
Aanmigam Palan
கொடை கொடுத்த கோமான்
கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
குருமலை விளங்கும் ஞான சத்குரு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
சூரிய மண்டல பூஜா சக்கரம்
சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
வேதம் வணங்கும் சூரிய பகவான்
வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
வந்த வழி?
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
பாகவதம் கூறும் சூரிய வழிபாடு
திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
கூடாரவல்லி 11-01 2021
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலம். தனுர்தாசர் என்ற ஒரு மெய்க்காப்பாளரும் அதே திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவிக்கு ஹேமாம்பாள் என்று பெயர். அவள் பேரழகி. அந்தப் பெண் எப்போது வெளியே சென்றாலும், தனுர்தாசர் அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு பின்னால் செல்வது வழக்கம்.
1 min |
January 1-15, 2021

Aanmigam Palan
அக்னி வளையக் கற்பூரம் விதுரர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
1 min |
January 1-15, 2021

DEEPAM
தில்லையில் ஆருத்ரா திருவிழா!
தில்லையின் எல்லையை மிதித்தாலே நமது தொல்லை வினைகளை, “இல்லை' என்றாக்கும் தில்லை தலத்தில் தினந்தோறும் திருவிழாதான்!
1 min |
January 05, 2021

DEEPAM
விவசாயத்தை செழிப்பாக்கும் ஸ்ரீ பச்சைவாழியாள்!
கடலூர் மாவட்டம், காரைக்காடு திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் திருக்கோயில்.
1 min |
January 05, 2021

DEEPAM
ராமன்.... எத்தனை ராமனடி?!
ஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்கும்போது அவருடைய மோதிரம் கீழே விழுந்துவிட்டது. அது பூமியைத் தொட்டதும், தரையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்துவிட்டது.
1 min |
January 05, 2021

DEEPAM
புத்தாண்டு பலன்கள் 2021
வழிபாடும் பரிகாரங்களும்!
1 min |
January 05, 2021

DEEPAM
பகை போக்கும் சங்கு புஷ்பம்!
மலர்களை விரும்புபவர்களால் கடவுளை வெறுக்க இயலாது. மலர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள் இறைவனுடனும் நெருங்கியிருக்கிறார்கள் என்று பொருள்.
1 min |
January 05, 2021

DEEPAM
மனைவி எனக்குப் பெருநிதி!
திருமணம், பொருளாதார தன்னிறைவு, தொழில், குடும்ப வாழ்க்கை என அமைந்த பின்னர், மஹரிஷியின் தேடல் ஆன்மிகத்தை நோக்கி மேலும் வலிமையாக நகர்ந்தது. ஒரு நிகழ்வு அவரின் வாழ்க்கையில் பல கேள்விகளை எழுப்பின.
1 min |
January 05, 2021

DEEPAM
முக்தி அளிக்கும் முக்கோடி ஏகாதசி!
மார்கழி மாதம் வளர்பிறையில் சம்பவிக்கும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்றுதான் ஸ்ரீமந் நாராயணன் நம்மாழ்வாருக்கு வைகுண்ட பிராப்தி அளித்தருளினார். இதுவே, பாற்கடலில் அமிர்தம் தோன்றிய வேளை.
1 min |
January 05, 2021

DEEPAM
மௌன குருவான தகப்பன்சாமி!
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயிலுக்கு அருகில் திருப்பந்துறை எனப்படும் திருப்பேணு பெருந்துறை குமாரமங்கலம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு மங்கள நாயகி உடனுறை ஸ்ரீ பிரணவேஸ்வரர் திருக்கோயில்.
1 min |
January 05, 2021

DEEPAM
மார்கழியில் மாதவன் தரிசனம்!
‘மாதங்களில் நான் மார்கழி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாக்கு. அப்புனிதமிகு மார்கழியில் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்பது கிடைத்தற்கரிய பேறுதானே. ஸ்ரீ மகாவிஷ்ணு பல்வேறு திருநாமங்களில், ஏராளமான திருத்தலங்களில் அருள்பாலித்தாலும், அவற்றில் குறிப்பிடத்தகுந்த ஆலயமாக உடுப்பி ஸ்ரீ குட்டிக் கிருஷ்ணன் திருக்கோயில் திகழ்கிறது.
1 min |
January 05, 2021

DEEPAM
திருவுடல் காண்பின் மறுவுடல் இல்லை!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மரகதாம்பிகை உடனாய திந்திரிணீசுவரர் திருக்கோயில். 'திந்திரி' என்றால் புளிய மரம் எனப் பொருள். புளிய மரமே இந்தக் கோயிலில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிப்பதாகக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள், அதனாலேயே இத்தல இறைவனுக்கு திந்திரிணீசு வரர் என்று திருப்பெயர்.
1 min |
January 05, 2021

DEEPAM
மதுரை அரசாளும் மீனாட்சி!
ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு முகம் உண்டு. காலமும் மனிதர்களுடைய தேவையும் மாறுகையில் அந்த முகத்தின் ஒப்பனை மாறிக்கொண்டே இருக்கும்.
1 min |
January 05, 2021

DEEPAM
ஜருகண்டி இல்லாத பாலாஜி தரிசனம்!
டிசம்பர் மாதம் 20 ஆம், தேஜி-எங்கள் வங்கியின் சம்பர் மாதம் 31ஆம் தேதி-எங்கள் வங்கியின் பார்த்துக்கொண்டிருந்தோம்.
1 min |
January 05, 2021

DEEPAM
சொர்க்கப் பதம் தரும் திருநாள்!
வைணவர்களுக்குக் கோயில் என்றால், அது திருவரங்கம்தான்! அங்கு மார்கழியில் நடைபெறும் பரமபத ஏகாதசி பெருவிழா. இதேபோல், சைவர் களுக்குக் கோயில் என்றால், அது சிதம்பரம்தான்! அங்கும் மார்கழியில் நடை பெறும் பெருவிழா திருவாதிரைத் திருநாள்.
1 min |
January 05, 2021

Rishimukh
The Thiru Parthanpalli Temple at Thiru Nangur
There is a rare temple at Thiru Nangur in Tamil Nadu that dates back to the Mahabharata period and is dedicated to the Pandava hero Arjuna. Read on...
3 min |
December 2020

Rishimukh
The Echo of the Cosmos
Music is the echo of the Cosmos. The rhythm of heart-beats, of electrons and leptons revolving around the nucleus, of planets revolving around the Sun, are nothing but the Music of the Spheres, as Pythagoras described.
3 min |
December 2020

Rishimukh
The Art of Living Intervention Brings Promises of a Better Tomorrow for Stone Quarry Workers
The Karmayog Department under The Art of Living Trust launched a project to intervene in select stone quarry areas of Bhilwara district of Rajasthan for a duration of six months.
1 min |
December 2020

Rishimukh
REFLECTIONS ON PURITY
What does it mean to have a mind like crystal? Gurudev explains, “A pure crystal assumes the color of the light reflected in it. Likewise, the soul in you comes to reflect the Divinity. Even the senses come to reflect Divinity and become totally active. When you look at the mountain, it reminds you of the Self, the Consciousness. You see a flower and it reminds you of the Consciousness.
2 min |
December 2020

Rishimukh
HUMOUR
The Chief Qualification and Wit and Wisdom
2 min |
December 2020

Rishimukh
GITA JAYANTI
The plains of Kurukshetra in Haryana, for most of the year, are of little interest to travellers who pass through, on their way to Himachal Pradesh and back.
3 min |
December 2020

Rishimukh
AKBAR & BIRBAL THE GREEN HORSE
Birbal’s wisdom
1 min |
December 2020

Rishimukh
DECEMBER – THE SEASON OF MUSIC & ARTS
The month Margazhi also called Mrigashirsha is that time of the year, when at the time of sunset in the west, a cluster of stars rise in the east.
2 min |