Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

திருமணமான 10 மாதங்களில் இளம்பெண் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (21 வயது) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கை மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 19.06.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

நாடு முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து தரப்பிலும் பெண்களின் பங்கு அளப்பரியதாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்திய முப்படைகளிலும் அதாவது ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்கள் சேரும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்

சர்வதேச டெஸ்ட்கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி21 ஆம்நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனைநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம் சன் தேர்ந்தெடுத்துள்ளார்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு

3 நாடுகளுக்கு பயணமாக புறப்பட்ட பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார். கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இம்மாநாடு, இன்று (17-ந் தேதி) வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரி: இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கன்னியாகுமரி, ஜூன்.17கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பத்திரிகையாளருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் அல்- ஜாசர் கடந்த 2018-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்

2 பேர் கைது

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில பள்ளியில் புத்துணர்ச்சி பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்களுக்கான புத்துணர்ச்சி பயிற்சி வகுப்பு நடந்தது.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்

விழுப்புரம் ஜூன் 17மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடுதொடர்பான ஆலோசனைகூட்டத்தில்கலந்து கொள்வதற்காக விழுப்புரம் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விழுப்புரத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

34 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்

\"இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும்\" என ஒன்றிய அரசு, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த பணியில் நாடு முழுவதும் 34 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

நெல்லையில் 83 மூடை ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பேட்டை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

கேரள மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை

கேரளமாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

மரத்தில் ஆசிரியர் பிணம்

சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (25). இவர் துலுக்கன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுநியமனத்துக்குமத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

பதவி உயர்வில் சமூகநீதி - சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும்

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

முடி வளர வைப்பதாக கூறி மொட்டை தலையில் எண்ணெய் தடவி 6 ஆயிரம் பேரை ஏமாற்றிய கும்பல்

ஐதராபாத், ஜூன.17தெலுங்கானாமாநிலம்ஐதராபாத் பழையநகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

ஒரே மேடையில் 8 இசை அமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி

தமிழ் திரை உலகில் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர் நா. முத்துகுமார். ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் சு.முத்து மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்துவின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :- இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு. முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன்.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு, வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்

பட்டாசு வெடித்து விரட்டிய கிராம மக்கள்

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.6.2025 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேலமாத்தூர், இராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 46,494 பேருக்கு ரூ.88.93 கோடி உதவி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 29,338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 353 நபர்களுக்கு ரூ. 21.78 இலட்சம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும், 423 நபர்களுக்கு ரூ.20.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ. 79.57 இலட்சம் ஊக்கத்தொகையும், என மொத்தம் 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திமுக அரசைக் குறை சொல்வதற்கு எடப்பாடிக்கு அருகதை கிடையாது

திமுகஅரசைக்குறைசொல்வதற்கு அருகதை கிடையாது எந எடப்பாடியைசாடினார்,அமைச்சர் சிவசங்கர்.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா?

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.1,194 கோடி மதிப்பிலான 2461 முடிவுற்ற பணிகளை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 15.6.2025 அன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்கருதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக நிறுவப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

1 min  |

June 17, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மணப்பாறை அருகே 3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா

திருச்சிமாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

1 min  |

June 17, 2025

DINACHEITHI - NELLAI

தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்

விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.

2 min  |

June 17, 2025