
Rishimukh
50 Farmers From 20 Punjab Villages Pledge Not to Burn Stubble
The team is hopeful that the step taken by these 50 farmers will inspire other farmers in the surrounding villages to follow suit.
1 min |
December 2020

Rishimukh
Everything Is Changing La La Land
“Whatever you put attention on will start manifesting in your life. Intention, attention, manifestation; that is how the universe works.” Gurudev Sri Sri Ravi Shankar
2 min |
December 2020

Jyotish Sagar
गंगाद्वार हरिद्वार
हरिद्वार हिन्दुओं के जहाँ धार्मिक तीर्थ के रूप में प्रतिष्ठा प्राप्त है, वहीं भारत का महत्त्वपूर्ण सांस्कृतिक नगर भी है।
1 min |
January 2021

Jyotish Sagar
भरत जी की चित्रकूट यात्रा
मानसपीठ (भाग-102)
1 min |
January 2021

Jyotish Sagar
कुम्भ पर्व हरिद्वार
इस वर्ष अप्रैल-मई माह में बृहस्पति कुम्भ राशि में तथा सूर्य मेष राशि में रहेंगे, फलतः हरिद्वार में कुम्भ महापर्व का आयोजन होगा।
1 min |
January 2021

Jyotish Sagar
भारत भी खोज रहा है चाँद पर पानी!
भारत भी अपने मून मिशन चन्द्रयान के माध्यम से चन्द्रमा पर पानी एवं खनिजों की खोज कर रहा है। चन्द्रयान-2 के ऑर्बिटर ने चाँद के 60 प्रतिशत ध्रुवीय क्षेत्र का भ्रमण कर लिया है। इससे मिले आँकड़ों के आधार पर अगले एक साल में भारत यह अनुमान लगाने की स्थिति में होगा कि चाँद पर कहाँ, कितना पानी है।
1 min |
January 2021

Jyotish Sagar
नक्षत्रीय आधार पर रुचकादि पंचमहापुरुष योगों का फल
स्वाति नक्षत्र में स्थित शश योग सर्वश्रेष्ठ फलकारक होता है। ऐसे योग में उत्पन्न जातक को इस योग के सभी शास्त्रोक्त शुभ फलों की प्राप्ति होती है। ऐसा जातक राजनेता, उच्च अधिकारी, निर्जन स्थान पर रहने वाले, कुशाग्र बुद्धि वाले तथा प्रत्येक कार्य को सोच-विचार कर करने वाले होते हैं।
1 min |
January 2021

Jyotish Sagar
प्रेम विवाह और उसकी सफलता के उपाय
चन्द्रकान्त मणि चन्द्रमा की किरणों को सोखकर धारणकर्ता के शरीर में प्रविष्ट करा देती है और उनके मन में प्रेम, समर्पण, कामुकता आदि का भाव जाग्रत कर देती है। ऐसी भी मान्यता चली आ रही है कि चन्द्रकान्त मणि को धारण करे लेने से प्रेम प्रसंगों में भी शीघ्र सफलता प्राप्त हो जाती है।
1 min |
January 2021

Jyotish Sagar
मकर संक्रान्ति एक, रूप अनेक
भारतीय परम्परा के अन्तर्गत जनजीवन के साथ त्योहारों का घनिष्ठ रिश्ता रहा है। कृषि प्रधान देश होने की वजह से ज्यादातर त्योहारों की पृष्ठभूमि में कृषि रही है। विश्लेषण करने से विदित होता है कि भारतवर्ष के पर्वत्योहार मास तथा मौसम के ऊपर आधारित है। इन त्योहारों को विशेष रूप से सूर्य प्रभावित करता है। धरा पर रहने वाले मनुष्य, जीव-जंतु, पक्षी और कीड़े विभिन्न वजहों से सूर्य के प्रति ऋणी हैं।
1 min |
January 2021

Jyotish Sagar
कमला हैरिस अमेरिका की पहली महिला उपराष्ट्रपति
सामान्यतः अमेरिकी राजनीति में उपराष्ट्रपति की प्रत्यक्ष भूमिका दृष्टिगोचर नहीं होती, परन्तु कमला हैरिस के ग्रहयोगों एवं दशाओं से यह परम्परा टूटती हुई दिखाई देगी।
1 min |
January 2021

Aanmigam Palan
ராஜீவபரியங்கத்துள் கிடந்த கந்தன்
அருணகிரிநாதர் எழுதிய க்ஷேத்ரக் கோவை பாடலில் ஜம்புகேஸ்வரம் (10) திருஆடானை (11) இன்புறு செந்தில் (12) திரு ஏடகம் (13) இவற்றைத் தொடர்ந்து பதினான்கவதாக நாம் பார்க்க இருப்பது பழ முதிர்சோலை.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
மாதங்களில் மார்கழி
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min |
December 16, 2020

Aanmigam Palan
நெஞ்சில் இடர் தவிர்த்தல்
இறை அனுபவங்களின் ஏற்படும் இடையூறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பட்டரே கூறுகின்றார். இறை பண்புகளை அறிந்து கொள்வதற்கு சாத்திரங்களை பயிலுதல் வேண்டும் “சுருதிகளின் பணையும் கொழுந்தும்”-2 அறிந்தே 3
1 min |
December 16, 2020

Aanmigam Palan
தேவர்களின் ஐயம் தீர்த்த திருவள்ளுவர்!
திருஆலங்காடு. அற்புதமான நற்பதி. வேதம் என்னும் காட்டில் மறைந்து உறையும் மறைபொருள், புறக்கண்களுக்கு புலனாகும் விதமாக வடாரண்யேஷ்வரனாக அமர்ந்துவிட்ட புனிதத் நற்பதி. மகான்களும் முனிகளும் பாடிப் பரவும் பெரும் பதி. காளியின் கர்வம் அடங்கிய நற்பதி. தலையால் நடந்து உலகத் தலைவனை காரைக்கால் அம்மையார் தரிசித்தப் பெரும்பதி. தில்லை சிற்றம்பலத்துக்கும் முந்திய, முன்பதி என்று பெருமைகள் பலப்பலவுடையது திருவாலங்காடு.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
தம்பிரானார் தோழருக்கு நோய் தீர்த்த திருக்குளம்
திரு என்ற அடை மொழியோடு திகழும் குளங்கள் அனைத்தும் திருக்கோயில்களோடு இணைந்த தீர்த்தக் குளங்களே ஆகும். திருவெண்காட்டுக் கோயிலில் திகழும் முக்குளங்களில் நீராடுபவர்களுக்கு தீவினை யாகிய பேய் அவர்களைப் பீடித்திருந்தாலும் அவை நீங்கும் என்றும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும் என்றும், நாம் நினைப்பது மெய்ப்படும் என்றும், இவை அனைத்தும் ஐயமே இன்றி உறுதியாக நிகழும் என்றும் திருஞான சம்பந்தப் பெருமானார் அங்கு பாடிய தேவாரப் பதிகத்தில் எடுத்துரைத்துள்ளார்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
திருக்குறளில் எண் ஏழு!
திருவள்ளுவர் எண்ணைப் பற்றி எண்ணிப் பார்த்திருக்கிறார். எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
கருடாழ்வார்
நேபாள நாட்டில் கருடநாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கிவிடும்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிர்ச் சொற்கள்
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்வத்தில், வைணவத்ததுவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ்ப்பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
எங்கு யாரைப் புகழ வேண்டும்?
ஓவைப்பாட்டி எக்காலத்திற்கும் பயன்படும் படியாக பல்வேறு பாடல்களை அளித்துள்ளார்கள். அவை வாழ்க்கை எனும் ஓடத்திற்கு 'நங்கூரமாய் நின்று அழகாக வழிநடத்திச் செல்லும். மனிதன் எப்பொழுதும் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்? அவ்வாறு நடந்தால் எந்த இடத்திலும் கையில் தம்படி பைசா இல்லாமல் தம்மை தற்காத்துக்கொள்வான்; இல்லை என்றாலும் சமாளித்துக் கொள்வான். அவற்றிலொன்றுதான் இப்பாடல்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
ஆமுக்த மால்யத
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம். ரகுவம்சம், குமார சம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்காரநைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
"அன்று ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களை உண்டு வயிற்றில் வைத்துக் காத்ததற்கும், இன்று திருமலையப்பனாக நின்று நான் உங்களைக் காப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மலையப்பன்.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிவைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
1 min |
December 16, 2020

Aanmigam Palan
ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்
ஆருத்ரா தரிசனம்:30-12-2020
1 min |
December 16, 2020

DEEPAM
கோயிலுக்கு வெளிச்சம் தந்த வள்ளாவிகள்!
ஒருசில ஆலய பிராகாரங்களில் பெரும்பாலும் கருவறையைச் சுற்றியுள்ள தரைத்தளக் கற்களில் வட்ட விளிம்புகள் தென்படும். இந்த வட்டங்களின் பெயர் வள்ளாவி என்பதாகும். இவை என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஓரிரு நூற்றாண்டுகள் நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
1 min |
December 20,2020

DEEPAM
சனி பெயர்ச்சி 2020-23 பலன்களும் பரிகாரங்களும்!
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி 12 ஆம் (27.12 2020) தேதி அதிகாலை 522 மணியாவில் வங்கியப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
1 min |
December 20,2020

DEEPAM
சேர மண்டல மாரிக்கு சேலை பிரார்த்தனை!
திருச்சி மாவட்டம், தென்றல் நகரில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
1 min |
December 20,2020

DEEPAM
பசிப்பிணி போக்கும் உச்சிநாதர்!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கே திருநெல்லிவாயில் எனும் புராணப் பெயர் கொண்ட சிவபுரி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது அருள்மிகு கனகாம்பிகை சமேத ஸ்ரீ உச்சிநாதர் சுவாமி திருக்கோயில்.
1 min |
December 20,2020

DEEPAM
நெய் தேங்காய்-பாயச நிவேதனம்!
சபரிமலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நெய் தேங்காய் உடைப்பதும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நெய் அரிசிப் பாயசம் படைப்பதும் மிகவும் விசேஷம். இவற்றைப் பற்றிப் பார்ப்போம்...
1 min |
December 20,2020

DEEPAM
கண்ணொளி தந்த அங்கயற்கண்ணி!
கூடல் மாநகராம் மதுரையில் மகேசன் 64 திருவிளையாடல்கள் புரிந்து அடியார்களைத் தடுத்தாட்கொண்டார் என்றால், அன்னை மீனாட்சியும் தனது கருணாகடாட்சத்தினால் பல லீலைகளை ஆற்றிக் காண்பித்துள்ளாள்.
1 min |
December 20,2020
DEEPAM
ராமாயணக் காவிய அறம்!
வர்த்தகத் துறையில் மட்டுமின்றி, எழுத்துத் துறையிலும் ஜொலிக்கும் நல்லி குப்புசாமி செட்டியாரின் கைவண்ணத்தில் மின்னும் மற்றுமொரு அருமையான நூல், 'வால்மீகி அறம்.' ராமாயணம் எனும் மாபெரும் இதிகாசத்தில் இடம் பெறும் நிகழ்வுகளும் அவற்றின் நீதிகளையும் புதுமையான கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.
1 min |