DEEPAM
நாக தோஷம் தீர்ப்பாள் நாக மாரியம்மன்!
வெளிநாட்டுக் கோயில்
1 min |
March 20, 2021
DEEPAM
உயிரின் ரகசியம்!
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! -24
1 min |
March 20, 2021
DEEPAM
சகலமும் அருளும் சப்த கன்னியர் பூஜை!
அண்ட, முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க அவதரித்தவர்களே சப்த கன்னியர். மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் தோன்றாமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள்.
1 min |
March 20, 2021
DEEPAM
இனிக்கும் வாழ்வருளும் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்!
ஆலய தரிசனம்
1 min |
March 20, 2021
DEEPAM
அதோ பார்... விட்டோபா போறான்!
அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்!-5
1 min |
March 20, 2021
vishvaguru ojaswi
जीवन में उल्लास और आनंद के रंग भरती होली
रंग वह नहीं है, जो दिखता है, बल्कि वह है जो त्यागता है।
1 min |
March 2021
Jyotish Sagar
आंग सान सू की ग्रहयोग जल्दी रिहाई के संकेत दे रहे हैं!
म्यांमार में 31 जनवरी की रात 02:00 बजे तख्ता पलट हो गया। वहाँ की लोकप्रिय नेता और स्टेट काउंसलर आंग सान सू की और राष्ट्रपति विन मिंट सहित कई नेता गिरफ्तार कर लिए तथा और सेना ने शासन अपने हाथों में ले लिया। तख्ता पलट के बाद सेना ने एक साल के लिए इमरजेंसी का भी ऐलान कर दिया।
1 min |
March 2021
vishvaguru ojaswi
भावनात्मक प्रज्ञा और भक्ति (Emotional Intelligence & Devotion )
इंसान की बुद्धि के अलावा उसकी संवेदनाएँ भी जीवन में बहुत महत्त्वपूर्ण भूमिका अदा करती है ।
1 min |
March 2021
Jyotish Sagar
निश्छल हृदय के तपस्वी साधु रामकृष्ण परमहंस
रामकृष्ण परमहंस निश्छल हृदय के साधक सन्त थे। वह सदैव छोटी-छोटी कहानियों के रूप में जीवन की बड़ी-बड़ी गुत्थियों को सुलझा दिया करते थे। वह समस्त सम्प्रदायों, अवतारों और देवी-देवताओं को एक ईश्वर के रूप में मानते थे। वह बयान करते थे कि छोटे-बड़े सब में भागवत ज्योति मौजूद रहती हैं।
1 min |
March 2021
Jyotish Sagar
होलिका दहन शास्त्रीय विधान
रंगो का पर्व होली अपना विशिष्ट स्थान रखती है। जिस प्रकार प्रकाश पर्व दीपावली शीतऋतु के प्रारम्भ की संसूचक है, उसी प्रकार होलिका ग्रीष्म ऋतु के आगमन की परिचायक है।
1 min |
March 2021
Kendra Bharati - केन्द्र भारती
होली के विविध रंग
फाल्गुन मास की पूर्णिमा को रंगों का त्यौहार होली सबके लिए खुशियों व उमंगों की झोली भरकर लाता है।
1 min |
March 2021
Kendra Bharati - केन्द्र भारती
प्रल्हाद के बीज कहां है?
कोरोना काल ने समग्र विश्व को बुरी तरह प्रभावित किया है और मनुष्य को संयम तथा धैर्य के साथ जीवन जीने के लिए बाध्य कर दिया है। इतना ही नहीं तो इस काल ने मानव जाति को संक्रामक व्याधियों को लेकर चिन्तित किया है, और भविष्य में होनेवाले कोरोना जैसे संकटों का सामना किस तरह किया जाए इस पर वैज्ञानिक शोध कर रहे हैं।
1 min |
March 2021
Kendra Bharati - केन्द्र भारती
भारतीय हस्तशिल्प : रचनात्मकता और कलात्मकता का अनूठा संगम
भारत का हस्तशिल्प/परम्परागत शिल्प विश्व प्रसिद्ध है, प्राचीन काल से ही यह शिल्प विश्व को दांतों तले अंगुली दबाने को मजबूर करता रहा है। तत्कालीन समय में ऐसे शिमों का निर्माण हुआ जिसने विश्व को आश्चर्यचकित कर दिया।
1 min |
March 2021
Kendra Bharati - केन्द्र भारती
स्वामीजी की दृष्टि में भारतीय नारी शक्ति
नारी शक्ति और उसके जागरण के सम्बन्ध में स्वामी विवेकानन्द की विचारदृष्टि बड़ी उदात्त और प्रासंगिक है। स्वामी विवेकानन्द ने नारी जाति, विशेषतः भारतीय नारी की महिमा को विश्वपटल पर प्रतिष्ठित किया है स्वामी विवेकानन्द ने स्त्रियों को सदैव पूजनीय माना है।
1 min |
March 2021
Akhand Gyan - Hindi
ठक! ठक! ठक! क्या ईश्वर है?
यदि तुम नास्तिकों के सामने ईश्वर प्रत्यक्ष भी हो जाए, तुम्हें दिखाई भी दे, सुनाई मी, तुम उसे महसूस भी कर सको, अन्य लोग उसके होने की गवाही भी दें, तो भी तुम उसे नहीं मानोगे। एक भ्रम, छलावा, धोखा कहकर नकार दोगे। फिर तुमने ईश्वर को मानने का कौन-सा पैमाना तय किया है?
1 min |
March 2021
Akhand Gyan - Hindi
आइए, शपथ लें..!
एक शिष्य के जीवन में भी सबसे अधिक महत्त्व मात्र एक ही पहलू का हैवह हर साँस में गुरु की ओर उन्मुख हो। भूल से भी बागियों की ओर रुख करके गुरु से बेमुख न हो जाए। क्याकि गुरु से बेमुख होने का अर्थ है-शिष्यत्व का दागदार हो जाना! शिष्यत्व की हार हो जाना!
1 min |
March 2021
Akhand Gyan - Hindi
अंतिम इच्छा
भारत की धरा को समय-समय पर महापुरुषों, ऋषि-मुनियों व सद्गुरुओं के पावन चरणों की रज मिली है। आइए, आज उन्हीं में से एक महान तपस्वी महर्षि दधीची के त्यागमय, भक्तिमय और कल्याणकारी चरित्र को जानें।
1 min |
March 2021
Akhand Gyan - Hindi
भगवान महावीर की मानव-निर्माण कला!
मूर्तिकार ही अनगढ़ पत्थर को तराशकर उसमें से प्रतिमा को प्रकट कर सकता है। ठीक ऐसे ही, हर मनुष्य में प्रकाश स्वरूप परमात्मा विद्यमान है। पर उसे प्रकट करने के लिए परम कलाकार की आवश्यकता होती है। हर युग में इस कला को पूर्णता दी है, तत्समय के सद्गुरुओं ने!
1 min |
March 2021
Aanmigam Palan
ஸ்ரீ ராமர் இல்லாத ஸ்ரீராமர் ஆலயம்
மத்திய பிரதேசத்தில் ஓடுகின்ற நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது பெட்வா' என்று சொல்லக் கூடிய நதியும் ஒன்று. இதில் ஓடுகின்ற நதிநீர் வானத்தைப் போல நீலநிறமாக இருக்கும். இந்த நீல வண்ண நதிக்கரையிலே, நதியின் மெல்லிய தென்றல் காற்றினிலே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பது 'ஓர்ச்சா' என்ற நகரமாகும். இந்த நகரத்திலே பளிங்குக்கற்களாலான பலவிதமான அரண்மனைகள் கண்களைக் கவரும்படியாக அமைந்திருக்கின்றன.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
ருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை
மதுரையில் சோமசுந்தரப் பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிய நடத்திய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்காகும். அவற்றைத் தொகுத்து திருவிளையாடற் புராணம் என்னும் பெயரில் புலவர்கள் அழகிய நூலாகப் பாடியுள்ளனர். அதே போல் திருவாரூரில் தியாகேசப் பெருமான் அன்பர்களுக்காகப் புரிந்து அருள்விளையாடல் முன்னூற்று அறுபத்தைந்து ஆகும். அவற்றை வடமொழியில் தியாகராஜலீலை என்னும் நூலாகப் பாடியுள்ளனர். இதில் அனேக அற்புதக் கதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றாக உருத்திராட்சத்தை நிறைகட்டிய லீலை என்னும் திருவிளையாடல் இடம் பெற்றுள்ளது.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
ருத்திராட்சத்தைப் போற்றிய மாணிக்க நாச்சியார்
முன்னாளில் கோயிற் பெண்கள் என்னும் திருக்கூட்டத்தார் ஆலயப்பணியாளர்கள் கூட்டத்தில் இருந்தனர். இவர்கள் அந்தக் கோயிலில் இருக்கும் இறைவனைத் தனது கணவனாக தலைவனாக எண்ணி வாழ்ந்தனர். இவர்கள் பதியிலார் என்றும் அழைக்கப்பட்டனர்.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
பாண்டிய நாட்டில் பூத வழிபாடு
தென் தமிழ்நாடான பாண்டிய மண்டலத்தில் பூத வழிபாடு தனிச் சிறப்புடன் இன்று கூட இருந்துவருகின்றது. குறிப்பாக மதுரையில் பூத வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. சிவபெருமான் அம்பிகையை மணக்க வந்தபோது, அனேக வெள்ளம் (அளவற்ற எண்ணிக்கை) பூதர்களோடு வந்தார் என்றும், அப்பூதங்கள் பாண்டிய நாட்டின் அழகில் மயங்கி, ஆங்காங்கு கோயில் கொண்டனர் என்று கூறப்படுகிறது.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
வித்தியாசமாய் சிவலிங்கங்கள்!
1. சிரசாசனம் செய்யும் கோலத்தில் சிவலிங்கம்
1 min |
March 01, 2021
Aanmigam Palan
பஞ்சபூத தலங்களில் அம்பிகை
பஞ்சபூதத் தலங்கள் என்றாலே அங்கே கொலுவிருக்கும் ஈஸ்வரன் தான் நம் மனக்கண்ணில் தோன்றுவார். ஐயனுடன் இணைந்து அத்தலங்களில் அருட்பாலிக்கும் அம்பிகையரை இங்கு தரிசிக்கலாம்.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
சிவவழிபாட்டில் பூதங்கள்
சிவபூஜா பத்ததி நூல்களில் சிவவழிபாட்டின் அங்கமாக பூதர்கள் வழிபாடு நடத்த வேண்டு மென்று கூறப்படுகிறது. தினசரி பூஜைகளில் அஷ்டபூதங்கள் எனப்படும் எண் பூதங்கள் பூசிக்கப்பட்டு அவர்களுக்கு பலி அளிக்கப்படுகிறது. இவர்கள் சிவாசனத்தில் இடம் பெற்றுள்ளது.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
சிவராத்திரியின் தத்துவம்
சிவன் என்றால், முழுமையானது, மங்கலகரமானது என்று பொருள். சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவ ராத்திரி என்பது மங்கள ராத்திரி என்று வரும்.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
சடாரண்ய தலங்கள்
காஞ்சியில், காமேஸ்வரிக்கும் ஏகாம்பரேஸ்வரனுக்கும் திருமண ஏற்பாடு கோலாகலமாக நடக்க ஆரம்பித்தது. உலக அம்மைக்கும், அப்பனுக்கும் நடக்க விருக்கும் திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் கூடினார்கள். கூட்டம் அதிகமானால் அமளி துமளியும் அதிகமாகத்தானே இருக்கும்? இந்த அமளி துமளிக்கு நடுவே, இறைவனை வழிபடுவது என்பது, புலன் அடக்கிய முனிவர்களுக்கும் கைவராத காரியம் அல்லவா?
1 min |
March 01, 2021
Aanmigam Palan
செஞ்சடை வேடுவன்
சிவபெருமான் வேடுவனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்ததை அநேகத்தலபுராணங்கள் குறிக்கின்றன. ஊழிக்காலம் முடிந்து உலகைப் படைக்கத் தொடங்கிய வேளையில் சிவபெருமான் வேடனாகத் தோன்றி பிரம்மனுக்கு அருள் புரிந்தான் என்று குடந்தைப் புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கு வழிகாட்டவும், பகைவர்களை அழிக்கவும் வேடனாகத் தோன்றியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. பெருமான் வேடனாகத் தோன்றி அருள்பாலித்த வரலாறுகள் சிலவற்றைக் கண்டு மகிழலாம்.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
சிவயோகம்
குமரி முதல் இமயம் வரை சிவவழிபாடு பரந்துள்ளது. வேத வேதாந்த நூல்கள், புராணம், இதிகாசம், ஆகமம், காவியம், தர்ம சாஸ்திரம் என அனைத்தும் சிவ தத்துவத்தை பலவிதங்களில் விவரிக்கின்றன.
1 min |
March 01, 2021
Aanmigam Palan
காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்
யோகாசாரிய மதம் யோகங்களைப் போற்றி அட்டமா சித்திகளை வெறுத்து இறைவனோடு கலந் திருக்கும் நிலையே முத்திப்பேறு என்று கூறுகிறது. யோகத்தின் படிகள் 1. இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8. சமாதி என்று எட்டாகும். இவற்றை முறையே பயின்று கைவரப்பெற்றவர் கரணங்கள் இறந்து சாக்கிரா தீதத்தில் தன்னிலையை அறிந்து தன்னை மறந்திருக்கும் நிலையில் நிர்விகல்ப சமாதி எனும் பேரின்ப நிலையை அடைவர்.
1 min |