Newspaper

DINACHEITHI - NELLAI
இட ஒதுக்கீட்டால் வந்தவர் விமர்சனங்களுக்கு ஐசிசி கோப்பையால் பதிலடி கொடுத்த பவுமா
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
1 min |
June 16, 2025

DINACHEITHI - NELLAI
வடிவேல் ராவணன் நீக்கம் - புதிய பொதுச்செயலாளர் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
குஜராத் விமான விபத்து: கனவை நோக்கி பயணித்த மாணவி பலி
குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருக்கிறது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
தெலங்கானா திரைப்பட விருது விழா: சிறந்த நடிகர் விருது பெற்ற அல்லு அர்ஜூன்
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்' பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - NELLAI
குஜராத் விமான விபத்து! 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
சட்டசபை உறுப்பினர் சுட்டு கொல்லப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் மின்ன சோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா- நியூசிலாந்து தொடர்:
விளையாட்டு போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் மட்டுமே சுமூக முடிவு எட்டப்படும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
1 min |
June 16, 2025

DINACHEITHI - NELLAI
தந்தையைர் மன்னிப்பு கேட்கூடாார், அன்புமனி '100 ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்'
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மீனவர் குடியிருப்பு பகுதியில் தடுப்புச் சுவர், மீனவ குடும்பங்களுக்குப் போதியளவு குடிநீர், விடுபட்ட மீன்பிடி படகுகளுக்கு மானிய விலை டீசல், பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம், மீன்பிடியின் போது கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
1 min |
June 16, 2025

DINACHEITHI - NELLAI
கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்
தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - NELLAI
சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேரையும் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்து பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான ராமசாமி- பாக்கியம்மாள் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடித்து சென்ற வழக்கில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் அவர்களுக்கு நகையை உருக்கி கொடுத்த சென்னிமலை பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
பெரம்பலூரில் பரிதாபம்: லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்:2 நண்பர்கள் சாவு
பெரம்பலூர் நகரை சேர்ந்தவர் அரியமுத்து மகன் எமர்சன் (வயது 30). இவரது நண்பர் வாலிகண்டபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் சுலைமான் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
80 பவுன் நகை, பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்ததால் எரித்துக் கொலை செய்தேன்
தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
நாமக்கல்லில் 24-ந் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு
மதுரை, ஜூன். 15மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக செல்வப் பெருந்தகை ஆதரவாளர் சார்பில் உசிலம்பட்டியை சேர்ந்த சீதா என்ற பெண் வேட்பாளரும், மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்பவரும், திருநகர் பகுதியைச் சேர்ந்த வித்யாபதி ஆகிய மூன்று பேரும் மும்முனை போட்டியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டனர்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்காளதேச நாட்டினர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளிலும் வங்காளதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
காரை வழிமறித்து 1.25 கிலோ கிராம் தங்கம் துணிகர கொள்ளை
கேரளாவை சேர்ந்த இருவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் இருந்து தங்கத்தை நகைகளாகவும், கட்டிகளாகவும் வாங்கி உள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கேரளாவிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுகொண்டிருந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பள்ளி மாணவர்களுக்கு தெற்றுப்பல் பிரச்சனைகளை கண்டறிந்து இலவச சிகிச்சை
விருதுநகரில் முகாம் நடந்தது
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது தென்ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிலண்டன்லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 11ஆம் தேதிதொடங்கியது.. டாஸ்வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில்பேட்செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோயான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - NELLAI
இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி : ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்
வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது. இதன் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருட்டு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாய் வழியை உடைத்து டீசல் திருடிய வழக்கில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை
ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
நீட் தேர்வு 2025 முடிவுகள் வெளியானது
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
1 min |
June 15, 2025

DINACHEITHI - NELLAI
இணையதள வழியில் ரூ.1.15 கோடி மோசடி: பெங்களூரு போலீசார் தேடிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
1 min |