Aanmigam Palan
கிராம தெய்வ வழிபாட்டில் அறுபத்துமூவர்
நாட்டுப்புறத் தெய்வங்களான வீரன், ஐயனார், காளி, பிடாரி, முதலிய தெய்வங்கள் காவல் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.
1 min |
March 16, 2021
Aanmigam Palan
தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றத்து குமரன்
காவடி எடுத்துவரும் முருகனடியார்கள் ஆடிப்பாடிக் கொண்டு பழநி மலைக்குச் செல்கிறார்கள். அடியார்கள் உள்ளத்தில் சரவணபவ' என்னும் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பழநி மலையில் முருகன் அருளைப் பெற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பங்குனி உத்திர நன்னாளன்று பழநி முருகன் திருத்தேர் விழா நடைபெறும் அழகைத்தான் 'பங்குனித் தேர் ஓடும் மலை' என்று பாடுகிறார்கள்.
1 min |
March 16, 2021
Aanmigam Palan
அநுபூதியில் அடைவித்து அருள்வாயே!
தமது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அருணகிரியார், இருபத்திரண்டாவது திருத்தலமாக கரூர் என்று இன்று அழைக்கப்படும் கருவூரைக்குறிப்பிடுகிறார்.
1 min |
March 16, 2021
Aanmigam Palan
நாம அமுத சாகரம் நாமதேவர்
தெய்வ பக்தியும், ஆன்மிக சிந்தனையும் கொண்ட மகா யோகியர், ஞானியர் பலரை நம் பாரதம் கண்டிருக்கிறது.
1 min |
March 16, 2021
Aanmigam Palan
அறுபத்து மூவரும் பொள்ளாப் பிள்ளையாரும்
சிவனடியை இடையறாது சிந்தித்து, மேதினியில் செம்மைசேர் திருவாழ்வு வாழ்ந்து முக்தியடைந்து, உலகில் நிலைத்த புகழுடன் விளங்குபவர்கள் அறுபத்து மூன்று அடியார்கள். இவர்கள் விநாயகப் பெருமானைத் தனியாகத் துதித்துப் போற்றிய பாடல்களோ, பாடியதாக வரலாறுகளோ ஏதும் இல்லை. என்றாலும் அறுபத்து மூவர் வரிசையில் முதல்வராக விநாயகப் பெருமானும், இறுதியில் அவருடைய அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியும் இருக்கக் காண்கிறோம்.
1 min |
March 16, 2021
Aanmigam Palan
'சரணம் சரணம்' என நின்ற நாயகி
அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 78
1 min |
March 16, 2021
Akhand Gyan - English
What is Brahman?
The Taittiriya Upanishad includes an insightful Tdialogue between Bhrigu, the inquisitive student, and his father, Varuna, the enlightened teacher. Bhrigu approaches his father Varuna with a sincere urge to know about Brahman and requests him to teach Brahmavidya. Varuna replies, “Food, the vital breath, the mind, the intellect...– That from which all are born, That by which all sustain, and, That into which all finally merge– seek to know That. That is Brahman.”
6 min |
March 2021
Akhand Gyan - English
Physics In Scriptures
According to the scriptures, the Highest State is that state of nothingness where the mind is totally devoid of any thoughts and agitations. This can be compared to the absolute zero phenomenon articulated by the scientists.
4 min |
March 2021
Akhand Gyan - English
Old Age The Natural Phase Of Life Or An Irreversible Curse?
The only two residents of their wrinkled eyes were– tears and loneliness! The glow within their inner beings stood totally extinguished.
9 min |
March 2021
Yuva Bharati
WHY I LOVE INDIA
India, it is just not a name of a country, it is an emotion. An emotion of more than 138 crores of people which binds all of us together.
10+ min |
March 2021
Yuva Bharati
Dharma is above duty
My nephew’s Upanayan was finalized.
6 min |
March 2021
Yuva Bharati
A Rousing Call to the youth of India
“Strong vigorous believing young men sincere to the backbone are wanted. A hundred such and the world would become revolutionised. ”said Swami Vivekananda. We celebrate Youth day today on his birthday. The faith he had in the power of youth is so clearly visible in his words!
5 min |
March 2021
Kamakoti
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
11-3-2021 மஹாசிவராத்திரி சிவராத்திரியின் சிறப்பும் குடும்ப ஒற்றுமையும்-
1 min |
March 2021
Kamakoti
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
'ஐந்தூநாம் நர ஜன்ம துர்லபம்' என்ற ஒரு வழக்கு. பிரம்மாவின் படைப்பில், எவ்வளவோ படைப்புகளில் பாக்கியம் உள்ளதால் மனிதப் பிறவி கிட்டியுள்ளது. இப்பிறவியில் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
1 min |
March 2021
Kamakoti
விஷ்ணு விஜய ஸ்தோத்ரம் (பத்ம புராணம்)
இந்த உலகம் மற்றும் அதில் வாழும் அனைத்து ஜீவராசிகள் தோன்றுவதற்கு காரணமானவரே ! மேலும் அவற்றைக் காப்பாற்றவும் செய்பவரே ! எங்கும் வியாபித்து இருப்பவரே! கடந்த, நிகழும் மற்றும் எதிர்காலங்களில் நிகழ்பவற்றிற்கு சாக்ஷியாக இருப்பவரே!
1 min |
March 2021
Kamakoti
சுய முன்னேற்றப் பகுதி கண்ணாடி
நம் நாட்டில் எல்லா ஊர்களிலும் கட்டாயம் ஒரு டீக்கடை இருக்கும். அது போன்ற ஒரு கடையில் ஒரு பெரியவர் தன் நண்பருடன் அமர்ந்திருந்தார்.
1 min |
March 2021
Kamakoti
தெய்வப்புலவர் கம்பர்
18 எட்டிக்காயும் கட்டிக் கரும்பும்
1 min |
March 2021
Kamakoti
என் வாழ்க்கையை மாற்றிய விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - ஹரிகேசநல்லூர் வெங்கடராமன்
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்
1 min |
March 2021
Kamakoti
2021 மார்ச் மாத விசேஷ தினங்கள்
2021 மார்ச் மாத விசேஷ தினங்கள்
1 min |
March 2021
Kamakoti
160. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் நீங்காத செல்வமும் மக்கட்பேறும் அருளும் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள்
1 min |
March 2021
Rishi Prasad Hindi
ध्यान में उपयोगी महत्त्वपूर्ण १२ योग
परमात्म-ध्यान के पुण्य के सामने बाहर के तीर्थ का पुण्य नन्हा हो जाता है।
1 min |
March 2021
Rishi Prasad Hindi
गुरुकुल शिक्षा-पद्धति की आवश्यकता क्यों ?
गुरु की आज्ञा पालना यह बंधन नहीं है, सारे बंधनों से मुक्त करनेवाला उपहार है।
1 min |
March 2021
Rishi Prasad Hindi
ऐसे ब्रह्मनिष्ठ महापुरुष की महिमा वर्णनातीत है !
आत्मा-परमात्मा का साक्षात्कार सभी बड़प्पनों की पराकाष्ठा है।
1 min |
March 2021
DEEPAM
பாசிப் படரும் மாசிக் கயிறு!
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் அநேக விரதங்களில், காரடையான் நோன்பு மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இது, கௌரி விரதம், காமாட்சி விரதம், சௌமாங்கல்ய பலம் தரும் விரதம், வடசாவித்திரி விரதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
1 min |
March 20, 2021
DEEPAM
மூக்குத்தி காற்சிலம்பு!
திருவிழா என்பதே ஒன்று கூடல்தானே! எங்கிருந்தெல்லாமோ சொந்தத்தின் வேர்களைத் தேடி பந்தத்தின் ஆதுரம் நாடி வருகிற எளிய மக்களின் சேர்மானம். சொந்த ஊருக்கு வந்து சேர்கையில் ஒரு நொடி உடம்பெல்லாம் சிலிர்க்கும். மனசெல்லாம் விம்மும்.
1 min |
March 20, 2021
DEEPAM
மரகதமாய் ஜொலிக்கும் மகேஸ்வரன்!
சிவபெருமானுக்கு உலகம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சிவபெருமான் கல் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களில் பலவாறாக அருள்பாலிக்கிறார்.
1 min |
March 20, 2021
DEEPAM
மெய்ப்பொருளாவது நமசிவாயவே!
'நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!' எனத் தொடங்குகிறது மாணிக்கவாசகரின் சிவபுராணம், இதுதான் திருவாசகத்தின் முதல் அடி. மாணிக்கவாசகர் சொல்ல, சிவபிரானே எழுதியது இது. ஒருவரால் இறைவன் சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாது. ஆனால், அவனது அருளைப் பெற முடியும். அதற்கான ஒரே வழி, ‘நமசிவய' என்னும் ஐந்தெழுத்தை உள்ளம் உருக உச்சரிக்க வேண்டும்.
1 min |
March 20, 2021
DEEPAM
பாசாங்குசதாரிணி ஸ்ரீ திரிபுரசுந்தரி!
மஹா பலன் தரும் தசமஹா வித்யா! 4
1 min |
March 20, 2021
DEEPAM
ஸ்ரீ ராமரின் பாதையிலே...
ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வரானனே'
1 min |
March 20, 2021
DEEPAM
பத்ரபூதியின் மகிமை!
ஆதிசங்கரருக்கும் அபிநவ குப்தருக்கும் ஏற்பட்ட வாதப்போரில் ஆதிசங்கரர் வென்றார். இதனால் கோபம் கொண்ட அபிநவ குப்தர், செய்வினை ஒன்றைச் செய்து ஆதிசங்கரரின் உடலை வருத்தும்படி நோயை உண்டாக்கி விட்டார்.
1 min |