Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. 10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மேலமாத்தூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 271 பேருக்கு பணிநியமன ஆணை
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து மேலமாத்தூர் ராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
காங்கிரஸ் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ்
சென்னை அண்ணா சாலையில் சி.கே. பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க.வின் டி.ஆர். பாலு, அப்பாவு, தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!
இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு- 6 போலீசார் சஸ்பெண்ட்
விசாரணைக்கு எஸ்.பி, உத்தரவு
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
சங்ககால தமிழர்களின் வாழ்வியல் அறிவியல்படி நிரூபணம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இரவிகுளம்தேசியவனஉயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. இந்த சரணாலய பகுதியில் வரையாடு, காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பறவையினங்களும்உள்ளன. இரவிகுளம் வனப்பகுதியை சுற்றுலாபயணிகள்பார்வையிட வேண்டும் என்றால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
இன்ஸ்டாகிராமில் பழக்கம் டீன்-ஏஜ் சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து கும்பல் பலாத்காரம் செய்த 8-ம் வகுப்பு மாணவர்கள்
பீகாரின் பாட்னா நகரில், வசித்து வரும் டீன்-ஏஜ் சிறுமி இன்ஸ்டாகிராம் வழியே மாணவர் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இந்த மாணவரின் மூலம் 3 மாணவர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆனார்கள்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் வழங்க உத்தரவு
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேடி வரும் பக்தர்களின் பாலியல் செயல்களை ரகசியமாக பார்த்து ரசித்த சாமியார் கைது
மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட்டில், 29 வயது சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தம்தார் (29) 'தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்களை ஏமாற்றினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
1-ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்
மத்திய அரசு நடவடிக்கை
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்த 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSkills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா கலந்து கொண்டு, தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரஷியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மேற்கத்திய நாடுகள்
புதின் குற்றச்சாட்டு
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை
தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்குவந்தாலே ஏழைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என நயினார் நாகேந்திரன் கூறிஇருக்கிறார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
சாம்சனை சிஎஸ்கே-வுக்கு கொடுக்க ரெடி: அதற்கு பதிலாக 2 வீரர்களை கேட்டும் ராஜஸ்தான்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
காற்று மாசுபடுவதை தடுக்க டெல்லியில் செயற்கை மழை
டெல்லியில் காற்றுமாசு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மழை பெய்தால் மாசு கட்டுப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரியாக தொடங்கவில்லை. இடையிடையே அவ்வப்போது மழை பெய்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுவையில் புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு எப்போது?
மத்திய உள்துறை அனுமதிக்காக காத்திருப்பு
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
தவறான முடிவு எடுக்கும் நடுவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சொல்கிறார்
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
டி20 போட்டிகளில் அதிக வெற்றி ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்த இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
தருமபுரம் ஆதீனம் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு
மயிலாடுதுறை, ஜூன்.30மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
வளர்ப்பு நாயை கொடூரமாக கொன்ற பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர்
மாந்திரீக பூஜை செய்தாரா?
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மைசுரு தசரா 11 நாள் கொண்டாட்டம்
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற தசரா விழா இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இது 415-வது தசரா விழாவாகும்.
2 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் ஏவுகணைகளிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க 20 சதவீதம் "தாட்" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா
ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
1 min |
June 30, 2025

DINACHEITHI - DHARMAPURI
அனந்தனார் கால்வாயில் உடைப்பை நிரந்தரமாக செப்பனிடும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டாரம் சுருளகோடு கிராமம் உள்ளிமலை பகுதி அனந்தனார் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை நிரந்தரமாக செப்பனிடும் பணி மேற்கொள்வதற்கு தேவையான மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில் இதுவரை அமுலில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாப்பிள்ளை மரியாதை கிடைக்கவில்லை கழுத்தை நெரித்து மனைவி படுகொலை
பிணத்துடன் பதுங்கிய கணவர் கைது
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய் : போலீசில் பகீர் வாக்குமூலம்
கர்நாடகமாநிலம்பெங்களூருவில் 38 வயது பெண்வசித்துவருகிறார். இவருக்கு 14 வயதில் ஒருமகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டம் பெரியநாயகி கிராமத்தில் ரூ.26 கோடி மதிப்பில் மீன்இறங்குதளம்
பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
1 min |
June 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.12.96 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு வசதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில், திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 4 மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
1 min |