Newspaper
Thinakkural Daily
கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது நஷ்டமானாலும் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்க வேண்டும்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று புதன்கிழுமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபத்தின் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள்இ இந்திய தூதரக அதிகாரிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற் கொண்டனர்.
1 min |
August 14, 2025
Thinakkural Daily
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறப்பருக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிய ஒழுங்கு விதிகள் அறிமுகம்
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறப்பருக்கு புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
வாகன உதிரிப்பாகங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 28 தங்க பிஸ்கட்டுகள் கடத்தல்
11 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதி
1 min |
August 13,2025
Thinakkural Daily
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம் பாகிஸ்தான் இராணுவ தளபதி பேச்சு
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
மோட்டார் சைக்கிள் காருடன் மோதுண்டதில் சிறுமி உயிரிழப்பு
சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிளும் காரும் மோதுண்டதில் மோட் டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
20 வயதுக்குட்பட்ட ஆடவர் அணிக்கு எழுவர் ஆசிய றக்பி ஹொங்கொங்கிடம் வீழ்ந்த இலங்கை இரண்டாம் இடம்
இந்தியாவின் பிஹாரில் வார இறுதியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆடவர் அணிக்கு எழுவர் ஆசிய கிண்ண றக்பி போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
2026 பட்ஜட்டில் விவசாய, கால்நடை காணி நீர்ப்பாசனத் துறைகளுக்கு அதிக ஒதுக்கீடுகள்
விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு
1 min |
August 13,2025
Thinakkural Daily
அடுப்பு மூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்து உயிரிழப்பு
தேநீர் தயாரிப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற முற்பட்டபோது உடலில் தீ பற்றியதில் தீக்காயங்களுக்கு உள்ளான வயோதிப மாது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதியுடன் 13 ஆம் திகதி முக்கிய சந்திப்பு
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
ஓட்டமாவடியில் திடீரென களமிறங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாடளாவிய ரீதியில் மும்முரமாக வாகனப் புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
சாவகச்சேரியில் 7 கோடி பெறுமதியான 284 கிலோ கஞ்சா மீட்பு; இருவர் கைது
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டி-அறுகுவெளி காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 7 கோடி ரூபா பெறுமதியான 284 கிலோ கேரளக் கஞ்சா போதைப்பொருட்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளன.
1 min |
August 13,2025
Thinakkural Daily
துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் தனி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்
துணுக்காய் பிரதேச செயலகம் முன்னால் தனி நபரொருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
பலஸ்தீன் மக்களுக்காக இலங்கை தற்போது குரல்கொடுப்பதில்லை
பலஸ்தீனில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்பை கண்டிப்பதுடன் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்தனர். பலஸ்தீனம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
எழுதுமட்டுவாள் பகுதியில் பஸ் மோதியதில் பெண் பலி
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
நல்லூர் கந்தன் ஆலயச் சூழலில் நாய்களினால் பெரும் தொல்லை!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா தற்போது இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் அங்கப் பிரதிஷ்டை மேற்கொள்பவர்களுக்கு ஆலயச் சூழலில் நடமாடுகின்ற நாய்களும், அவற்றின் எச்சங்களும் பெரும் தொல்லையை ஏற்படுத்துவதாக அடியவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
திருமலை டச்சுக்குடா பௌத்த விகாரைக்கு அருகிலுள்ள சட்ட விரோத கடையை உடைத்து அகற்ற அறிவித்தல்
திருகோணமலை டச்சுக்குடா கடற்கரையில், பௌத்த விகாரைக்கு அண்மித்து அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடையை உடைத்து அகற்றுவதற்கான அறிவித்தல் கரையோர பாதுகாப்பு திணைக்களகத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரியால் உரிய கடை வாசலில் ஒட்டப்பட்டது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
இஸ்ரேலின் சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் எடுத்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும்
இஸ்ரேலின் சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் எடுத்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் உறுதி.
1 min |
August 13,2025
Thinakkural Daily
2024 ரி-20 உலக கிண்ணத்துக்குப் பின் இலங்கை அணி 9 ஆவது இடத்தில்!
2024 ரி -20 உலக கிண்ணத்துக்கு பிறகு சர்வதேச ரி - 20 கிரிக்கெட்டில் இலங்கை அணி 5 வெற்றி, 9 தோல்வி களை தழுவி ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
கிளிநொச்சி நகரில் அனுமதியற்ற கடைகள், சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும்
வர்த்தகர்கள் பிரதேச சபைக்கு இடையே இணக்கம்
1 min |
August 13,2025
Thinakkural Daily
'இலங்கை' என்று பெயரிடப்பட்ட எந்த செயற்கைக்கோளும் இல்லை அமைச்சரவைப் பேச்சாளர் நளின் ஜயந்தி
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக முரளிதரன் பதவியேற்பு
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
மீசாலை விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி மரணம்
மீசாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
குளவி கொட்டுக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில்
குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேர் லிந்துல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
கல்முனை தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸை மீள் கட்டமைப்புச் செய்யும் கலந்துரையாடல்
கல்முனை தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை மீள் கட்டமைப்புச்செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று கல்முனையிலுள்ள கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
தொப்புள் கொடி உறவாக நாம் தொடர வேண்டுமெனில் இலங்கை கடல் பகுதிக்குள் ஒரு நிமிடம் கூட வராதீர்கள்
தமிழக மீனவர்களிடம் வேண்டுகோள்
1 min |
August 13,2025
Thinakkural Daily
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்பு
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
யாழில் மழையால் 32 பேர் பாதிப்பு
யாழ். மாவட்டத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை பெய்த மழை காரணமாக ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
தமிழக எம்.பி. கார்த்தி சிதம்பரத்துடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தமிழகம் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை அன்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்கக் கோரியும், அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |