Newspaper

DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம்
வ. விஜய்வசந்த் எம்.பி. முன்னிலையில் நடைபெற்றது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் வரும் 28-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் தகவல்
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை அழிப்போம்
இஸ்ரேலுடன்இணைந்துஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
யு23 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்
23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரம் இருப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி. பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது
பேட்டை, ஜூன்.22திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா பிரபாகா அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலா முத்துக்குமார் ஆகியோர் பேட்டை கூட்டுறவு மில்லில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனா.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
காதலித்து பணமோசடி: நடிகை மீது இளைஞர் புகார்
குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் பகலில் வெயில் வாட்டும், இரவில் கனமழை பெய்யும்
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024ஆம் ஆண்டில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கியநாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
10 பெண்களை பலாத்காரம் செய்த சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவைச்சேர்ந்தஜென்ஹாவோ ஜூ(வயது28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் பெப்பர் அருவியில் முதன் முறையாக காணப்பட்ட அரியவகை நீர் நாய்
முறையாக பாதுகாக்க கோரிக்கை
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீன்பிடித்திருவிழாவில் சமையல் கலைஞர் மயங்கி விழுந்து சாவு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியர்கள் வெளியேறுவதற்காக வான்வெளி தடையை நீக்கியது ஈரான்
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு
தூத்துக்குடி, மீளவிட்டான், சில்வர்புரத்தைச் சேர்ந்த காசி மனைவி சாந்தா (வயது 56). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் மீதான போரால் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் 'ஆபரேஷன் ரைசிங்லயன்'
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (வயது 83), கடந்த 8.6.2022 அன்று அவரது வீட்டில் உடல்நல குறைவோடு இருந்துள்ளார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய பவுமா: கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்
தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம், தூண்டில் வளைவு பணி தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீன்வளம், மீனவர் சார்பில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளத்தை தரம் உயர்த்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 28 ல் காணொளிக்கட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்
தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர், 45 நாட்களுக்குள் வழக்கு தொடராவிட்டால், ஓட்டுப்பதிவின்போதுஎடுக்கப்பட்ட 'சிசிடிவி' கேமரா,'வெப்காஸ்டிங்' மற்றும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற நெருக்கடி
பூவை ஜெகன்மூர்த்தி பேச்சு
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆங்கிலம் அவமானத்தின் மொழி... அல்ல அறிவின் மொழி...
அவரவர் பிள்ளை அவரவருக்கு செல்லம் என்பது போல், அவரவர் தாய்மொழி அவரவருக்கு பெரிது. ஆனால், இந்துத்துவ மதவாத ஆட்சியில், இந்தித்துவ மொழிவாதம் களை கட்டுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிகளை அளித்தாவது இந்திக்கோ சமஸ்கிருதத்துக்கோ அரியணை அளித்து விட வேண்டும் என்ற ஆத்திரமும் அவசரமும் பாஜக ஆட்சியாளர்களின் வாயிலிருந்து அடிக்கடி கொப்பளிக்கிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, \"இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள்\" என்றார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. \"இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை.\" என்று ஆங்கிலத்தை கடுமையாக சாடி விட்டார்.
2 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி-ஜோலார்பேட்டை இடையிலான பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலவச வார்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி
இணையவழி வாத்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவர் மீது திருச்சியில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |