मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

ராமதாஸ், அன்புமணி பிரச்னை பின்னணியில் பாஜ உள்ளதா?

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான பிரச்னையின் பின்னணியில் பாஜ உள்ளதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

ஐநாவில் சர்வதேச தேநீர் தினம்

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு சார்பில் சர்வதேச தேநீர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

சென்னை, மே 23: பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான நிதியை வலியுறுத்தி பேச திட்டமிட்டுள்ளார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

2 இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்னில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் நான்கு பேர் கொண்ட குழுவை அணுகிய ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

டயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு புரதசத்து நிறைந்த உணவு வழங்கல்

நாகர்கோவில், மே 23: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகவியல்துறை செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகள் வந்து டயாலிசிஸ் செய்து செல்கின்றனர். அவர்களுக்கு புரத சத்து நிறைந்த உணவு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்யப்படும் நோயாளிகளுக்கு புரதசத்து நிறைந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவக்கல்லூரி டீன் தொடங்கிவைத்தார்

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

100வது வாவுபலி பொருட்காட்சி நினைவு ஸ்தூபி

உயர் கோபுர விளக்கு இடமாற்றம்

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

தவெக இன்னொரு பாஜ

திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் விளாசல்

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் இன்ஜினியரிங் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கட்டண சலுகை

மார்த்தாண்டம் இன்ஜினியரிங் கல்லூரி குறித்து இன்ஜினியர் பிரின்ஸ் வினோ கூறியதாவது:

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

முன்னாள் ராணுவ வீரர் மாயம்

திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (48). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் தற்போது வீட்டில் இருந்தவாறு சொந்த தொழில் செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

நக்ஸல்களுடன் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கை ஒன்றை அரசு நிராகரித்தது

சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்-பிஜாப் பூர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையி னர் நடத்திய என்க வுண்டரில் நக்சலைட் டுகளின் தலைவர் பசவராஜூ உட்பட 27 நக்சல்கள் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

1971 தோல்விக்கு பழிவாங்கி விட்டோம் போர் நீடித்து இருந்தால் ஆபத்தாக முடிந்திருக்கும்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நீடித்து இருந்தால் மிகவும் ஆபத் தாக முடிந்து இருக்கும் என்று பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரி வித்தார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

மிதக்கும் நகரம்

பருவ மழையாகட்டும், கோடை மழையாகட்டும் பெங்களூரு மாநகரம் தத்தளிக்கிறது. பெங்க ளூரு நகரம் மழைக்கு ஏன் இப்படி பாதிக்கிறது. இதற்கு முன்பு இப்படி பாதித்துள்ளதா என்றால், இல்லை என்ற பதில் தான் பெரும்பாலான மக்களிடம் இருந்து வருகிறது.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

கூட்டுறவு கடன் மேளா

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் உள்பட 25 கிளைகளில் கூட்டறவு கடன் மேளா வருகிற 26ம் தேதி தொடங்கவுள்ளது.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

விபத்தில் சிக்கிய ராசி கன்னாவின் துணிச்சலுக்கு ரசிகர்கள் பாராட்டு

இந்தியில் உருவாகும் 'பார்ஸி 2' என்ற வெப்தொடரில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கும் ராசி கன்னா, ஒரு சண்டைக் காட்சியில் நடித்தார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

பைக்குகள் திருட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் போலீசார் வாகன சோதனை

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல் லூரியில் குமரி மாவட்டம் மல்லாமல் நெல்லை, தூத் துக்குடி மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்ற னர். இங்குள்ள வளாகத் தில் புறக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் 2 சிறப்பு எஸ்ஐக்கள் பணி யாற்றி வருகின்றனர். ஒரு வர் ஒருநாள் என சூழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். விபத்து, அடி தடி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்படுப வர்களின் விவரங்களை சேகரித்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு தெரிவிக் கும் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

எனது உடலில் பாய்வது ரத்தமல்ல, குங்குமம்... முதல் பக்கத் தொடர்ச்சி

எக்ஸ்பிரஸ் ரயிலை கொடி யசைத்து தொடங்கி வைத் தார். ரூ.26,000 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, தேஷ் னோக் ரயில் நிலையம் உட்பட நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களையும் வீடியோ கான்பரன் சிங் மூலம் திறந்து வைத்தார்.

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

வடகொரியாவில் அறிமுகம் செய்த உடனேயே விபத்தில் சிக்கிய போர்க்கப்பல்

கொந்தளித்த அதிபர் கிம் ஜாங் உன்

1 min  |

May 23, 2025

Dinakaran Nagercoil

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் பெண் கைதியை ஓட்டல் அறையில் தங்க வைத்த எஸ்ஐ சஸ்பெண்ட்

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் டெல்லியிலுள்ள ஓட்டலில் 2 நாட்கள் தங்க வைத்த திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மலைவிளை பாசி, தலைவர் என்.எஸ்.கண்ணன் உட்பட நிர்வாகிகள் நீர்வளத்துறை செயற்பொறியாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

குந்தன்குளம்பூண்டியில் இருந்து இன்னிசை கச்சேரிக்கு கூட்டம்

திங்கள் சந்தை, மே 22: வில்லுக்குறி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கழிவுகளை முறையாக கையாளாமல் மாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மனைவியை கொன்று வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்டவர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தாலா பகுதியைச் சேர்ந்தவர் முரளீதரன் (62). இவரது மனைவி உஷா நந்தினி (57). இவர் கடந்த பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முரளீதரன் தன்னுடைய மனைவி உஷா நந்தினியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

25 கிலோ புகையிலை பறிமுதல்: கடைக்கு சீல்

வியாபாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை ரயில் நிலையம் ரூ.5.35 கோடியில் மேம்பாடு

பிரதமர் இன்று தொடக்கி வைக்கிறார்

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பால் விற்பனையை அதிகரிக்க ஆவின் முகவர்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு 60 உறைகலன்கள்

ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க 60 எண்ணிக்கையிலான உறைகலன்களை ஆவின் முகவர்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ஒருவரின் சித்தாந்தத்துக்காக அவரை சிறையில் அடைக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கேரளா ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் செயலாளர் அப்துல் சத்தார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜீவ் காந்தி நினைவு நாள் ரதயாத்திரை, பைக் பேரணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு குழித்துறை பகுதியில் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை, பைக் பேரணி நடந்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 7% குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை கிடைக்கிறது

புதுடெல்லி, மே 22: கல்வி யாளர்கள், சமூக ஆர்வ லர்கள் கொண்ட லிப் டெக் இந்தியா நிறுவனம் மகாத்மா காந்தி கிராமப் புற வேலை உறுதி திட்டத் தின் தற்போதை நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

வக்ஃபு சொத்து பற்றி மாவட்ட கலெக்டர் அரசுக்கு சாதகமாகத்தானே முடிவு எடுப்பார்?

வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதி பதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் இரண் டாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

100 சதவீத தேர்ச்சி வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

14வது அமைச்சரவை அறிவிப்பு சிங்கப்பூர் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திய வம்சாவளியினர்

சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 22, 2025