Newspaper
Dinakaran Nagercoil
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டதுவக்க விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்டது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
நம்பர்-1 வீரர் சின்னர் மூன்றாம் சுற்றுக்கு தகுதி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் ஆடிய உலகின் நம்பர்-1 வீரர் சின்னர், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய 3ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா ஆகியோர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
தென்கொரியாவில் கடற்படை விமானம் விபத்து - 2 பேர் பலி
தென் கொரியாவில் கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கன்னடத்துக்காக பேசுபவர்கள் செயலில் காட்ட வேண்டும்
நடிகர் கமல்ஹாசன் கன்னடம் மீது அதிக அன்பு கொண்டவர் என்றும், கன்னடம் கன்னடம் என்று பேசுபவர்கள் கன்னடத்தின் மீதான பற்றை வெறும் பேச்சில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கன்னிப்பூ சாகுபடியில் இயந்திர நடவு செய்தால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம்
ராஜாக்கமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி பொன்ராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பறக்கை பகுதியில் தற்பொழுது கன்னிப்பூ சாகுபடி நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41 அடியை எட்டியது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
முதலாமாண்டு டிப்ளமோ நேரடி மாணவர் சேர்க்கை
கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேரடியாக விண்ணப் பித்து கல்லூரியில் உடனடி யாக சேரலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.150 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுப்பணித் துறை சார்பில் முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு கன்னியாகுமரியில் படகுசேவை 3 மணி நேரம் தாமதம்
சர்வதேச சுற்றுலாத்தல மான கன்னியாகுமரிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். தற்போது கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
எல்லா 3 கப்பல் லிப்ட்ஸ் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த 24ம் தேதி கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருட்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரண்டு பேர் யார்?
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட் டியிடும் இரண்டு வேட் பாளர்கள் யார் என்பது குறித்து எடப்பாடி சென் னையில் முக்கிய நிர்வா கிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
10 அரசு சேவைகள் எளிமையாக்கம்...
தனிநபர்கள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிறகு அவை காவல்துறையின் சரிபார்ப்பிற்காக அனுப்பப்படும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு எந்தவொரு தனிநபர், அரசு துறை, அரசுப் பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப்புகள் - நன்னடத்தை சான்றிதழை, இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம்.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவார்கள்
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், , \"ஒன்றிய அரசு தன் உத்தி மற்றும் தீவிர வாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவ மைப்புடன் மறுவரை செய்துள்ளது. பாகிஸ் தானுடனான பேச் சுவார்த்தை தீவிர வாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக் கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
உழவர்களுக்கு கிராமங்களிலேயே சேவை வழங்கும் ‘உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை’ புதிய திட்டம்
வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் 'உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் மேலும் 5 நாள் பலத்த மழை ஒரு வாரத்தில் ரூ.250 கோடி பயிர்கள் சேதம்
கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி ஒரு வாரத்தில் 250 கோடி ரூபாய்க்கான பயிர்கள் சேதமடைந்துள்ளது என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
வலைகள், படகுகள் சேதம் ஏற்படும் அபாயம்
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
கண்டெய்னர் வாணியக்குடி கடற்கரையில் ஒதுங்கியது
கொச்சி அருகே மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர், வாணியக்குடி கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. இது தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
2 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
ராஜாக்கமங்கலம் சானலில் தரைமட்ட பாலத்தின் கீழ் கழிவுகளை அகற்ற வேண்டும்
ராஜாக்கமங்கலம் சான லில் தரைமட்ட பாலத் தின் கீழ் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று விவசா யிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
2 முன்னாள் அமைச்சர்களுக்கு சிறை
இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வகை செய்வதற்காக விளையாட்டு உபகரணங்களை வாங்கியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த் அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக துறை அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
890 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் ரயிலில் வந்தது
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூசா படி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரசாயன உரங்களின் தேவைகளும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவில் உரங்கள் இருப்பு வைத்து விநியோகம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று நீதிபதிகள் நியமனம்
* குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் * இன்று பதவி ஏற்பு
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
4 மாவட்ட மீனவர்களுக்கு 6 கிலோ அரிசி, ரூ.1000 நிவாரணம்
கொச்சி அருகே சரக்கு கப்பல் மூழ்கியது கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் மூழ்கிய உடன் பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் இன்று முதல் அன்புமணி ஆலோசனை
பாமகவில் முழு அதிகாரத்தையும் தானே வைத்திருக்க வேண்டும். மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது ராமதாசின் சரமாரியான குற் றச்சாட்டு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றச்சாட்டுகளை கூறி ராமதாஸ் நேற்று பேட்டியளித்தார். தேவைப்பட்டால் பொதுக்குழு கூட்டி அன்புமணியை நீக்குவேன் என்றும் கூறினார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பொறியியல் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள்
சாமியார்மடத்தை அடுத்து குட்டக்குழி பகுதியில் அமைந்துள்ள மார்த்தாண்டம் பொறியியல் கல்லூரியில் ஆண்டுவிழா, கலைவிழா, மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆகிய முப்பெரும் விழா 3 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
இணைய பாதுகாப்பு, எத்திக்கல் ஹேக்கிங் பயிற்சிகள்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக் கல் ஹேக்கிங் தொடர்பான பயிற்சிகள் அளிக்க வேண் டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
திராவிடத்தின் மூத்த மொழி தமிழ் கால்டுவெல் சொன்ன கருத்தை கமல் கூறியிருப்பது சரியானது
நெல்லை, மே 30: பாளையங் கோட்டையில் சபாநாயகர் அப்பாவு நேற்று அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சர் சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு எண்ணத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
விஷம் குடித்து எஸ்ஐ தற்கொலை
தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (54). இவர், தூத்துக்குடி டவுன் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் இருந்த இவர், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 22ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி
விலங்குகள் நலவாரிய இயக்குனர் ஆணைப்படி பத்மநாபபுரம் நகராட்சியில் தெரு நாய்களை பிடித்து வெறிநாய் தடுப்பூசி போடும் பணிக்கான பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
May 30, 2025
Dinakaran Nagercoil
9 ஆண்டாக நிலுவையில் இருந்த கேரளா மசோதாவுக்கு ஒப்புதல் தர ஜனாதிபதி மறுப்பு
கேரளா சட்டபேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக கேரளா அரசு தொடர்ந்த ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
1 min |
