
DEEPAM
பகவானின் கருணை மகத்துவம்!
முன்னொரு காலத்தில் போதனா என்ற பரம் பக்தர் ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தார். கல்வியில் சிறந்த அவர் நாள்தோறும் பகவானின் சரித்திரத்தைப் பணிவுடனும் பக்திப் பரவசத்துடனும் பிரவசனம் செய்வது வழக்கம். அவரது சொற் பொழிவை பாமரர்களும் படித்தவர்களும் விரும்பிக் கேட்பார்கள்.
1 min |
January 20, 2021

DEEPAM
மகரசங்கராந்தியில் கங்கா ஸ்நானம்!
மேற்கு வங்காளம், பர்காலி மாவட்டத்தில் உள்ளது கங்காசாகர் தீவு. இது, 43 கிராமங்களையும் சுமார் 1,75,000 மக்கள் தொகையும் கொண்ட பகுதி! சுந்தர்பன் காடுகள் சார்ந்த நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்தாலும், இங்கு புலிகளோ தண்ணீரில் மரங்களோ கிடையாது. கங்காசாகர் கடலில்தான், மகர சங்கராந்தியன்று கங்கை வந்து கலந்ததாக ஐதீகம்!
1 min |
January 20, 2021

DEEPAM
அணையாத ஞான தீபம்!
பூந்தமல்லி, கண் பார்வையற்றோர் பள்ளியாசிரியர் ஒருவர், சிவாஸ்தானத்தில் மகாசுவாமிகள் தங்கி யிருந்தபோது வந்து தரிசனம் செய்தார்.
1 min |
January 20, 2021

DEEPAM
ஆயர்பாடி மாளிகையில்...
புகழின் உச்சியில் இருக்கும்போது மனிதனுக்கு அகந்தை தலைதூக்கும். அப்படியான கணத்தில் தன்னைத் தணிக்கை செய்து கொள்பவனே சிறக்கிறான். மண்ணில் பிறவியென்பது கடல் போல் தோற்றமளித்தாலும், அது சிறுபொழுதுக்கடன். சட்டென்று தீர்ந்து விடுகிற குமிழிக் காற்று.
1 min |
January 20, 2021

DEEPAM
அனுமன் சாலீஸா!
அனுமன் ஜயந்தியன்று ஆஞ்சனேயரை துதிக்கும் வகையில் சாலா பாராயணம் செய்வது சகல நலன்களையும் பெற்றுத்தரும். அன்று அதிகாலை நீராடி, தூய உள்ளத்துடன் ஆஞ்சனேயரை யாணிக்க வேண்டும்.
1 min |
January 20, 2021

DEEPAM
சொந்த வீடு அருளும் ஸ்ரீ பூலோகநாதர்!
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பூலோகநாதர் திருக்கோயில். ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் இக்கோயில், பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக விளங்குகிறது.
1 min |
January 20, 2021

DEEPAM
கந்த சஷ்டி விரதம் தொடங்கிய திருக்கோயில்!
முருகப்பெருமானை வழிபடும் விரதங்களில் மிகவும் முக்கியமானது கந்த சஷ்டி விரதம். இதை முதன்முதலில் பாம்பன் சுவாமிகள் தொடங்கிய தலம், பூலோக கயிலாயமாக விளங்கும் தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்துக்குக் கிழக்கே எழில் கொஞ்சும் கிராமமான பின்னத்தூர் ஆகும்.
1 min |
January 20, 2021

Kamakoti
ராமாயண பாராயண பலன்
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரர் இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான். அவனை நல்ல பண்புகளோடு வளர்த்தார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவரது மகன் ஒரு கோர விபத்தில் சிக்கி இறந்து விட நிலைகுலைந்து போனார் அந்த கோடீஸ்வரர்.
1 min |
January 2021

DEEPAM
லட்ச தீபத் திருவிழா!
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராமராஜ்யா ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஸ்ரவணம் அன்று (திருவோணம் நட்சத்திரம்) பசு நெய் கொண்டு ஏராளமான தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இது மிகவும் வியப்பூட்டுகிற, சிறப்புக்குரிய நிகழ்வாகும்!
1 min |
January 20, 2021

Kamakoti
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அனுக்ரஹபாஷணம்
1 min |
January 2021

DEEPAM
அருவமாய் அருளும் மா ஆகர்ஷணி தேவி!
ஜாம்ஷெட்பூரிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் சரைகேலா-கர்சாவான் தேசிய நெடுஞ்சாலையில் சரைகேலா டவுனிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது பந்திராம் கிராமம்.
1 min |
January 20, 2021

Kamakoti
இன்று உன் மகன் சதமடிப்பான் - சத்ய சாயிபாபா
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்
1 min |
January 2021

DEEPAM
ஆதவனை ஆராதிப்போம்!
அனைவர் மனத்திலும் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும் ஊட்டு கின்ற அற்புத மாதமாக விளங்குகின்றது தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று மக்களால் பல காலமாகச் சொல்லப்படுகின்ற வாசாமே எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கைத் தெம்பைத் தருகின்றது.
1 min |
January 20, 2021

Kamakoti
12-01-2021 : ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி: தெய்வத்தின் குரல் - ஞானி ஹனுமார்
ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் அருள்வாக்கு
1 min |
January 2021

DEEPAM
அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்!
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி. ஆனால், நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை! தமிழ்த் திருநாட்டில் உள்ள இந்தத் தலத்தில் எண்ணற்ற மகான்கள் அவதரித்து மக்களை வழி நடத்தியுள்ளனர். பூமியின் இதயமாக விளங்கி வரும் திருவண்ணாமலை திருத்தலம் அருணையம்பதி, சோணாசலம், அருணாசலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
1 min |
January 20, 2021

Kamakoti
புத்தாண்டு பிரார்த்தனை -ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
ஸ்ரீ ஆதிசங்கரர் உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்றார்.
1 min |
January 2021

DEEPAM
மஹா பலன் தரும் தசமஹா வித்யா!
ஸ்ரீவித்தை அல்லது தசமஹா வித்தை என்பது, ஸ்ரீவித்தை, ஸ்ரீபுரம், ஸ்ரீசக்கரம், பிரம்ம வித்யா என்ற பல்வேறு பாகங்களாக இறைவனால் அருளப்பட்டது. ஸ்ரீவித்தையை கற்கவேண்டுமென்றால் தசமஹா வித்தையை கற்க வேண்டும். தசமஹா வித்தை என்பதற்கு, ‘பத்து பெரிய மந்திரங்கள்' என்று பொருள்.
1 min |
January 20, 2021

Kamakoti
158. திருச்சேறை கடன் நிவர்த்தி செய்யும் ஸ்ரீ செந்நெறியப்பர் திருக்கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள்
1 min |
January 2021

DEEPAM
வெற்றிக் கொடி கட்டு!
உலகின் தலைச்சிறந்த மகானாக, தத்துவஞானியாக உருவாகிய வேதாத்திரி மஹரிஷியின் ஆரம்பகாலங்கள் பொருள் துறை சார்ந்த சிக்கல்கள் மிகுந்ததாக இருந்தது.
1 min |
January 20, 2021

Yuva Bharati
SWAMI VIVEKANANDA'S HISTORIC MEDITATION ON THE SREEPADA SHILA IN KANYAKUMARI
Have you ever heard of a young unknown Wandering Monk doing Dhyana to know the root cause of the downfall of a great nation from its pinnacle of spiritual glory to the depth of degradation?
7 min |
January 2021

Rishi Prasad Hindi
विश्वमाता है श्रीमद्भगवद्गीता
जिसके चित्त में समता होती है, उसके जीवन की कीमत होती है।
1 min |
January 2021

Rishi Prasad Hindi
यह है संसार की पोल !
संसारी चीज में कहीं भी प्रीति की, आसक्ति की तो फँसना है।
1 min |
January 2021

Rishi Prasad Hindi
...तो ३३ करोड़ देवता भी हो जायें नतमस्तक!
जो सदा प्राप्त है वह कभी हमें छोड़ता नहीं और जो प्रतीत होता है वह सदा हमारे पास टिक नहीं सकता।
1 min |
January 2021

Rishi Prasad Hindi
भाइयों ने मुख मोड़ा लेकिन भगवान का चिंतन न छोड़ा
सत्यस्वरूप परमात्मा को पाने की जिज्ञासा तीव्र हो गयी तो समझो आपके भाग्य में चार चाँद लग गये।
1 min |
January 2021

Rishi Prasad Hindi
सेवा का रहस्य
अपनी वासना मिटाने के लिए जो करते हो वह सेवा है।
1 min |
January 2021

Yuva Bharati
Yogi Vivekananda
Swami Vivekananda was born on the 12th January 1863. Along with him was Hinduism reborn to be comprehensive. Along with him was reborn religion to be rational. Along with him was reborn Indian culture for a renaissance.
2 min |
January 2021

Yuva Bharati
Swami Vivekananda the fountain head of Inspiration
Speech delivered by Mananeeya Nivedita Raghunath Bhide, Vice President, Vivekananda Kendra, on the eve of Installation of the Statue of Swamiji at Jawaharlal Nehru University, New Delhi on 11 November 2020
10+ min |
January 2021

Yuva Bharati
PRACTICING HINDU AND PROFESSING HINDU
In one of the tours in North East, we were passing through Assam to go to Arunachal.
5 min |
January 2021

Yuva Bharati
National Education Policy in the light of Vivekananda's ideas on Education
“Education is the manifestation of perfection already in man”1 to me and for that matter to many others these electrifying words of the vedantic and visionary monk Swami Vivekananda capture most comprehensively the meaning and purpose of education.
5 min |
January 2021

Yuva Bharati
CREATIVITY; A GRAND FINALE
SERIES OF CREATIVITY
10+ min |