CATEGORIES
Kategorien
"50% க்கு மேல் ஆதரவிருந்தால் நிறுத்துக”
வடக்கு-கிழக்கிலும், வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 சத வீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ரூ.1900க்கு கொத்து ரொட்டி: முதலாளிக்கு சரீர பிணை
கொழும்பு, வாழைத்தோட்டம் புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்கச் சென்றிருந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.
I2 மாவட்டங்களில் 10.765 திட்டங்கள்
பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“அரசியல் கைதிகளை விடுவிக்கவும்”
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்ட முழுமையாக நீக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இரவு டேஸ்ட் கடைகளில் புற்றுநோய் சுவையூட்டிகள்
சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம்.அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் கடந்த சில தினங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.
பாலிதவின் இறுதி ஆசை
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
"21/4 குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்போம்”
தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு
3 நாட்களுக்கு ரூ.45 மில். செலவு
முக்கியமான வினாக்களுக்கு மீண்டும் பதில் கிடைக்காமல், அர்த்தமில்லாத செயற்பாடாக அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது உண்மைகள் வெளிவராமை, நீதி நிலைநாட்டப்படாமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் மனச் சஞ்சலத்துக்கு உள்ளாகி காணப்படுகின்றனர்
கற்பிட்டி உதைபந்தாட்ட தொடர் சம்பியனானது யுனைட்டட்
கற்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அணிக்கு 07 பேர் கொண்ட கற்பிட்டி உதைபந்தாட்ட லீக்- 2024 தொடர் கடந்த 13 ஆம் 14 ஆம். திகதிகளில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
காசாவை தாக்கிய இஸ்ரேல்
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
“ரூ.200 கோடி” சொத்தை தானம் கொடுத்த தம்பதி
குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
திடீர் சோதனை
ணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் ஆலோசணைக்கு இணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனைகள் இடம்பெற்றன.
யாழில் ஒருவர் திடீரென மரணம்
யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த
பிரபலமான அன்னாசியை பயிரிட ஆலோசனை
உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Seet pine apple இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜாவத்தை சிறுவன் கம்பளை கிணற்றில் பலி
கம்பளை, அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழில் ஏமாற்றிய கில்லாடி பெண் கைது
கொழும்பு விசாரணைக்குப் பின்னர் கையளிக்க ஏற்பாடு
ஈரான் ஜனாதிபதி 24 அன்று வருகிறார்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
“சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாகும்"
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தற்போது சில தொழிற்சங்கங்களில் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாக மாறிவிட்டது என்றும் அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணியின் தலைவர் இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார்.
திகனையில் மூவர் நீரில் மூழ்கி பலி
தெல்தெனிய கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், திங்கட்கிழமை (05) மாலை உயிரிழந்துள்ளனர்.
சாமரவின் கார் பற்றி எரிந்தது
ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பயணித்த கார் பண்டாரவளை ஹல்பே பகுதியில் வைத்து திடீரென தீப்பிடித்துள்ளது.
யாழ்.கொவிட் மரணம் தொடர்பில் “தேவையற்ற சந்தேகம் வேண்டாம்"
கொரோனா (கொவிட்) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.
மருத்துவமும் போலி; வைத்தியரும் போலி
பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமோர் அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை (15) அடையாளம் காணப்பட்டு அந்த நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யாழில் காதலன் அரங்கேற்றிய கொடூரம்
காதலியும் தாயும் படுகாயம்: காதலன் சடலமாக மீட்பு
புத்தாண்டுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
பதுளை கைலாகொட மெத் செவன முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயோதிபர் ஒருவரின் சடலம் பதுளை நகரின் மையப் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பாக, திங்கட்கிழமை (15) அதிகாலை மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணை குத்தி கொன்ற சிறுமி
புதுடெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங்காலனியில் வசித்து வந்த பெண், சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
குட்டி ரசிகைக்கு தோனியின் அன்பு பரிசு
ஐ.பி.எல். தொடரில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
“சர்மாவுக்கு எதிராக திட்டமிட்டு வீசினேன்"
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (14) இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
“எதிராக சட்ட நடவடிக்கை”
சுகாதார வைத்தீய அத்கார்' உவைஸ் நெரீவீப்பு
400வது ஆண்டு நினைவுகூரல்
ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு கிழக்கு பகுதி சிவனடியார்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில், ஞானசம்பந்தர் அருளிய பாடல்களை பாடி நினைவேந்தலை செய்தனர்.
மின்னல் தாக்கத்தில் விவசாயி மரணம்
புத்தளம்மஹகும்புக்கடவல, ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (13) மாலை உயிரிழந்துள்ளார்.