Newspaper
Dinakaran Nagercoil
வில்லுக்குறி பேரூராட்சியில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி
வில்லுக்குறி பேரூராட்சி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பின்புறம் உள்ள சூசைமிக்கல் அடிகளார் சாலை இடதுபுறம் குண்டும் குழியுமாக கிடந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வில்லுக்குறி பேரூராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் ஆன்சிலா பேட்ரிக் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து இருந்தார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
இந்தியை பிறகு பார்க்கலாம் நாமெல்லாம் திராவிடர்கள்
36 வருடங்களுக் குப் பிறகு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'. இந்த படத்தில் கம லுடன் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான், இசை. கமலின் தயாரிப்பு நிறுவன மான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங் கள் இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கடையாலுமூடு அருகே எஸ்டேட் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
குலசேகரம் கொச்சுவீட் டுபாறை ஓமனபுரத்தை சேர்ந்தவர் ஜெரால்டு ராஜ் (56). எஸ்டேட் தொழிலாளி. சம்பவத் தன்று இவர் வழக்கம் போல், எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்று இருந் தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்த சிறுவன், மாணவன் கைது
கோயில் திருவிழாவில் பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்த கல்லூரி மாணவன், சிறுவன் கைது செய்யப்பட்டனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பக்தர்களிடம் பணம் வசூலிக்க எதிர்ப்பு
நாகர்கோவில், மே 25: விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் குமரி மாவட்ட வன அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா முதல் நடவடிக்கை சிரியா மீதான பொருளாதார தடை நீக்கங்கள் தொடங்கின
சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குவதில் அமெரிக்கா முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
எஸ்ஐ பணிக்கு 4வது இலவச பயிற்சி தேர்வு இன்று நடக்கிறது
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டா லின் முயற்சியால் வெற்றிப்பாதை என் னும் தலைப்பில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற் சியின் ஒரு பகுதியாக தேர்வுகள் நடத்தப்ப டுகின்றன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஊர் சுற்றும் யூடியூபர் உளவாளியானது எப்படி?
பஹல்காம் தீவிரவா தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தா னுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக 20க்கும் மேற்பட் டோர் சிக்கி உள்ளனர். பஞ்சாப், குஜ ராத், உபி, ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட நபர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். இவர்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படுபவர் அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) என்ற பெண் யூடியூபர்.
2 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
38.5 பவுன் தங்கத்துடன் வடமாநில தொழிலாளி ஓட்டம்
நாகர்கோவிலில் நகைக் கடைகளில் வடமாநிலங் களை சேர்ந்த தொழிலா ளர்கள் அதிகம் பேர் பணி யாற்றி வருகின்றனர். தங்க கட்டிகளை உருக்கி நகை செய்யும் பணியிலும் இவர் கள் ஈடுபட்டுள்ளனர். அவ் வப்போது, இங்கிருந்து தங்க நகைகளுடன் தப்பி செல் லும் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களை போலீசாருடன் தேடி சென்று மீட்பது செலவு அதிகம் என்பதால், புகார் அளிக்காம் இருக்கும் சம்ப வங்களும் நடைபெற்றுள் ளன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கொத்தனார், நண்பரை உருட்டுக்கட்டையால் தாக்கிய ரவுடி
அகஸ்தீஸ்வரம் அருகே பரபரப்பு
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
எல்லையில் ஊடுருவியர் என்கவுன்டரில் பலி
குஜராத்தின் பனஸ்கந்தா இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எல்லையில் இருந்து ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாக தெரிகிறது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கேரள முதல்வர் பினராயி விஜயன் 80வது பிறந்த நாளை கொண்டாடினார்
திருவனந்தபுரம், மே 25: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தன்னுடைய 80வது பிறந்தநாளை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் வைத்து எளிமையாக கொண்டாடினார். மனைவி கமலா விஜயன், மகள் வீணா விஜயன் உள்பட நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் மாநகராட்சி 34வது வார்டுக்குட்பட்ட பொன்னப்ப நாடார் காலனி, 3வது குறுக்கு தெருவில் ரூ.5.20 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மார் எப்ரேம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
குளச்சல், மே 25: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆலையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடலை நடத்தி வருகிறது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
67வது லீக் கோப்பையை நோக்கி குஜராத் போட்டியில் கோட்டையை விட்ட சென்னை
ஐபிஎல் போட்டியின் 67வது லீக் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்குகிறது. தங்களின் கடைசி லீக் ஆட்டமான இதில் குஜராத் டைடன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான 3 பேர், குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் 24 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த குஜராத் சுகாதார ஒப்பந்த ஊழியர் கைது
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து கொண்ட குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பாக். உளவாளி ஜோதி மல்ஹோத்ரா 5 மாதங்களில் 4 நாடுகளுக்கு பயணம்
டேனிஷை சந்தித்த 17 நாள்களுக்கு பிறகு பாக். சென்றுள்ளார்
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வானிலிருந்து விழும் தங்கத் துண்டுகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு சிறிது தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள 'காட் கோட்' மலை உச்சியில் கோயில் கொண்டிருக்கும் கடவுளுக்கு கண்டோபா என்று பெயர். சிவபெருமானின் 64 தோற்றங்களில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல ஜெஜிரி என்ற இடத்திலிருந்து புறப்பட வேண்டும். 450 படிக்கட்டுகள் கொண்ட கரடுமுரடான பாதையில் கஷ்டப்பட்டு ஏறிச் செல்ல வேண்டும். பூஜைக்கு வேண்டிய \"பாந்த்ரா\" என்ற மஞ்சள்பொடி, தேங்காய் போன்ற பொருட்களை மலையடிவாரத்திலிருந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
தோவாளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தர சான்றிதழ் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பிரெஞ்ச் ஓபன் நாளை துவக்கம்
நம்பர் 1 சின்னருடன் பிரான்ஸ் வீரர் மோதல்
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும்இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோடை விடுமுறைமுடிந்து ஜூன் 2ம் தேதி அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப் பட உள்ளன.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
திருமணம் முடிந்த 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கரை கொலை செய்த நபர் கைது
பெங்களூரு, மே 24: மங்க அமைதியற்ற முறையில் விடம் விளக்கமளிப்பதற் மானின் கழுத்தில் முஸ்தபா
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
உயர்கல்வி, வேலை வாய்ப்பை... 11ம் பக்க தொடர்ச்சி
எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி, அந்த நபர் மீது எந்த வழக்கும் இல்லை என சான்றித ழில் குறிப்பிடப்படும். இதற்காக இளைஞர்கள், பட்டதாரிகள் எஸ்.பி. அலுவலகத்தில் விண் ணப்பித்து சான்றிதழ் பெறுகிறார்கள்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோடைவிடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 31ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
சீனாவில் நிலச்சரிவு: 4 பேர் பலி
சீனாவின் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
இந்திய விமானங்களுக்கு தடை பாக். வான்வெளி மூடல் ஜூன் 24 வரை நீட்டிப்பு
இந்திய விமா னங்கள் செல்வதற்கான பாக். வான்வெளி மூடப் பட்டு இருப்பது வருகிற ஜூன் 24 வரை நீட்டிக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
மரக்கிளை முறிந்து விழுந்ததில் மேலும் ஒருவர் பலி
நாகர்கோவில் கீழபெருவிளையை சேர்ந்தவர் காட்சன் சாமுவேல். தற்போது மும்பையில் பனை ஆராய்ச்சியாளராக உள்ளார். அதோடு மும்பை பகுதியில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் போதகராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று காட்சன் சாமுவேல் குடும்பத்தினர் உள்பட 20 பேர் கோதையாறு பகுதிக்கு சென்றனர். அவர்கள் கொடுத்தறை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது பல உதவிகளும் செய்தனர்.
1 min |
