Newspaper
Dinakaran Nagercoil
காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் விவகாரத்தில் இரண்டு வாரம் கெடு
நிலை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 05, 2025

Dinakaran Nagercoil
காற்றாலை மின் உற்பத்தி 3,798 மெகாவாட்
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்க ளில் உள்ள காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் காற்று சீசன் காலங்களில் கிடைக்கிறது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
50% வரியால் உறவில் விரிசல் இந்தியா, அமெரிக்கா இணைந்து தீர்வு காணும்
நிதி அமைச்சர் பெசன்ட் நம்பிக்கை
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
தமிழகத்தில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தார்
ஆளுநர், துணை முதல்வர் வரவேற்றனர்
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனதா?
கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள் ளதா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
ஆப்கன் நிலநடுக்க பலி 1,400ஆக அதிகரிப்பு
ஆப்கா னிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதி யில் ஞாயிறன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக் டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத் தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நிலநடுக்கத்தில் தரைமட்டமாகின.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும்
ஒன்றரை ஆண்டுகளில் தேவையான அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும், தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சியளிப்பது ஏன்?
உடற்பயிற்சிக் கூடங் களுக்குப் பெண்களும் ஆண்களும் சென்று பயிற்சி மேற்கொள்வது தற்போது இயல்பான ஒன்றாகிவிட்டது. இருப் பினும், பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்க ளில் பெண்களுக்கெனத் தனியாகப் பெண் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து முறையீடு
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
ஓடும் பஸ்சில் ரகளை செய்ததை கண்டித்த பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்த வாலிபர் கைது
ஓடும் பஸ்சில் ரகளை செய்ததை கண்டித்த பெண் போலீசின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
மாநில நல்லாசிரியர் விருதுக்கு 386 பேர் தேர்வு
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
டெல்லி, குருகிராம் கலகலத்தது 2 மணி நேர மழைக்கு 20 கி.மீ டிராபிக் ஜாம்
டெல்லி மற்றும் குருகிராமில் 2 மணி நேரம் பெய்த கனமழைக்கு 20 கிமீ டிராபிக் ஜாம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
பள்ளியில் குட்கா ஆசிரியர்க கண்டிப்பு பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் சின்னமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி. கணவர் இறந்த நிலையில் மகன் நிகாஷை (17) கூலி வேலை செய்து படிக்க வைத்துள்ளார். நிகாஷ் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் -2 படித்தார்.
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
ஜெர்மனியில் தொழில் ஒத்துழைப்பு குறித்து வடக்ரைன் வெஸ்ட்பாலியா அதிபருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கான 8 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று டசெல்டோர்ப் நகரில் உள்ள வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியா மாநில அதிபர் அலுவலகத்தில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் அமைச்சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட் ஆகியோரை சந்தித்து பேசினார்.
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
என் உயிர்மூச்சு உள்ளவரை நான் நியமித்தவர்களே நிரந்தரமானவர்கள்
பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவது தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று முன்தினம் ஒருமித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் ராமதாசிடம் வழங்கியது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
சோளிங்கர் அருகே ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்(45), கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் அமுதன் (9, சுதன் (8). முறையே 4, 3ம் படித்து வந்தனர். தாளிக் கால் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் இளஞ் செழியன் (10), 5ம் வகுப்பு படித்து வந்தார்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
திருப்பூர் ஆயத்த ஆடை துறை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு
திருப்பூர் ஆயத்த ஆடைத்துறையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் ஒன்றிய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
1 min |
September 03, 2025

Dinakaran Nagercoil
சட்டவிரோத பணப் பரிமாற்றம் சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் ஜெயின். தொழிலதிபரான இவர், சென்னை புரசைவாக்கம் பிளவர் சாலை கிரீன் அவென்யூ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் பகுதியில் பெரிய அளவில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
திமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து நீடிக்கும்
கடந்த 1989ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப் பேற்ற போது, வேலை யில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 13,500 பேர் மக்கள் நலப் பணியா ளர்களாக 2.7.1990 அன்று நியமனம் செய்யப்பட்ட னர். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டில் 13,500 மக் கள் நலப்பணியாளர்களை யும் பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையி லான அரசு உத்தரவிட் டது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
ச லிப்பிஸ்லா பலான்கா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் இன்று, பெலாரசின் அரீனா சபலென்கா- செக் வீராங்கனை மார் கெடா வோன்ட்ரசோவா மோதவுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1 கோடி விபத்து காப்பீடு
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், \"ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்குகளை பராமரிக்கும் ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீடு பெறுவார்கள்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் சூடானில் 1,000 பேர் பலி
சூடானின் மர்ரா மலைப்பகுதியில் உள்ள டார்பரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் கிரா மமே புதைந்து 1000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மண்ணில் புதைந்த குடியிருப்பு பகுதிகளில் உயிர் தப்பிய மக்கள் சோகத்துடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
எங்களை ஒருபோதும் பாஜக விழுங்கமுடியாது
எங்களை ஒருபோதும் பாஜக விழுங்க முடியாது என மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
September 03, 2025
Dinakaran Nagercoil
தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவன் கைது
கோவை பீளமேடு ஆவாரம்பாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த சென்னை சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
கட்டாய கல்வி உரிமை விவரம் ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ்
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்துள்ள மதுரை நீதிமன்றம், குறைகளை நீக்கி, திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹51 குறைப்பு
சென்னையில் ₹1,738க்கு விற்பனை
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி சென்னை விமான நிலையப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் அரசு பங்களாவை காலி செய்தார்
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1 min |
September 02, 2025

Dinakaran Nagercoil
தமிழகத்தின் திறன் மேம்பாட்டு கழக திட்டங்கள் செயல்பாடுகள் எப்படி?
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் அலுவலக கூட்டரங்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ‘நான் முதல்வன், வெற்றி நிச்சயம்' திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
1 min |