Newspaper

Dinakaran Nagercoil
மதுரை ஆதினத்துக்கு எதிராக தம்பிரான் திடீர் போராட்டம்
மதுரை ஆதீனத்திற்கு எதிராக தம்பிரான் ஒருவர் முந்தைய ஆதீனத்தின் சமாதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
September 01, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்டில் மேகவெடிப்பு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
உத்தரகாண்டில் சாமோலி, ருத்ர பிரயாக் மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் மாயமாகி உள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் முதன்முறையாக புதிய தீயணைப்பு ஆணையம்
தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம்
2 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
இனி விஜய் பற்றி என்கிட்ட கேட்காதீங்க...
இனி விஜய் பற்றி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க என்று நெல்லையில் பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோபமாக தெரிவித்தார்.
1 min |
August 30, 2025

Dinakaran Nagercoil
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு... முதல் பக்க தொடர்ச்சி
தார் என்றால், கலைஞர் எழுதிய திருக்குறள் உரை, அரசியலமைப்புச் சட்டம் அதை வைத்துதான் அந்த மாங்கல்யத்தையும், மாலையையும் வைத்து தட்டை காண்பித்தார். அதைதான் எடுத்துவந்து கொடுத்தேன். இப்படிப்பட்ட என்.ஆர். இளங்கோ இல்லத் திருமணத்தில்-அதுவும் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணத்தில், நானும் உங்களோடு சேர்ந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.
1 min |
August 30, 2025

Dinakaran Nagercoil
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ உரிமையாளர் கருகி பலி
எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் கருகி பலியானார்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றிணைந்த கூட்டாட்சியை கொண்ட ஒன்றிணைந்ததை வழங்குவோம்
அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான ஒன்றியத்தை வழங்குவோம் என மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் காவல்துறைக்கு டிஜிபி-யாக பணியாற்றியது பெருமை
தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் நாளை ஓய்வு பெற உள்ளனர். ஓய்வு பெறும் நாள் வார விடுமுறை என்பதால், தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை அணிவகுப்பு மரியாதை நடந்தது.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
உண்மை வெளிவருமா ...?
குஜராத் மாநிலத்தில் உள்ள, முகம் தெரியாத 10 சிறிய கட்சிகள் 2019-2020 மற்றும் 2023-2024 காலக்கட்டத்தில் ரூ.4,300 கோடி நன்கொடை வாங்கியதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
நல்லகண்ணு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
பாஜகவை நம்பி காதலர்கள் சென்று விட வேண்டாம்
மதுரையில் நாட்டைக் காப்போம் அமைப்பு சார்பில், சாதி ஆணவ படு கொலைகளை தடுப்பது தொடர்பான கருத்தரங் கம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் மாநில செயலாளர் சண் முகம் பேசியதா வது:
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
மாநிலங்களில் வருவாயை பாதுகாக்கும் ஜீஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது
மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வது மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்கு ரூ.385 கோடி ஒதுக்கீடு
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
நெல்லை பல்கலைகயில் மாணவர்கள் மோதல்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 3 மாணவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
ரஷ்யாவுக்கு ஆதரவாக கச்சா எண்ணெய் பணமோசடி மையமாக இந்தியா மாறி வருகிறது
ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா கச்சா எண்ணெய் பண மோசடி மையமாக மாறி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம்சாட்டியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinakaran Nagercoil
பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்ட உள்ளது
ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 202425ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில், \" எந்தவொரு கல்வியாண்டிலும் இல்லாத அளவுக்கு 2024-25ம் ஆண்டில் நாடு முழுவதுமுள்ள மொத்த பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இது கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது
இந்தியா வின் தொழில்துறை பணி யாளர்களின் சக்தி மைய மாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள் ளார்.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும்
ஒன்றிய அரசு நம்பிக்கை
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
டெல்லி தரும் நெருக்கடியால் தந்தையை சமாதானப்படுத்த அன்பான மகன் படும்பாட்டை சொல்கிறார் wiki யானந்தா
“சேலத்துக்கனியில் தந்தை, மகன் மோதலை நிறுத்த முடியாமல் கட்சியின் முன்னணிகள் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல, மலராத கட்சியோ அன்பு மணியானவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துட்டு வருகிறதாம் .. ஒன்றுபட்ட கனியுடன் கூட்டணி வைக்க முடியும் என்பதுதான் அந்த நிபந்தனையாம்.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
சிபு சோரனுக்கு பரத ரத்னா விருது
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் (81), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4ம் தேதி டெல்லியில் காலமானார். இந்நிலையில் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வலியுறுத்தி உள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
நான் உயிருடன் இருக்கும் வரை வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான திரிணமூல் சத்ர பரிஷத்தின் நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை
எல். முருகனுக்கு செல்லூர் ராஜூ பதிலடி
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
குடியரசு தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் மசோதா விவகாரத்தில் அரசுக்கு அறிவுரை வழங்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது
உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு
2 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.14 கோடி மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 பேரிடம் ரூ.1.14 கோடி மோசடி செய்த காஞ்சிபுரம் ஏஜென்ட் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
1.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு
சுமார் 1.81 லட்சம் பேர் எழுதிய துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழை மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
மரக்காணத்தில் ரூ.1,000 கோடி இறால் பாதிப்பு
தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்க ளில் 15 நிறுவனங்கள் தூத்துக் குடியில் இயங்குகின்றன. இந்நி றுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெ ரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப் பாவுக்கு அதிகளவில் ஏற்று மதி செய்யப்படுகிறது.
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் மோதல் மோடியின் போர்
டிரம்பின் ஆலோசகர் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025

Dinakaran Nagercoil
அமெரிக்க பொருட்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும்
அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinakaran Nagercoil
தானே விநாயகர் சிலை செய்து கொண்டாடிய பிரமானந்தம்
நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண் டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்ப டம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர் சிலையை தன் கையாலேயே உருவாக்கியுள் ளார் பிரம்மானந்தம்.
1 min |