Prøve GULL - Gratis

வரலாற்றை மாற்றவும் மறைக்கவும் முயலவேண்டாம்

DINACHEITHI - DHARMAPURI

|

May 27, 2025

மனிதனின் வாக்கான தீர்ப்புகள் கூட திருத்தப்படலாம். வாழ்க்கை ஆன வரலாறு திருத்தப்பட முடியாது. ஏனெனில், நிகழப் போகவை மாறலாம். நிகழ்ந்ததை மாறா. இந்தியாவின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழே தோண்டிப் பார்த்தால் அது தமிழகத்தின் வரலாறாக தமிழரின் வரலாறாக மிளிர்கிறது. கற்கால முதல் தற்காலம் வரை தமிழர்கள் பண்பாட்டுத் தடயங்கள் இந்திய மண்ணிலே எங்கணும் பரவிக் கிடக்கின்றன.

அவ்வாறே தமிழரின் பண்டைய வரலாற்றை அறிய அறிய பொக்கிஷமாக அமைந்தது கீழடி அகழ்வாய்வின் எச்சங்கள். கீழடியை தோண்ட தோண்ட கீழ் அடியில் தமிழர்களின் வாழ்வு பல நூற்றாண்டு காலம் பின்னோக்கிப் போனது. இதனால் வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் திகைத்தனர். ஆரியத்திலிருந்து தமிழ், ஆரியர்களுக்கு பின் தமிழர்கள் என்ற பஞ்சாங்க வாதம் பஞ்சாய் பறந்தது. இந்நிலையில் தான் கீழடியின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடாத சூழலில், திடீரென ஆய்வறிக்கையை திருத்தி எழுத உத்தரவு பிறப்பித்திருத்தது சர்ச்சையை கிளப்பியது.

கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாவது கட்டம் வரை ஆய்வு தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இதுவரை அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படாதது பலத்த சந்தேகத்தை எழுப்பிய நிலையில், இப்போது அதை திருத்த சொல்லியிருப்பது மேலும் ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவம்பர் 30 -ம் தேதி வரை நீடிப்பு

தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு

time to read

1 mins

November 17, 2025

DINACHEITHI - DHARMAPURI

“டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்படும்”என அறிவிப்பு

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிச.6-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். என மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

2 mins

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

time to read

1 min

November 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும்

கொளத்தூரில் நடந்த முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பாரா?

பாட்னா, நவ. 15காட்டுகிறது. பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் | மட்டும் வெற்றி பெற்றுள்ளது. எனவே மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் 10-வது முறையாக நிதீஷ்குமார் முதல்- மந்திரியாக பதவி ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

time to read

2 mins

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னை பெரியமேட்டில் சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் தேர்தல்: முதல்முறையாக மறுவாக்குப்பதிவு இல்லை, உயிரிழப்பு இல்லை

பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

time to read

1 min

November 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 14, 2025

DINACHEITHI - DHARMAPURI

இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 14, 2025

Translate

Share

-
+

Change font size