Prøve GULL - Gratis
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு
DINACHEITHI - NELLAI
|June 20, 2025
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றனர்.
-

இந்த தொடரில் அணிகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளுடன் 2 குவிலிபையர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய 4 அணிகளுடன் 2 குவாலிபையர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் ஜூன் 12-ந் தேதி மோதுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஜூன் 14-ந் தேதி மோதுகிறது. 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முழு அட்டவணை :-
வெள்ளிக்கிழமை ஜூன் 12: இங்கிலாந்து VS இலங்கை, எட்ஜ்பாஸ்டன்
சனிக்கிழமை ஜூன் 13: தகுதிச் சுற்று VS தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்
சனிக்கிழமை ஜூன் 13: ஆஸ்திரேலியா VS தென்னாப்பிரிக்கா, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்
சனிக்கிழமை ஜூன் 13: மேற்கிந்திய தீவுகள் VS நியூசிலாந்து, ஹாம்ப்ஷயர் பவுல்
Denne historien er fra June 20, 2025-utgaven av DINACHEITHI - NELLAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min
September 17, 2025
DINACHEITHI - NELLAI
ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min
September 17, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு
தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.
1 min
September 17, 2025
DINACHEITHI - NELLAI
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.
1 mins
September 15, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
1 min
September 15, 2025

DINACHEITHI - NELLAI
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 mins
September 14, 2025
DINACHEITHI - NELLAI
தமிழகத்தில் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min
September 14, 2025
DINACHEITHI - NELLAI
சபரீசனின் தந்தை வேதமூர்த்தி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசன் அவர்களின் தந்தையுமான. வேதமூர்த்தி நேற்று (11.9.2025) அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
1 min
September 12, 2025
DINACHEITHI - NELLAI
ஆளுனருக்கு மாநிலங்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது
சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாகச் கூறி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசுவழக்குதொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்குச் சாதமாகத்தீர்ப்பளித்ததுமட்டுமின்றி, ஒரு மசோதா மீது ஆளுனர் முடிவெடுக்கக்காலக்கெடுநிர்ணயம் செய்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
1 mins
September 11, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கப்படுகிறது. இதற்கான முடிவு நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
1 min
September 11, 2025
Translate
Change font size