைலாபுரம் தோட்டத்தில் பா.க.ம. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற மாவட்ட செயலாளலர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கான இடங்களில் பொதுக்கூட்டமும் மற்றும் ரோடுஷோவும் நடத்தினார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிலவின் தரையில் மோதிய ஜப்பான் விண்கலம் லேசர் கருவி செயலிழந்ததாக விஞ்ஞானிகள் தகவல்
ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையமான ஜாஸா ஏற்கனவே நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அங்குள்ள தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ் நிறுவனம், ரெசிலியன்ஸ் என்ற விண்கலத்தை கடந்த ஜனவரி மாதம் நிலவுக்கு அனுப்பியது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுமியிடம் பாலியல் சீண்டல் - போக்சோ குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
கடந்த 2019-ம் ஆண்டு, நெல்லை மாவட்டம் நவ்வலடி கிழக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 40) என்பவர் பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயற்சி செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெற ஆணை
கிருஷ்ணகிரி, ஜூன்.26கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம்
12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழில் மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை
கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், கார்பன் வெளியீட்டை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடந்தது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
சீனா அச்சுறுத்தலால் ஜப்பான் சொந்த மண்ணில் முதல் ஏவுகணை சோதனை
ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TN Skills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்
படி ... படி ... என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவிர் தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min |