Newspaper
Thinakkural Daily
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் கைது
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை 682 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வடமத்திய மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சில்லறை விற்பனையில் ஐந்து ஆண்டுகால சாதனையை கொண்டாடும் நாமமாக BnS உடன் செலஸ்டியின் கூட்டாண்மை
இலங்கையின் வேகமாக வளர்ந்துவரும் ஆன்-டிமாண்ட் ஆன்லைன் சூப்பர்மார்க்கட்டான செலஸ்டி மே 302025 அன்று கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லாவில் நடைபெற்ற ஒரு பிரகாசமான விழாவில் அதன் ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாடியது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
பொகவந்தலாவ வைத்தியசாலையில் ஒரு வாரத்தில் 6 பேருக்கு சிக்கன்குனியா
பல பகுதியிலும் புகை விசிறல்
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் போதைப் பொருள் பயன்படுத்திய தரம் 10 மாணவர்கள் மூவர் கைது;விற்றவரும் கைது
330 போதை மாத்திரைகளும் மீட்பு
1 min |
June 10, 2025
Thinakkural Daily
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்
மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் சனிக்கிழமை (7) இடம்பெற்றது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
உலகமயமாக்கலின் எதிர்காலம் என்ன?
மீண்டும் மேலெழுந்துள்ள தேசிய வாதம் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய முரண்பாடுகளுக்கு மத்தியில், உலகமயமாக்கலானது ஒருமித்த கருத்துக்களிலிருந்து சர்ச்சைக்கு நகர்ந்துள்ளது. அது இப்போது புவிசார் அரசியலில் ஒரு மைய திலுள்ள தவறான கோடாகும்.
4 min |
June 10, 2025
Thinakkural Daily
35 வருடத்துக்குப் பின் கொழும்பு - யாழ். புகையிரத பொதிகள் சேவைகள் ஆரம்பம்
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
போதையற்ற மருதூர் சாய்ந்தமருதில் நடந்த போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு
போதையற்ற மருதூர் எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வேதச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு என்பன சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
மின்சார சபையால் முன்மொழியப்பட்ட 18.3 வீத மின் கட்டண அதிகரிப்பை அங்கீகரிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைவாக, மின்சார சபையால் முன்மொழியப்பட்ட 18.3 வீத மின்சார கட்டண அதிகரிப்பை அங்கீகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
வணிகத்தில் நிலையான தன்மையின் அவசியத்தை உணர்த்திய மாநாடு
அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதிகவுன்சி ல்நடத்திய SUSTAINA SUMMIT மாநாடு கொழும்பில் நடைபெற்றது. தெற்காசி யாவைச் சேர்ந்த முன்னேறும் தலைவர்க ளும்அமெரிக்கசோயாபீன்விவசாயிகளும் இதில்கலந்துகொண்டனர். இப்போதுமி கவும் அவசியம் என்றகருப்பொருளில்
1 min |
June 10, 2025
Thinakkural Daily
முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்த மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை
முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
கல்முனை பிரதேச செயலாளர் நிர்வாக ரீதியில் கல்முனை தமிழர்களுக்கு தொந்தரவு செய்கிறார்
கல்முனை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் கவலை
1 min |
June 10, 2025
Thinakkural Daily
வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
வவுனியாவில் அரச கால் நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரண மாக பொதுமக்கள் சிரமங் களை எதிர்கொள்கின்றனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
2025 ஆம் ஆண்டின் இலக்கான 242 பி. ரூபா மதுவரி வருமானத்தில் மே 31 வரை 104 வீதம் ஈட்டல்
இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான 242 பில்லியன் ரூபாவில் 2025 மே 31 ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104 வீதத்தை ஈட்ட முடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி உடனடியாக கைது
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி யான தகவல்களை சமர்ப் பித்து சிறைக்கைதி ஒருவரை விடுதலை செய்த சம்பவத் துடன் தொடர்புடைய அநு ராதபுரம் சிறைச்சாலை அதி காரியை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
IIHS நிறுவனம் Surrey பல்கலைக்கழகத்துடன் இணைந்து தாதியர் இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு பாடநெறி அறிமுகம்
தாதியர் கல்வி இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பு (BSc. Hons) பாடநெறி (Top-Up) திட்டத்தை தொடங்குவதற்கு Surrey பல்கலைக்கழகமும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனமும் பல்துறை கூட்டிணைவொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் IIHS வழங்கும் உயர் தாதியர் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்துள்ள மாணவர்களுக்கு Surrey பல்கலைக்கழகம் வழங்கும் பூரண கௌரவ பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
Access Solar இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 25 ஆண்டு கால தலைமைத்துவத்தைக் கொண்டாடுகிறது
இலங்கையில் ஒளிமின்னழுத்த (photovoltaic & PV) தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற Access Solar (Pvt) Ltd நிறுவனம், இந்த ஆண்டில் தனது 25வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றது.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
மாத்தறை மித்தெனிய மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன் தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
ஏரியில் உயிருக்கு போராடியவரைக் காப்பாற்ற முயன்ற போதே மூன்று பெண்கள் உயிரிழந்தனர்
பொலனறுவையில் ஏரி ஒன்றில் உயி ருக்கு போராடியவரை காப்பாற்றும் முயற் சியில் ஈடுபட்ட போதே அவரது குடும்பத் தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந் தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சீனி இறக்குமதி மீதான வரியை அதிகரிக்க வேண்டாமென இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
சீனி இறக்குமதியின் போது தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்க வேண்டாமென சீனி இறக்குமதியாளர்கள் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளனர்.
1 min |
June 10, 2025
Thinakkural Daily
சிக்கன்குனியாவுக்கு மிக குறுகிய கால நிரந்தர தீர்வு
ஆல்பா வைரஸ் ஏடிஸ் எஜிப்டஸ் மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் நுளம்புகளிலிருந்து சிக்குன்குனியா உருவாகிறது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மீனவர்களுக்கிடையிலான மோதலில் மீன்வாடி தீக்கிரை
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீன வர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து நேற்று முன்தினம் (7) இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும் அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயம்
புற்றுநோய் நிபுணர் கிருஷாந்தியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
1 min |
June 09, 2025
Thinakkural Daily
யாழில் அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் மரணம்
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு மாவட்ட விலை நிர்ணய குழு கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத் தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக்குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை பிற்பகல் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
சர்வதேச, உள்ளூர் வீரர்களின் ஆற்றல்களை அங்கீகரிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா இன்று கொழும்பில்
சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக் கெட் போட்டிகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்கள், வீராங்கனைகளை அங் கீகரித்து கௌரவிக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப் படவுள்ளது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
கைதுகள் மூலம் மக்களை திசை திருப்ப அரசு முயற்சி
ஜெனீவாவிலும் ஐ.எம்.எப்.பிடமும் சிக்குவார்கள்
1 min |
June 09, 2025
Thinakkural Daily
மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் ஆறு மாதங்களின் பின் கைது
மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி
1 min |
June 09, 2025
Thinakkural Daily
அகற்றும் பீப்பாய்களை குப்பை தொட்டிகளாக மாற்றும் திட்டம்
உலக சுற்றாடல் தினமான நேற்று வியாழக் கிழமை சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1 min |
June 09, 2025
Thinakkural Daily
சீன உரக் கப்பல், கறவை மாடுகளுடன் தொடர்புபட்டோர் விசாரணைகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்
சீன உரக் கப்பல் சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், நாட்டிற்கு கோடிக்கணக்கான நிதி இழப்பை ஏற்படுத்திய கறவை மாடுகளை இறக்குமதி செய்தமைக்கு பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் போது அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நோய்வாய்ப்பட்ட கறவை மாடுகள் இறந்ததால் நாடு கோடிக்கணக்கான ரூபா இழப்பை சந்தித்தது என்றும் அவர் கூறினார்.
1 min |