Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/ eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்

கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்

இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும்கடல்ஆகியஇரண்டிலும் நாட்டுமக்களின் பாதுகாப்புக்கு கூடுதல்கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 5 6 செயற்கைக்கோள்கள்உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள்நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6 -ந் தேதி பூசம் நட்சத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு

பெங்களூரு மே 24பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

3 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடா்பாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

எதிரணியை ஆல் அவுட் செய்வதில் யாரும் தொட முடியாத உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக்போட்டிமும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

1 min  |

May 24, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி

சீனாவின் ஹாங்சோ மாகாணத்தை சேர்ந்த யூனிட்டிரீ என்ற நிறுவனம், மனித வடிவிலான ரோபோக்களை தயாரித்து அவற்றை குத்துச்சண்டை போட்டிக்கு தயார் செய்து வருகிறது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்

திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை

நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.6.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டிட பணியினை மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

2019-ம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டுஈஸ்டர்ஞாயிற்றுக்கிழமை அன்றுதொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த தற்கொலைப்படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கியநட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில்..

மற்றும் திருக்கோயில்களில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்கள் (சுமார் 24 இலட்சம் பக்கங்கள்) எல்காட் நிறுவனம் மூலமாக ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

4 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தூத்துக்குடியில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

சோனியா-ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிற்பயிற்சி பயிற்சிக்கு அதிகளவில் மாணவர்களை சேர்த்து கொள்ள வேண்டும்

தொழில் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அறிவுரை

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பில் 2,967 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் 2,967 திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுஉள்ளன என தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாளைக்கு அருகே பரிதாபம் டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்க ஏறிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

நாகையை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜா (வயது 47). இவர் வெளிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்தார். நேற்று மதியம் அற்புதராஜா மற்றும் மின் ஊழியர்கள் நம்பியார் நகர் அம்மன் கோவில் பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

7-ம் ஆண்டு நினைவு தினம் - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுப் பலியானவர்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்றபோராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிந்து நதி நீர் விவகாரம்: பாகிஸ்தான் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

இஸ்லாமாபாத்,மே.23- | முக்கிய பங்காற்றுவது சிந்து நதி நீர் தான்.இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்போது இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம்ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ரத்தால் அங்கும் பெரும் தண்ணீர்இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில்முக்கியமான ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம்ரத்து. இந்த ரத்து தற்போது வரைநீடிக்கப்படுவதால் சிந்து நதி நீர் ஒப்பந்ததைநிறுத்தி வைக்கும் முடிவை இந்தியாமறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு

காஷ்மீரின்பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்திய ரயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, ரூ 24,470 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, திறந்து வைத்தார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

பறக்க விடப்பட்ட ராட்சத கண்கவர் காற்றாடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

உயர்கல்வி பாடப்பிரிவு தேர்வு சந்தேகங்களை வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்களை மூலம் தெரிந்துகொள்ளலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்தல் குறித்த சந்தேகங்களை உயர்கல்வி வழிகாட்டி தகவல் மைய தொடர்பு எண்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர்

பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்து, ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது"

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. \" கூட்டாட்சி முறை முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது\" என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

2 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடநாடு வழக்கு: கனகராஜின் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜர்

நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

1 min  |

May 23, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொடர்ந்து உயரும் தங்கம் விலை-சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது.

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

அரக்கோணத்தில் சரக்குரெயில் தடம்புரண்டுவிபத்துநடந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரக்கோணம் வழியாகசென்றசரக்குரெயில் நார்த்கேபில் என்ற இடத்தில் தடம் புரண்டது.

1 min  |

May 23, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு தடை அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி திமுக, காங்கிரஸ் கருத்து

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

May 23, 2025