Newspaper
DINACHEITHI - DHARMAPURI
காவல் நிலையம் இடிந்து விழுந்து எஸ்.ஐ உயிரிழப்பு
டெல்லியில் பலத்தமழைபெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தந்தை இறந்த நிலையிலும் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடருவதில் பெல்ஜியம் இளவரசிக்கு சிக்கல்
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு
தென்மேற்குபருவமழைமற்றும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழைபெய்து வருகிறது.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை
திருமணம் ஆன 3 மாதத்தில் சோகம்
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
வங்கதேச தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நீடிக்கிறார்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டிவனத்தில் பா.ம.க. சமூக முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம்
ராமதாஸ் பங்கேற்பு
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலைவீருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதற்கிடையே பக்தர்கள் குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் குளித்து கொண்டிருந்தனர்.
1 min |
May 26, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரசு பந்துவீச்சு.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை-நீதிக்கே சென்றுள்ளார்
செல்வ பெருந்தகை பேட்டி
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.37 கோடியில் வளர்ச்சி பணி
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்ஆய்வு
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
டென்மார்க்கில் ஓய்வு பெறும் வயது 70 ஆக அதிகரிப்பு
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70-ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
டி 20-யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள் - கோலி புதிய சாதனை
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலிசார் சோதனை செய்ய நிற்க கூறினார்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்காசி சிந்தாமணியில் புதிய குடிநீர் தொட்டி: எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தென்காசி நகராட்சி 31-வது வார்டு சிந்தாமணியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதியகுடிநீர் தொட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் திறந்து வைத்தார்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் ரெட் அலர்ட் எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ரெட் அலர்ட் எதிரொலி யாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
தென்காசி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: கலெக்டர் கமல்கிஷோர் தகவல்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் 24.5.2025 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் 25.5.2025 0 26.5.2025 அன்று ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள். கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய சரக்கு தளம்- சேமிப்பு கிடங்கு
பெரிய கப்பல்களை கையாள்வதற்காக மேற்கொண்ட ஆழப்படுத்தும் பணியில் தூர்வாரப்பட்ட மண்வளங்களை கழிவிலிருந்து செல்வம் என்ற அணுகுமுறையில் புதிய சரக்கு தளம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை: கோர்ட்டு தீர்ப்பு
கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு(55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
தாய்லாந்தில் வினோதம்: போலீசாரை தாக்கிய பூனை கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப்டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன் போலீசார் கொஞ்சி விளையாடினர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தான் வினோதமானது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே மின்சார ரெயில்கள் ரத்து
பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மத்திய நிலுவைத்தொகை விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்
டெல்லி விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
வார இறுதிநாளில் உயர்ந்தது, தங்கம் விலை
தங்கம் விலை கடந்த 21ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
குடகனாறு ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை தூய்மை படுத்தும் பணி
வேடசந்தூர், மே.25திண்டுக்கல்,தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி வழியாக கரூர் வரை குடகனாறுசெல்கிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலந்துவேடசந்தூர் அருகே குடகனாற்றிக்குகுறுக்கே கட்டப்பட்டுள்ள அய்யம்பாளையம், லட்சும ணம்பட்டி தடுப்பணைகளில் தேங்கிநிற்பதால் தூர் நாற்றம் வீசி நிலத்தடிநீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரக்கோணத்தில் இரு ந்து தேசிய பேரிடர் மீட்பு படை கோவை புறப்பட்டது
கனமழை எதிரொலியாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இரண்டு மாவட்டங்களுக்கு மீட்பு கருவி உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
நீதிமன்றம் உத்தரவு
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, சக வீராங்கனை மீது மோசடி புகார்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் டிஎஸ்பி- ஆக நியமிக்கப்பட்டார். இவர் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |