Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

DINACHEITHI - MADURAI

திருச்சி அருகே விபத்தில் இறந்த உதவி கலெக்டரின் குடும்பத்துக்கு ரூ.1.15 கோடி வழங்கப்படும்

சென்னை ஜூன் 20திருச்சிராப்பள்ளிமாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கரூர் - திருச்சிதேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

மண்டபத்தில் இருந்து சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதில் மீனவர் மாயம்

தேடும் பணி தீவிரம்

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியையான அரசு ஊழியர்களின் காலமுறை ஓய்வூதியம் சட்டபூர்வமாக நிறைவேற்ற வலியுறுத்தியும் பணி நிரந்தரம் பணி பாதுகாப்பு வலியுறுத்தியும் தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது

மதவாத சக்திகள் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்க கூடாது என திருமாவளவன் கூறினார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

அகஸ்தீஸ்வரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி, ஜூன்.20கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில், வலம்புரிவிளை, பட்டகசாலியன்விளை, வட்டவிளை, தெங்கம்புதூர்- சொத்தவிளை, இளங்கடை, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட நங்கைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை நேற்று மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்- சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று 26.6.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது

சாக்ரெப்,ஜூன்.20பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தகமாநாட்டில் கலந்து கொண்டார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

தம்பதியை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த புலமாடன் மகன் வண்ணமுத்து (வயது 65) மற்றும் அவரது மனைவி உலகம்மாள் ஆகிய இருவரையும் அவர்களது வீட்டருகே வைத்து கடந்த 12.5.2018 அன்று நில பிரச்சினை காரணமாக புதுக்குடி உலகம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை பாண்டியன் மகன் மாயாண்டி(எ) ரவி (62) மற்றும் அவரது மனைவி, அவரது மகன் ஜோதி மணிகண்டன்(28) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தவறாக பேசி கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை

எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை 19.6.2025 முதல் நடைபெறும். குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ( ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) யேசுராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

போடிநாய்க்கனூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

போடிநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் தூண்களை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை அகற்றிய நிலையில் கொடிக்கம்பம் தூண்களை அகற்றும் பணிநெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரி: ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிருஷ்ணகிரி சந்திர மவுலீஸ்வரர் கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்போடு ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் அகற்றினர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

கமுதக்குடியில் நூற்பாலை முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நூற்பாலை மூடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் திறக்கப் படாமல் உள்ளது.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறிவழக்குகள் உள்ளன.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நாகர்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நாகா கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

சீனாவில் அரசு அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரசு அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பைதாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகுவதாக புகார்கள் வந்தன. மேலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அரசு அதிகாரிகள் மர்மமான முறையில் இறந்துவிடுவது அங்கு தொடர்ந்து வருகிறது.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் இன்றும் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரி வரை அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் பகலில் 2 டிகிரிவரை அதிகரிக்கும் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

தூத்துக்குடி அருகே பாலத்தில் இருந்து கீழே விழுந்தகாவலர் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம்

தூத்துக்குடி அருகே தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :-

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

இணையம் மூலம் பண மோசடி: 3 பேர் கைது

இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பேச்சி அம்மன் கோவில் தெருவை சேர்த்தவர் சிவபண்டாரம் (வயது 21). இவர் கடந்த 6ம் தேதி அன்று காலை சுமார் 11.30 மணியளவில் இவர் பைக்கில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ...

தொழிற்கூட வளாகங்கள் * சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் * கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி * திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது! * கோவையில் தங்கநகை பூங்கா * திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!

2 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடியில் அரசுத்துறைகளின் நலத்திட்ட உதவிகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தா.பழூர் ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை மேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூர், குருவாலப்பர் கோவில் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, 2,113 பயனாளிகளுக்கு ரூ.8.49 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் வழங்கி சிறப்புரையாற்றினார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்?

ரிஷப் பண்ட் பதில்

1 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றனர்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணி: மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

தி.மு.க.வில்2கோடிஉறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்தியா- பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: பாகிஸ்தான் தளபதியை சந்தித்த பின் டிரம்ப் பேட்டி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர்களுக்கு கவர்னர் வாழ்த்து

\"பால சாகித்ய புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் 'யுவ புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் லட்சுமிஹருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்கூறப்பட்டிருப்பதாவது;

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

108 சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்கிடவும், விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் மாவட்டத்தில் 108 சிறப்பு கால்நடை சுகாதாரமற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 21.06.2025 முதல் நடைபெறஉள்ளது.

1 min  |

June 20, 2025
Holiday offer front
Holiday offer back