Newspaper
Thinakkural Daily
தம்புள்ளையில் ஐந்து வாகனங்கள் மோதுண்டதில் பலவற்றுக்கு சேதம்
கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் மோதுண்டதில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
மேலும் வரிச் சலுகை...
புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங்கும் பங்கேற்றார்.
1 min |
August 28, 2025
Thinakkural Daily
அதிகாரிகள் நேர்மையாக செயல்பட தவறினால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவிப்பு
1 min |
August 28, 2025
Thinakkural Daily
பதுளையில் இரண்டு இடங்களில் ஒரே நாளில் காட்டு தீயால் 20 ஏக்கர் வனப்பகுதி கருகி நாசம்
விஷமிகளின் வேலை என சந்தேகம்
1 min |
August 28, 2025
Thinakkural Daily
நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் 15 பவுண் தங்க நகைகள் அபகரிப்பு நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் கைது
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நாளான கடந்த வியாழக்கிழமை (21) மாத்திரம் 15 பவுண் தங்க நகைகளுக்கு மேல் திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
யாழ். கடவுச்சீட்டு அலுவலகம் 1 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு
செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மன்னாரில் 23 வது நாளாக போராட்டம் பெருமளவு பெண்கள் பங்கேற்று ஆதரவு
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை 23 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 166 எலும்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 166 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மக்களுக்கு சிறந்த சேவையாற்றிய கிராம சேவையாளர்கள் கௌரவிப்பு
தேவிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்றுள்ள கிராம அலு வலகர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும், மதிப்பளிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் திங்கட் கிழமை இடம்பெற்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கிரானில் 'நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம்
தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை விலயுறுத்தியே இந்த 'நீதியின் ஓலம்' எனும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச் சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசா லையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள 25 இலட்சம் ரூபா நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும் பாடசாலையின் மைதானத்தை சுற்றியுள்ள வடிகான்களை மீள் நிர்மாணம் செய்தல் மற்றும் மைதானத்திற்கு மண் இட்டு நிரப் பும் வேலைத்திட்டமானது திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மாணிக்கக் கல் அகழ்வில் முரண்பாடு மடுல்சீமையில் ஒருவர் வெட்டிக் கொலை
மடுல்சீமை போகஹகும்புர எக்கிரிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை ஒருவர் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ரணில் நலம் பெற அஸ்கிரிய மகாநாயக்க தேரர் நல்லாசி
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அங்கத்தவர்கள் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வரகாகொட ஞானரதனவை சந்திந்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நலத்திற்காக பிராத்தனை செய்ததுடன் நல்லுபதேசமும் பெற்றுக் கொண்டனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சி.ஜ.டி. கைது செய்த இனியபாரதியின் சகா; 7 மணிநேர விசாரணையின் பின் விடுவிப்பு
சிஜடி யினரால் திங்கட்கிழமை (25) கைது செய்யப்பட்ட இனியபாரதி யின் சகாவான மட்டு களுவங்கேணி யைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை சுமார் 7 மணித்தியால விசாரணையின் பின்னர் சிஜடியினர் விடுதலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
இராணுவ துணைக் குழுவாகச் செயற்பட்டவர்களும் செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி நிற்கின்றனர்
செம்மணி படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படும்காலப்பகுதியில், இராணுவத்துடன் இணைந்து, இராணுவத் துணைக் குழுவாகச் செயற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடி செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி நிற்கின்றனர். இது எவ்வளவு தூரம் வெளிப்படையாக இருக்கும் என்பதே சந்தேகம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ஹோல்புறூக் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படும் மின்மாற்றி
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஹோல்புறூக் பிரதான நகரத்தில் இருந்து லோவகிரன்லி தோட்டத்திற்கு செல்லும் நுழைவாயில் பாதுகாப்பற்ற நிலையில் மின்மாற்றி ஒன்று பல வருடங்களாகக் காணப்படுகிறது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கண்டியில் மத்திய மாகாண கூட்டுறவு திணைக்கள விளையாட்டுப் போட்டி
கண்டி போகம் பரை மைதானத்தில் மத்திய மாகாணகூட்டுறவு திணைக் களத்தால் விளையாட்டுப் போட்டி ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ஓய்வூதியர்களை அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது
2025 வரவு- செலவுத்திட்ட அறிவிப்பில் கூறப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று சிறீலங்கா சுயாதீன ஓய்வூதியர்கள் சங்க செயலாளரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
ஜெலன்ஸ்கியை புடின் சந்திக்க மாட்டார்
டிரம்ப் கூறுகிறார்
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மக்களின் கேள்விகளுக்கு பதிலாகவே குற்றவாளிகளை கைது செய்கின்றோம்
குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு பதிலாகவே இப்போது நாங்கள் குற்றவாளிகளை கைது செய்து கொண்டிருக்கிறோம்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
யு.எஸ். ஓபன் டெனிஸ் ஆரம்பம் பரிசுத் தொகை 2,614 கோடி ரூபா
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டெனிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 24-ம் திகதி தொடங்கியது. யுஎஸ் ஓபன் வரலாற்றில் ஓபன் ஏராவில் ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்கியது இதுவே முதன்முறையாகும். மேலும் இம்முறை போட்டிகள் மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகின்றன. வழக்கமாக இந்த தொடர் 14 நாட்களில் நடத்தி முடிக்கப்படும்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு
கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று முன்தினம் திங் கட்கிழமை மாலை கள விஜயம் மேற்கொண்டார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
“தமிழருக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்”
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறவுள்ள போராட்டத் துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டு மென முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணா மல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாகக் கூறி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரனால் கடிதமொன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
3 விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!
இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப் பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மோட்டார் சைக்கிளுடன் கார் மோதுண்டதில் இளைஞன் பலி
தனமல்வில - வெல்லவாய வீதியில் கித்துல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் அரசு அழைப்பாணை உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிர்ப்பு
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே, பிரான்ஸுக்கான அமெரிக்க தூதர் சார்ள்ஸ் குஷ்னர், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரானுக்கு எழுதிய கடிதத்தில், இஸ்ரேலுக்கு எதிரான பொது அறிக்கைகளும், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கூறுவதும் தீவிரவாத சக்திகளை துணிச்சலாக்குகிறது. வன்முறையை தூண்டுகிறது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
காற்றாலைக்கு எதிராக 24 ஆவது நாளாக போராட்டம் செயலக வளாகத்தில் பொலிஸார்-மக்கள் முரண்பாடு
காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24 ஆவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணமென்கிறார் பிரதமர் அல்பானீஸ்
அவுஸ்திரேலியாவில் குறைந்தது இரண்டு யூத எதிர்ப்புத் தாக்குதல்களை ஈரான் அரசு இயக்கியுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகள் இரத்துச் செய்யப்படுமா?
வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
1 min |