Newspaper
Thinakkural Daily
மட்டக்களப்பு புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ்
அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 18, 2025
Thinakkural Daily
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கமும் ஜே.வி.பி.யின் கடந்த கால ஆதரவும்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ள விவகாரமே கடந்த ஓரிரு வாரங்களாக இலங்கை செய்திகளில் பிரதான பேசுபொருளாகியுள்ளது.
3 min |
September 18, 2025
Thinakkural Daily
தொல்லியல் திணைக்களத்தினால் யாழ். பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைக் கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
மலிபன் மற்றும் எஸ்எஸ்சி (SSC) இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல ஒன்றுபட்டுள்ளன
70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற பிஸ்கட் வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன் பிஸ்கட் மெனுபெக்டரீஸ் நிறுவனம், நாட்டிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் வரலாற்றுச்சிறப்பு மிக்க விளையாட்டுக் கழகமான எஸ்எஸ்சி (Sinhalese Sports Club & SSC) உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
மட்டு வாகனேரியில் புதையல் தோண்டிய 6 பேருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஒருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் 6 பேருக்கும் 3 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத் துமாறு வாழைச்சேனை நீதவான் நீ திமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
75 மில்.ரூபா சொத்துக்களை சேர்த்தது எவ்வாறென விமல் வீரவங்சவிடம் கேள்வி
விசாரணை ஒக்டோபர் 22 க்கு ஒத்திவைப்பு
1 min |
September 18, 2025
Thinakkural Daily
யாழில் 257 பெண் நாய்களுக்கு கடந்த வாரம் கருத்தடைச் சிகிச்சை
வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்திட்டமானது பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 25% பெண் நாய்களுக்குக் கருத்தடைச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இந் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளா் அ. சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
பகமை ஆற்றல் திட்டங்கள் இலங்கையின் எதிர்கால சக்தி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாக புதிய சக்தி மாற்றங்களைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய எரிபொருள் இறக்குமதி நாட்டின் நிதி வளங்களை சுரண்டுவதோடு, சுற்றுச்சூழல்பாதிப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பசுமை ஆற்றல் (Renewable Energy) மட்டுமே இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்தையும், சமூக நிலைத்தன்மையையும் பாதுகாக்கும் வழியாக பார்க்கப்படுகிறது.
2 min |
September 18, 2025
Thinakkural Daily
பான் ஏஷியா வங்கி மற்றும் ஹேலிஸ் சோலார் இணைவு
இலங்கையின் உண்மையான வங்கியான பான் ஏசியாவங்கியானது, ஹேலிஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான ஹேலிஸ் சோலாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு சூரிய சக்தி தீர்வுகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட நிதி தெரிவுகளை வழங்குகிறது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டு, பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் ஒட்டுமொத்த காசாவும் அழிக்கப்படும்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
1 min |
September 18, 2025
Thinakkural Daily
விவசாய நிலங்கள் தனியார் கம்பனிகளுக்கு முத்துநகர் விவசாயிகள் திருமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் போராட்டம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனி யார்கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத் துக்கு வழங்கப்பட்டதையடுத்து நேற்று புதன் கிழமை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு
கொட்டகலை பிரதேச வைத்தியசாலை யின் உத்தியோகஸ்தர்களின் மக்கள் நலன் சாராத கரிசனையற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்கள் சம்பந்தமாக நுவரெலியா பிராந்திய சுகாதார அத்தியட்சகர் வைத்தியர் அசேல பெரேராவை அவரது பணிமனை யில் கொட்டகலை பிரதேச சபை உறுப் பினர்கள் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்த னர்.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
இ.யூ.மு.லீக் தலைவருக்கும், இசை முரசுக்கும் கொழும்பில் வெள்ளிக்கிழமை மகுட விழா
'அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்' என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் 'தகைசால் தமிழர்’ விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகிதீனுக்கான பாராட்டு நிகழ்வு, இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம் . ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வு என்பன நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், லோட்டஸ் அரங்கில் இடம்பெறவுள்ளன.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் 3 ஆவது நாள் நிகழ்வுகள்
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துப் பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் கூட இன்றி அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள் நிகழ்வுகள் நேற்றுப் புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
துறைமுக சட்ட அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் பயிற்சிக்காக இலங்கைக்கு உதவும் அமெரிக்கத் தூதரகம்
இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு விசேட செயலமர்வினை அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தகச் சட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினூடாக (CLDP) இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் நடத்தியது.
1 min |
September 18, 2025
Thinakkural Daily
கடந்த 4 நாட்களாக வழிமாறித் திரிந்த காட்டு யானை கூட்டம் அனுப்பி வைப்பு
களுவாஞ்சிக்குடி நகர்ப் பகுதி சற்று நிம்மதி
1 min |
September 17, 2025
Thinakkural Daily
தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோனை பறக்கவிட்ட சீனப் பிரஜை கைது!
ஸ்ரீதலதாமாளிகையை சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட்ட குற்றச்சாட்டில் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
தலைமன்னார் மணல்திட்டில் விடப்பட்ட ஆறு பேரை கடற்படையினர் மீட்டனர்
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
1 min |
September 17, 2025
Thinakkural Daily
சாணக்கியனின் சட்டமூலம் நிறைவேறினால் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்
தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
1 min |
September 17, 2025
Thinakkural Daily
பலாங்கொடை நன்பேரியல் வனத்தில் பாரிய தீயால் 1000 ஏக்கருக்கு மேல் சேதம்
பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு "விடுதலை நீர்" விடிவைப் பெற்றுத்தருமா?
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் ஒவ்வொரு சுவர்களுக்குப் பின்னாலும் நீதி மறுக்கப்பட்ட, விடுதலையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் பல மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் புதைக்கப்பட்டிருக்கின்றன .அதிலும் அரசியல் கைதி என்ற சொல் வெறுமனே சிறைவாசம் மட்டுமல்ல அது ஒரு தேசத்தின் நீதிக்கட்டமைப்பில் விழுந்த கறையாகவும், மனித உரிமைகளின் மீதானகேள்விக் குறியாகவும் விளங்குகிறது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
பாடசாலைக்கான புதிய கட்டிடம் தொடர்பில் கலந்துரையாடல்
கம்பளை கல்வி வலயத்திலுள்ள நாவலப்பிட்டி அல் சபா ஆரம்ப பாடசாலைக்கு புதிய கட்டிடங் களை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கண்டியில் உள்ள ஆளுநர் அலுவலக கேட் போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
படுக்கையில் இறந்த பெண் கொலை சந்தேகத்தின் பேரில் கணவன் கைது
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அரபு-இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு பலமான பதிலடி கொடுக்க வேண்டும்
இஸ்ரேலுக்கு எதிராக பதில் நடவடிக்கை குறித்து முடிவெடுக்க கத்தார் தலைநகர் டோகாவில் நடந்த உச்சி மாநாட்டில் ஆசியாவில் இருந்து பாகிஸ்தான் உட்பட 27 நாடுகளும், ஆபிரிக்காவில் இருந்து 27 நாடுகள் உட்பட 57 அரபு-இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற நிலையில் அரபு-இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு பலமான பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
ராஜபக்சக்களோடு தொடர்புள்ள குழுவினரும் போதைப்பொருட்களுடன் தொடர்புட்டுள்ளனர்
போதைப்பொருட்களுடன் தொடர்புபட்டதாக பல முன்னாள் அரசியல்வாதிகள், தற்போது இருக்கின்ற அரசியல்வாதிகள், விசேடமாக ராஜபக்சக்களோடு தொடர்புள்ள குழுவினரும் இதனோடு சம்பந்தப்பட்டுள்ளதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. அது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
அதிக சத்தத்துடன் வேகமாகப் பறந்த மோட்டார் சைக்கிள்களை மடக்கிப் பிடித்த வவுனியா பொலிசார்
பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்தனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
கரீபியன் தாக்குதலும் அமெரிக்க - வெனிசுலாவின் நிலைப்பாடும்!
அமெரிக்காவிற்கும் வெனிசுலா விற்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக நிலையற்றதாகவே இருந்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட தீவு நாடுகளான கரீபியன் தீவுகளில் அமெரிக்க இராணுவத்தின் போர் கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் ரோந்து பணியின் போது டெரன் டி அரகுவா (Tren de Aragua) அமைப்புக்கு சொந்தமான வெனிசுலா கப்பல் ஒன்று அமெரிக்க எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இனங்கண்டு, செப்டம்பர்-02ஆம் திகதி வெனிசுலா கப்பல் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்களை குறிவைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். இக்கட்டுரை கரிபியன் தீவுகளில் அமெரிக்காவின் தாக்குதலில் உள்ள நெருக்கடியைத் தேடுவதாக உள்ளது.
3 min |
September 17, 2025
Thinakkural Daily
முல்லை கடலில் சட்டவிரோத கடற்றொழில் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு
முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர்.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
கை குலுக்க மறுத்த விவகாரம்: நடுவரை நீக்குமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஐசிசி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ணப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண் டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ் தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியின் போது இரு அணி கப்டன்களும் கை குலுக்கவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ் வும் நடைபெறவில்லை.
1 min |
September 17, 2025
Thinakkural Daily
30 வருடங்களாக உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்தவர்கள் விட்டுப் போக கதைகளை கூறுகின்றனர்
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ
1 min |