Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்

நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்

செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

3 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

காதல் விவகாரத்தில் மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தந்தை கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே டி.புத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலூர் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் ஒரு பெண் பிள்ளை. இதில் இரண்டாவது மகளாக பிறந்தவர் அபிதா (24).

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

மரக்கன்று நடும் விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுக்களை தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, புங்கமரம், வேப்பமரம், செம்பருத்தி, கடம்பம், பூச்செடிகள் மற்றும் பிற பல வகையான மரக்கன்றுகள் மொத்தம் 207 இந்நிகழ்வில் நட்டுவைக்கப்பட்டன.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆஸ்கர் குழுவில் உலக நாயகன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சிறப்பு பணிக்குழு ஆகியவற்றின் கூட்டுக்குழு அந்த பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும்

கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்கள் ஆகியவற்றை மாணவர்கள்படிக்க வேண்டும் என்றுவி.ஐ.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசினார்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

கால்நடை சந்தை பிரச்சினை சாலை மறியலால் பரபரப்பு

வீரகனூரில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வாத்தகம் நடைபெறும்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

மது பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

June 29, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மான் பிடிபட்டது

வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

1 min  |

June 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோடு, ஜூன். 28ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (வயது 21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

அனைத்து அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவில் பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அளித்து உள்ளது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது

கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு நோட்டீசு

2019-ம் ஆண்டுக்கு பிறகு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ராமதாஸ் -செல்வபெருந்தகை சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?

பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை

தொடர்மழை எதிரொலியாக ஒரேநாளில் 2 அடிஉயர்ந்தது, முல்லைப்பெரியாறுஅணை.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கவனா செய்துவிடும்

செல்வப்பெருந்தகை சொல்கிறார்

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

பணம் கொடுக்கல்-வாங்கலில் தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டி இணைப்பு

தூத்துக்குடி-பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பல பயணிகள் ஏ.சி. பெட்டியில் பயணிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று, குருவாய் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

முதலமைச்சர் நிகழ்ச்சியில் விஜய் படம், த.வெ.க. கொடி காட்டிய மாணவர்கள் காவல்துறை விசாராணை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஈரோடு புதிய கலெக்டராக கந்தசாமி பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கந்தசாமி நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம்

தமிழக அரசு தொடங்குகிறது

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு டெல்லியில் போராட்டம் : ஜனாதிபதி, பிரதமர் அலுவலகத்தில் மனு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசட்டமன்றம், அமைச்சரவை இருந்தாலும், ஆட்சியாளர்களால் எடுக்கப்படும் முடிவுகள் கவர்னரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும். கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவாகத்தான் அமைச்சரவைகருதப்படுகிறது.

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்

நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றுச் சென்றார். இதையொட்டி, சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுனத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வந்த துர்காமூர்த்தி, நாமக்கல் மாவட்டத்தில் 17வது கலெக்டராகவும், 5வது பெண் கலெக்டராகவும்,

1 min  |

June 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: மனைவியை கண்டித்ததால் கணவர் கொலை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவகாலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 43). அதே பகுதியில் ஓட்டல் வைத்துநடத்திவந்தார். இவரது மனைவி அனிதா. அதேபகுதியில் உள்ளஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அதேபகுதியில்பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும், அனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இதுகள்ளக்காதலாகமாறியது. இருவரும்செல்போனில்தினமும் பேசி வந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது

1 min  |

June 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஆயுதத்துக்கு வேண்டாம், அமைதிக்கு செலவழிப்போம்...

அண்மையில் நேட்டோ நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், உறுப்பு நாடுகள் இனிமேல் ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது, இனி ராணுவத்துக்கான நிதி ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக இருக்கும்.

2 min  |

June 28, 2025