Versuchen GOLD - Frei

இலங்கையில் இளம் வயதில் கர்ப்பம்

Tamil Mirror

|

September 05, 2025

இளவயதில் கர்ப்பம் என்பது இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு சமூக சிக்கலாகும். இது மாணவிகளின் கல்வி, வாழ்க்கைத் தரம், சுயநலம் மற்றும் எதிர்காலத்தைக் குலைக்கும் முக்கியமான பிரச்சனை. இளவயதில் கர்ப்பம் என்பது பொதுவாக 15 முதல் 19 வயதுக்குள் உள்ள சிறுமிகள் கர்ப்பமாகும் நிலையாக வரையறுக்கப்படுகிறது.

- சந்திரகுமார் காஞ்சனா, 3ஆம் ஆண்டு, யாழ். பல்கலைக்கழகம்.

இந்நிலையில், உள்ள சிறுமிகள் உடல், மனநலம் மற்றும் சமூக ஆற்றலால் இன்னும் முழுமையாக உருவாகாதவர்கள் என்பதால், கர்ப்பம் அவர்களுக்கு சீரழியும் ஒரு வாழ்க்கை அனுபவமாக அமைகிறது. இலங்கையில் பல மாவட்டங்களில் இளம் வயதில் கர்ப்பம் அதிகரித்திருப்பதற்கான காரணங்களில் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகள், கல்வி பற்றாக்குறை, பழங்காலக் கற்பனை வாத கருத்துகள், மற்றும் ஊடக தாக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பாடசாலை செல்லும் மாணவிகளே இவ்விதமான செயற்பாடுகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சி இவ்வாறான பிரச்சனைகளை எவ்வாறு கையாளுகிறோம் என்பதற்கே சார்ந்திருக்கிறது.

இளம் வயது கர்ப்பம் வீதம்

2009இல், பதிவு செய்யப்பட்ட கர்ப்பங்களின் 6.5% இளம் வயது கர்ப்பமாகக் காணப்பட்டது. இது 2023 இன்று 3.8% ஆக குறைந்துள்ளது. இருப்பினும் சமீபத்தில் இலங்கையில் இளம் வயதினருக்கு இடையிலான கர்ப்பங்கள் விகிதத்தில் குறைவாகக் காணப்பட்டாலும், குறிப்பிட்ட மாவட்டங்களில் இதன் விகிதம் இன்னும் அதிகமாகத் திகழ்கிறது. வீதத்தில் ஏற்பட்ட 55.5% உயர்வு குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் (rape, sexual abuse) காரணமாக இருக்கலாம்.

இளம் வயது கர்ப்பம் வீதத்தில் Trincomalee (9 % ), Batticaloa (8.4 %) மாதிரியாக மாவட்டங்கள் உயர்ந்துள்ளது. Mannar (2.6%), Ampara (2.3% ), Kandy (2.7%) போன்ற மாவட்டங்களில் குறைவாக உள்ளது.

National Child Protection Authority (NCPA) தரவுகளின் படி, 2024ஆம் ஆண்டு முதல் பாதியில் 28 இளம் வயது கர்ப்பங்கள் (teenage pregnancies) முறையில் பதிவு செய்யப்பட்டன, இதுவே 2023இல் உள்ள 18 வழக்குகளைவிட 55.5% அதிகரித்துள்ளது.

கல்வி மற்றும் பரப்பலான பாலியல் மற்றும் Reproductive Health கல்வி (SRH/CSE) மேம்படுத்தல் அவசியம்.

இப் பிரச்சினைக்கான முக்கியமான காரணங்கள் (Major Causes)

1.

WEITERE GESCHICHTEN VON Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size