Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனகவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிலி நாட்டில் சேன்டியாகோ நகரில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கன்னியாகுமரி வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் மதக்கலவரம் ஏற்படும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவல் வதை, கொட்டடிமரணங்கள் தடுக்கப்பட வேண்டும்..
சி றைக் கொட்டடி மரணங்கள், சித்திரவதைகள், விசாரணை கைதி கொலைகள் எனத் தொடரும் தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது
ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ வழக்கு
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது செல்போனில் வாட்ஸ்அப் செயலிக்கு ஒரு எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானிய திட்டங்களை பெறலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லித்தோப்பு பா.ஜ. தலைவர் டி. விஜயராஜ் தலைமையில் புதுச்சேரியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ. தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் நேற்று சாரம் பாலம் அருகில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
டி20-யில் கேப்டனாக அதிக சதங்கள்- டூ பிளெசிஸ் உலக சாதனை
2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியார்க் அணிகள் மோதின.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
சிவகங்கை லாக்-அப் மரணம் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானில் :கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழைக்கு 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4பேரும்,கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராட்டினத்தில் இருந்து நீட்டிய பெண்ணின் கால் துண்டானது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு வந்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச்சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேப்டன் கூல் வாசகத்தை பதிவு செய்கிறார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
போலீஸ் விசாரணையில் காவலாளி கொலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
விசாரணையில் காவலாளி கொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜம்மு காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் இல்லையாம்; சுதந்திர போராட்டமாம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார்
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
“நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (1.7.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற \"நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில், \"வெற்றிநிச்சயம்\" திட்டத்தினை தொடங்கிவைத்து, “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
3 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :-
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
இதுவரை 3.28 லட்சம் பேருக்கு பணி...
2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம்! அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகைவழங்கினோம்.
3 min |