Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ...

தொழிற்கூட வளாகங்கள் * சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் * கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி * திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது! * கோவையில் தங்கநகை பூங்கா * திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!

2 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

த.வெ.க. மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள்- விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டுக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது

சாக்ரெப்,ஜூன்.20பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் கலந்து கொண்டார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

கமுதக்குடியில் நூற்பாலை முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நூற்பாலை மூடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் திறக்கப் படாமல் உள்ளது. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

தி.மு.க.வில்2கோடிஉறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 min  |

June 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்

பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்தகாவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்

தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் சிவபண்டாரம் (வயது 21). இவர் கடந்த 6ம் தேதி அன்று காலை சுமார் 11.30 மணியளவில் இவர் பைக்கில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

12-ம் வகுப்பு மாணவர் தூக்கில் தற்கொலை

புகையிலை பொருள் பயன்படுத்தியதை கண்டித்ததால் விபரீத முடிவு

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

மாமியாரை சரமாரியாக குத்திக்கொன்ற மருமகன்

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாமியார் தடையாக இருப்பதாக கூறி மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை

எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை 19.6.2025 முதல் நடைபெறும். குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ( ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI), கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

ராகுல்காந்தி பிறந்த நாள்:தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

\"ஒளிமயமான இந்தியாவை நோக்கிய பயணத்தில் வெற்றி நமதே\"

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்?

ரிஷப் பண்ட் பதில்

1 min  |

June 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருப்பதி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை அனிமேஷன் மூலம் கேம் தயாரிப்பதா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவை 3டி அனிமேஷன் மூலம் வீடியோ கேமாக தயாரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

திருச்சி அருகே விபத்தில் இறந்த உதவி கலெக்டரின் குடும்பத்துக்கு ரூ.1.15 கோடி வழங்கப்படும்

சென்னை ஜூன் 20திருச்சிராப்பள்ளிமாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கரூர் - திருச்சிதேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்கூறப்பட்டிருப்பதாவது;

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (வயது 65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.5.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி(எ) ரவி(62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன்(28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியையான அரசு ஊழியர்களின் காலமுறை ஓய்வூதியம் சட்டபூர்வமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பணி நிரந்தரம் பணி பாதுகாப்பு வலியுறுத்தியும் தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியவழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருச்சி அருகே ஜெ.சி.பி. எந்திரம் மீது ஜீப் மோதி விபத்து - பெண் சப்-கலெக்டர் பலி

திருச்சிமாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுததேவசேனா (வயது 50). இவர் நேற்றுக் காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பைதாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

வேளாங்கண்ணி அருகே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காய்கறி சந்தை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் சொர்ணபுரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடம் பரவையில் உள்ளது. அங்குள்ள பரவை காய்கறி சந்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பரவை காய்கறி சந்தைக்கு வேளாங்கண்ணி, வேதாரண்யம், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவார்கள்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்- சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று 26.6.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு

1 min  |

June 20, 2025

DINACHEITHI - NELLAI

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர்களுக்கு கவர்னர் வாழ்த்து

\"பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரிவரை அதிகரிக்கும் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பழனி அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்க முயன்றதாக வியாபாரி கைது

கோவையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு, நவம்பர்மாதத்தில் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரிமாதம் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகாமாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

June 20, 2025