Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Dinakaran Nagercoil

அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை 1.61 லட்சம் மாணவர்கள் 13 நாட்களில் பதிவு

கடந்த 7ம் தேதி தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க் கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டது.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

அரசியலமைப்பே உயர்ந்தது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டதற்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து பரபரப்பு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லை

நாகர்கோவில், மே 20: தமிழ் நாடு அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத் தின் கீழ் பொதுமக்களுக்கு தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வரு கின்றன. இந்த திட்டத்தின் கீழ் மருந்து விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தள வாய்சுந்தரம் கூறியிருந்தார்.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

எம்பிக்களின் பெயரை கேட்கவில்லை என அரசு கூறுவது பொய்

கடந்த வாரம் இந்திய அரசின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளில் விளக்குவதற்காக அனுப்பப்படும் பிரதிநிதிகள் குழுவுக்காக காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்களை சமர்பிக்குமாறு ஒன்றிய அரசு கேட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியிடம் எம்பிக்களின் பெயர்கள் கேட்கப்படவில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாக செய்திகள் வெளியானது.

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மதுபானங்கள் கொள்முதல் செய்த விவகாரம் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் 5 மணி நேரம் விசாரணை

மதுபானங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் நேற்று 5 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

1 min  |

May 20, 2025

Dinakaran Nagercoil

பூதப்பாண்டி அருகே பெண் மீது தாக்குதல்

பூதப்பாண்டி பட் டர்குளம் காலனியை சேரந்தவர் பிர பாகர் மனைவி கார்த்திகா (38). இவர் மருங்கூர் பேரூராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து பட்டர்குளம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

1 min  |

May 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி

தஞ்சாவூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும்போது பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். பட்டாசு ஆலை நடத்திய பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தினகரன் மாவட்டம் தோவாளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தோவாளை இளைஞர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியினை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

ஆலயத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திற்பரப்பு அருவியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

ரேஷன்கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு

மே 30 கடைசி நாள்

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய பிஓஎஸ் இயந்திரம்

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு பிஓஎஸ் இயந்திரம் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் பெர்டிலைசர் நிறுவனம் மூலம் வழங்கும் விழா வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

3% வரை மின்கட்டண உயர்வு

வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆட்லின் மெட்ரிக்.பள்ளியில் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்

வில்லுக்குறி குளுமைகாடு ஆட்லின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இரட்டை சகோதரி மாணவிகள் உட்பட 3 பேர் ஒரே மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

விடைத்தாள் நகல் கோரி நாளை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் கள் விடைத்தாள் நகல் கோரி நாளை (20ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி, காதலன் கைது

திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கோடைகால பயிற்சி

கருங்கல், மே 19: கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது. அதில் ஸ்கேட்டிங், நீச்சல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், ஓவி யம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கைவினை பொருட்கள் செய்தல்,

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

குழந்தைகளுடன் தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் கல் வீசிய வாலிபர் கைது

குமரி மாவட் டம் ராஜாக்க மங்கலம் துறை ஜெபஸ்தியார் தெரு சுனாமி கால னியை சேர்ந்த வர் ஜெலஸ்டின். வெளிநாட்டில் கடல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சில் வியா (40). சம்பவத்தன்று இரவு சில்வியா தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் தனியாக இருந் தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில்வி யாவின் கணவரின் உறவு முறையான ரோசல் (22)

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னங்குளம் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

கன்னங்குளம் புனித உபகார மாதா ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கொடைக்கானல் மலர் கண்காட்சி 24ல் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழா நடத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தோவாளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

வழிகாட்டும் தமிழகம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் அதிகார வரம்புகள் தெளிவாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவராக இருந்தாலும், அவர் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டே செயல்பட்டாக வேண்டும். ஆனால் ஒன் றியத்தில் பாஜ ஆட்சிக்காலம் தொடங்கிய நாளில் இருந்தே ஆளுநர்கள் பலர் அதிகப்பிரசங்கித்தனமா கவே செயல்பட்டு வருகின்றனர். அதிலும் தமிழ்நாட் டுக்கு வருகிற ஆளுநர்கள் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்ற போக்கில் செயல்படுகின்றனர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

மருதமலை கோயிலில் ஜூலைக்குள் லிப்ட் வசதி

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு கமல்ஹாசன் உதவி

படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார்

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கார் டிரைவருக்கு பெண் இன்ஸ்பெக்டர் சரமாரி செருப்படி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாணதுர்கா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஹசினா பானு(35). இவர் தனது தனிப்பட்ட தேவைக்காக கார் வைத்துள்ளார். அந்த காரில் தினசரி போலீஸ் நிலையத்திற்கு வருவது வழக்கம். இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அதேபகுதியை சேர்ந்த நானி (27) என்பவர் டிரைவராக பணிபுரிகிறார்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கண்ணூரில் பரபரப்பு மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு போட்ட டிரைவர் சாவு

கேரள மாநிலம் கண்ணூர் தாயத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். இவ ரது மகன் சியாத் (30). இவரது மனைவி பாத் திமா (29). 2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காத லித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் நிகழ்ச்சியில் தடையின்றி சுற்றித்திரிந்த பாகிஸ்தான் ஏஜென்ட்

திருமலை, மே 19: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதற்காக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜ எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி மற்றும் அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வட கேரளாவில் இன்றும், நாளையும் பலத்த மழை

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு

2 பேர் படுகாயம்

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பூதப்பாண்டி பேரூராட்சியில் கல்லறை தோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்

பூதப் பாண்டி பேரூராட்சிக்குட் பட்ட பகுதியான கலுங்கடி பகுதியில் சுமார் 30 குடும் பத்தினர் வசித்து வருகிறார் கள். அவர்களுக்கு என அந்த ஊரில் 2 வழிபாட்டு தலங்களும் உள்ளது. எனி னும் இந்த ஊர் மக்களுக் கான கல்லறை தோட்டம் அந்த ஊரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள பழையாற்றின் அருகே அமைந்துள்ளது.

1 min  |

May 19, 2025