Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மாணவர்களுக்கு போட்டி தேர்வு தமிழ் இலவச பாடத் தொகுப்பு
'கலெக்டர் பிரதாப் வழங்கினார்
1 min |
July 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி, வில்லியனூரில் சலவைத்துறை அமைக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
போக்குவரத்து பாதிப்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஊட்டி: படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வருகிறார்கள். அவர்களுக்காக கோடை விழாவும் நடத்தப்படுகிறது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வீட்டின் முன் குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டிஹீச்சம்மா (வயது76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரோட்டில் மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூ.5.48 லட்சம் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல் :அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர். வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் முறையாக வசூலிக்க மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சார்க் அமைப்புக்கு மாற்றாக தெற்காசியாவில் புதிய அமைப்பை இணைந்து உருவாக்கும் பாகிஸ்தான், சீனா
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி 40 ஆண்டுகளில் இமாலய சாதனை
\"கல்வி சிறந்த தமிழ்நாடு\" என்ற பாரதி பெருங்கவிஞரின் கூற்றிற்கிணங்க பிற்படுத்தப்பட்ட இப்பகுதியிலே ஒரு தொழில்நுட்ப கல்விப்புரட்சி நிகழ்த்த விரும்பிய எம் கல்வித்தந்தை நிறுவனர் உயர்திரு.P.மாடசாமி அவர்கள் உழைப்பால் உயர்ந்து வாழ்வில் சிறந்து உதயநிலவாய் இதயம் விளங்கும் உன்னதர். அவர்களின், ஆசியுடன் தூயவரின் புதல்வர் டாக்டர் உயர்திரு.M.புதியபாஸ்கர் அவர்களின் திறமைகள் தழைத்தோங்கி நன்னெஞ்சம் மற்றும் வளமையோடு 40 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற கல்லூரியாக சிறப்பான நிலையினை அடைந்து கல்விப்பயணத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது....
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம்
கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாதத் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல்லை தொடர்ந்து சென்னையிலும் ஜூமாட்டோ சேவை பாதிப்பா?
நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்பகமிஷனில் வேறுபாடுவைத்து உள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
கால்நடைக்கு நோய் தடுப்பூசி பணி: அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிகக்கொடியவைரஸ்கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
காசாவில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வருகிற 10-ந்தேதி கும்பகோணத்தில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் கருத்துமோதல் நிலை வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதேபோலடாக்டர் ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதுமற்றும்ரயில்வே தட்கல்டிக்கெட்டுகளைமுன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதியமாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
மருத்துவமனைக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
மத்தியபிரதேசமாநிலம்நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனகவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிலி நாட்டில் சேன்டியாகோ நகரில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கன்னியாகுமரி வீரர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
ஜி.எஸ்.டி. வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் மதக்கலவரம் ஏற்படும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவல் வதை, கொட்டடிமரணங்கள் தடுக்கப்பட வேண்டும்..
சி றைக் கொட்டடி மரணங்கள், சித்திரவதைகள், விசாரணை கைதி கொலைகள் எனத் தொடரும் தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |