Newspaper

DINACHEITHI - DHARMAPURI
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை-வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான சிட்னிக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை
திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு அனுதினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான :- ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை, ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில், திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியவர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் எண்ணப்பட்டு உண்டியல் பணம் குறித்து கோயில் நிர்வாகம் விவரத்தை வெளியிட்டுள்ளனர்
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
26 பேர் உயிரைக் குடித்த பஹல்காம் தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்னும் விடை கிடைக்காத 4 கேள்விகள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. இந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதல் 26 சுற்றுலாப்பயணிகளின் உயிரைப் பறித்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பஹல்காம் தாக்குதல் பற்றிஇன்னும் விடைகிடைக்காத கேள்விகள் பல உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள்
புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
கு.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரணி தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலகின் இளம் வயது கோடீஸ்வரரான "மிஸ்டர் பீஸ்ட்"
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
2026-ல் மக்கள் நல்லதீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
துணி சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆவடி மாநகராட்சி பகுதியில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நவீன வாகனம்
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு என ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனம் வாங்கப்பட்டு கால்நடைகளை பிடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது எனவும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ஆவடி மாநகர சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
மதுரையில் வரும் 31-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
மதுரை உத்தங்குடியில் தி.மு.க. வடக்கு, மாநகர், தெற்குமாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், கோ. தளபதி எம். எல்.ஏ., சேடப்பட்டிமணிமாறன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை
டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் கலெக்டர் உமா வலியுறுத்தல்
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் சாமி கும்பிட்டார்
108 திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பிராதாகிருஷ்ணன் வருகை புரிந்து தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக அவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
பேரரசர்பெரும்பிடுகுமுத்தரையர் 1,350-வதுசதயவிழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எக்கு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவும் வலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை, நீலகிரிக்கு விரைந்த பேரிடர் மீட்புப்படை
தமிழகத்தில் நாளை (25ந்தேதி) மற்றும் 26-ந்தேதி அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
இன்று டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்பகலில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரை மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், \" எனது குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது போன்ற உணர்வை அனுபவித்தேன்\" என குறிப்பிட்டார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரி கைது
மதுரையில் பூ விற்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த கோவில் பூசாரியை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
“நயாரா” பெட்ரோல் பங்க் திறப்பு விழா
ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சஞ்சீவி ராஜா சுவாமிகள், வி.ஜி.சந்தோசம் பங்கேற்றனர்
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்கி ஊழியர் விஷம்குடித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்
விஷம்குடித்து தற்கொலை செய்த தனியார் வங்கி ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பட்டா தொழில் வனுவடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்
ராஜபாளையம், மே.24விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் சூரிய ஒளி படாமல் இருந்து வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்
இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
1 min |
May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்
கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்
இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல்கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 5 6 செயற்கைக்கோள்கள்உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள்நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
1 min |