Newspaper
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததா?
பரபரப்பு விளக்கம்
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
தொழில் உரிமம் பெறாத 5 கடைகளுக்கு சீல் வைப்பு
தமிழில் பெயர் பலகை வைக்காத 10 கடைகளுக்கு அபராதம்
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
சிபிஐ தலைவரை தொடர்ந்து உளவுத்துறை தலைவருக்கு 2வது முறை பதவி நீட்டிப்பு
ஆயுஷ் செயலாளருக்கு 4வது முறை
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
செங்கல்பட்டு - திண்டிவனம் சாலை விரிவாக்க பணி தொடர்பான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியது
செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக அகலப்படுத்துவற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
கோல்டு எக்சேஞ்ச் மேளா
ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம்களில், மாபெரும் கோல்டு எக்சேஞ்ச் மேளா நடைபெறுகிறது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்க நகைகள் வாங்கும் போது கிராம் ஒன்றுக்கு ரூ.100 கூடுதலாக பெறலாம்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் வேலை
பணி: சயின்டிஸ்ட்- 'பி'. துறை வாரியாக காலியிடங்கள் விவரம்: 1. வேதியியல்: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1) 2. சிவில் இன்ஜினியரிங்: 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்: 4 இடங்கள் (பொது-3, எஸ்சி-1) 4. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1) 5. எலக்ட்ரானிக் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினிய ரிங்: 2 இடங்கள் (பொது). 6. என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது).
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
எனது ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ்
பொருளாதார பிரச்னை காரணமாக தனது கார் ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ் குறித்து நடிகர் அஜித் குமார் உருக்கமாக பேசியிருக்கிறார். அவரது பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
மதுரை அருகே கனமழை வீட்டில் சன் ஷேடு இடிந்து விழுந்து பாட்டி, பேரன் உள்பட 3 பேர் பலி
அவனியாபுரம், மே 21: மதுரை அவனியாபுரம் அருகே வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் வீரமணி (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள பாட்டி அம்மாபிள்ளை (65) வீட்டுக்கு வந்திருந்தார். வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது அம்மாபிள்ளை தனது வீட்டின் முன்புறம் சன் ஷேடின்கீழ் பகுதியில் பேரன் வீரமணி, பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கட்டம்மா (55) ஆகியோருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
1 min |
May 21, 2025
Dinakaran Nagercoil
ஷேக் ஹசினா வேடத்தில் நடித்த வங்கதேச நடிகை கைது
வங்கதேச முன்னாள் பிரதமரின் கதையில் நடித்த வங்கதேச நடிகை நுஸ்ரத் தாய்லாந்து தப்பி செல்ல முயன்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு ரூ.3 லட்சம் செலவில் நிழற்குடை
திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் ஓடையை விரைவில் சீரமைக்க வேண்டும்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பூகோளாவில் பெண் போலீசை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் புகாரை மூடி மறைக்க ரூ.25 லட்சம் கேட்ட உதவி கமாண்டன்ட்
2 பேரை சஸ்பெண்ட் செய்து கேரள உள்துறை செயலாளர் உத்தரவு
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஜனாதிபதியின் 14 கேள்வி உச்சநீதிமன்ற அவமதிப்பு
பாஜ அரசுக்கு திருமாவளவன் கண்டனம்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பொது அமைதியை சீர்குலைப்பதாக புகார் மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயற்சி
சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக கூறி, மதுரை ஆதீனத்தை கண்டித்து மடத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் பெண் உள்பட 11 பேர் அதிரடி கைது
10 கிலோ பறிமுதல்
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் 2024ல் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன
தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024ம் ஆண்டு கொலை உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 42 வாகனங்கள் 27ம் தேதி ஏலம்
குமரி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 38 இரு சக்கர வாகனங்கள் என ஆக மொத்தம் 42 வாகனங்களை அரசு ஆணையின் படி வாகனங்கள் இருக் கும் நிலையிலேயே வரும் 27.5.2025 அன்று காலை 11 மணிக்கு, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் பொது ஏலம் விட உத் தேசிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சுப் பணியாளர் பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே 26ம் தேதி நடத்தப்படுகிறது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
தஞ்சை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கன மழை 5,700 ஏக்கர் எள், உளுந்து, நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்
சென்னை, மே 20: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை, செட்டிபத்து உள்ளிட்ட கிராமங்களில் கோடை பயிராக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உளுந்து மற்றும் எள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து மற்றும் எள் பயிர்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
கியூஆர் கோடுடன் உண்டியல் வசூல் நாதக மாநாடு வீடியோ வைரல்
கோவையில் நடைபெற்ற நாதக மாநாட்டில் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு திரள் நிதி வசூல் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவர் பலி
நாமக்கல் லில், இரண்டரை வயது பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்தார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ரூ.10 கோடியில் ஆகாய நடைபாதை அமைக்க திட்டம்
130 மீட்டர் தூரம், 6 மீட்டர் அகலத்தில் தயாராகிறது மெட்ரோ அதிகாரிகள் தகவல்
2 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
பா.க்.க்கு உளவு பார்த்ததாக இதுவரை ... முதல் பக்க தொடர்ச்சி
ஐஎஸ்ஐக்கு கசியவிட்டதாகக் கூறி கைது செய்தது. இருவரும் இராணுவத்தின் நடமாட்டங்கள், பிஎஸ்எப் முகாம்கள் மற்றும் விமான நிலையங்களின் இருப்பிடங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற முக்கியமான தரவுகள் போன்ற முக்கியமான தகவல்களை பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகளுக்கு சேகரித்து அனுப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
3 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஓய்வுபெற்ற அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம்
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வெவ்வேறு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. குறிப்பாக ரூ.15,000 ஓய்வூதியம் பெறுவதாகக்கூறி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றம் உத்தரவு மதுரையில் டைடல் பார்க் கட்டுமானத்திற்கு தடையில்லை
நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார் அதில், \"மதுரை மாநகராட்சியின் 16வது வார்டு பகுதியில் உள்ள பகுதிகள் மறுவரையறை செய்வதற்கு முன்பாக வண்டியூர் குளம் மற்றும் நீர் பிடிப்பு பகுதி என வகைப்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் அது அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 4 வாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
வீட்டுக்கு தீ வைத்து விட்டு தொழிலாளி தற்கொலை
கேரள மாநிலம் எர்ணா குளம் அருகே எரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகா சன் (59). அவரது மனைவி ராஜேஸ் வரி. இவர்களது மகன் கருண் (16). பிரகாசன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி யுள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
ஊர்வசி ரவுட்டேலா உடையில் ஓட்டை
கேன்ஸ் திரைப் பட விழாவில் ஊர்வசி ரவுட்டேலா அணிந்து வந்த ஆடையில் ஓட்டை இருந்ததால் வெளிநாட்டு மீடியாவினர் அதை செய்தியாக்கிவிட்டனர்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அணு ஆயுத அறிகுறிகள் எதுவும் இல்லை
புதுடெல்லி, மே 20: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
அகஸ்தீஸ்வரம் அருகே மருமகளுடன் தகராறில் பெண் தற்கொலை
அகஸ்தீஸ்வரம் அருகே மருகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தற்கொலை செய்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinakaran Nagercoil
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் முருகேசன் (63). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ராஜம் (60). இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா (32) என்ற மகளும், சந்தோஷ் (30) என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் தற்போது அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
1 min |
