CATEGORIES
Kategorien
"மகன் வருவார் என்ற நம்பிக்கை இல்லை”
காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்றுள்ள தனக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடுகளைத் தந்து உதவுமாறு கவலையுடன் அரசாங்கத்திடம் அந்த தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"விழிப்பாக இருக்கவும்”
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசாபெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆளுநர் ஆகிறார் நசீர் அஹமட்
வடமேற்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுத்தார் மைத்திரி
தான் தென்கொரியாவில் வாழப் போவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எல்லையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு
எல்ல - கரந்தகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது என்றும் சேற்று நீரின் வேகம் அதிகரித்துள்ளது எனவும் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன, ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.
"சீர்குலைக்க திட்டம்”
முஜீபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு; பணம் சேகர்ப்பு ஹூதி குறித்து வீளக்கம்
பக்தர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆந்திர பிரதேசத்தில் 105 முதல் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வறட்சியால் 6 பேர் பலி
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கடந்த 3 மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.
குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம்
இந்தியாவின் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிக இலகுவான குண்டுத் துளைக்காத பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியுள்ளது.
ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற டெல்லி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
பருத்தித்துறை நகர சபையினரால் பருத்தித்துறை முதலாம் குறுக்குத்தெருவில் மீன் சந்தைக்கு அருகில் புதிய மரக்கறி சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (24) காலை 9:22 மணியளவில் சுப வேளையில் இடம் பெற்றுள்ளது.
கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி 20 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இந்தியாவால் தகவல் வழங்கப்பட்டுள்ளது”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
“அரிசியை அரிசியுடன் இணைக்க வேண்டாம்"
பாவனைக்கு உதவாத அரிசி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் உணவு வேலைத் திட்டத்துடன் தொடர்புடையது அல்ல என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
ஐயாவுக்கு விடுமுறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
தமிழர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாதா?
ஸ்ரீதரன் கேள்வி; அடிக்கடி 4ஆம் மாடிக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு
“வட்டியை கூட்டினால் செலவும் கூடும்”
சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும், 40 பில்லியன் ரூபாவை அதற்காக செலுத்த நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கருத்தரங்கு தடை
கல்விப் பொதுத் தராதர (சாதாரண) பரீட்சைக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்தும் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பால் தேநீர் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாய்க்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடுமாறுகிறது இ.தொ.கா.
மனோ குற்றச்சாட்டு; காடைத்தனம் என்கிறது
"துப்பாக்கிச் சூடு நடத்தி விளையாடும் திடல் இல்லை”
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் சாட்சி
கர்தினாலின் குற்றச்சாட்டுகளை மறுத்தார் கோட்டா
உயிர்த்த ஞாயிறு தொடர்பான கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாகத் தவிர்க்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
செல்சியை வீழ்த்திய ஆர்சனல்
இங்கிலாந்து பிறீமியர் லீக்:
பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி
அமெரிக்காவில் TikTok தடை?
அமெரிக்காவில் டிக்டொக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் பாராளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது.
ஐ.பி.எல் சென்னையை வென்ற லக்னோ
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் உடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஐ.நா. உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட, இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவுஸ்சா குபோட்டாவிற்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
3 நாட்களுக்கு விசாரணை
நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு;
“4 க்கு பின்னாலும் கோட்டாவே இருந்தார்”
2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. படுகொலை, 2006ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி. படுகொலை, 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
"கோட்டாவின் கதை பொய்"
தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.