Newspaper

DINACHEITHI - NELLAI
டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை ரத்து
பாரிஸ்நகரில் இருந்துடெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
முதுகெலும்பு கூலிப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
80 வயது மூதாட்டிகூட்டுபாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்தனர், போலீசார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ராமேஸ்வரத்தில் ஆலய நுழைவு போராட்டம் : 200-க்கும் மேற்பட்டோர் கைது-தள்ளுமுள்ளு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து கட்டண வரிசையில் செல்ல கோயில் நிர்வாகம் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
ஸ்ரீநகர், ஜூன் 18ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம் 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்
நயினார் நாகேந்திரன் சொல்கிறார்
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்:
நேபாளத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு என்ன தொடர்பு?
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
தண்டவாளம் பராமரிப்பு: கோவை, போத்தனூரில் ரெயில் சேவை மாற்றம்
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- கோவை போத்தனூரில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 3 தொகுதிநிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். அப்போது அவர் தேர்தல்வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்
இரண்டு மாத நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல்: புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
வீட்டில் பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறிப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது. சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் தோட்டத்தில் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பிரதான சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் இருவர் இருந்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
நீலகிரி: அரசு பள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல்,ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறிஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது
சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
2 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
அம்ரித் பாரத் திட்டப்பணிகள்: ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று நடக்கிறது
தேனி, ஜூன்.18தேனி வட்டத்தில் இன்று 18.6.2025 புதன்கிழமை காலை 9 மணி முதல் 19.6.2025 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்துத் துறை அலுவலர்களுடன் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின்இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா?
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
ஆமதாபாத் விமான விபத்து: 144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டது
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
லாரி கவிழ்ந்து நடுரோட்டில் தக்காளிகள் சிதறி ஓடியது
மணப்பாறை, ஜூன்.18பெங்களூருவிலிருந்து 1 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு வேன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நோக்கி சென்றது. வேனை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (40) ஓட்டினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
தேர்தல் வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்
1 min |
June 18, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம்
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை தமிழ்நாடு அரசு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ப.மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இவிருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
மதுரை சம்பவத்தை கண்டித்து ஈரோடு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
வாஞ்சிநாதன் புகழைப் போற்றுவோம் - நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
நில மோசடி வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1 min |
June 18, 2025

DINACHEITHI - NELLAI
தேர்தல் நேரத்தில் ஏதாவது சொல்வார்கள்- கவலைப்படாதீர்கள்
நெல்லையில் அமைச்சர்கே.என். நேருநேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.
1 min |