Newspaper
Thinakkural Daily
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியமும் முடிவு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியமும் செவ்வாய்கிழமை அறிவித்தது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
பொலிஸ் தினத்தில் சுற்றி வளைப்பு மண்ணாரியில் 900 கிலோ கேரள கஞ்சா மீட்பு
பொலிஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 900 கிலோவுக்கும் அதிக அளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டல் செயலமர்வு
மூதூர் சிவில் ஒன்றியத்தின் (MCF) பூர்வாங்க ஏற்பாட்டில் மூதூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இம்முறை சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மூதூர் பிரதேச சபை உறுப்பினர்க ளுக்கான 'நல்லாட்சி மற்றும் திறன் மேம்பாடு எனும் கருப்பொருளிலான ஒரு நாள் செயலமர்வு சனிக்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார கேட் போர் கூடத்தில் இடம்பெற்றது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
நுவரெலியாவில் கெஹல்பத்த நடத்திய ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் தடுப்புக்காவல் உத்தரவுகளை பெற்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
புத்தள வனத்தில் பாரிய காட்டுத் தீ பரவுவதால் பல ஏக்கர் அழிந்தது; பயன் தரும் மரங்கள் கருகின
கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
நாமல் ராஜபக்ச முடிந்த வரையில் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும்
மகா நாயக்கத் தேரர் அறிவுரை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை
பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40வயது ) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட் டார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் குறித்து அரை மணித்தியாலத்தில் முடிவெடுத்தேன்
மாவிலாறு அணை மூடப் பட்ட சமயத்தில் நான் சிங்கப் பூரில் இருந்து வராவிட்டால் இறுதி போர் நடைபெற்றிருக் காது என பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
ஊர்காவற்றுறை புதிய பிரதேச செயலாளராக வனஜா நியமனம்
ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி. வனஜா செல்வரட்ணம் நேற்றுப் புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ். மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் நியமனக் கடிதம் பெற்றுக் கொண்டார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
பாண்டிருப்பில் 5 ஆம் திகதி வில்லுப்பாட்டு பயிற்சிப் பட்டறை
அகரம் கலைக் கழகத்தின் மாதம் ஒரு பௌர்ணமி செயற்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான வில்லுப்பாட்டு பயிற்சி பட்டறை ஒன்று எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
தடுத்து வைக்கப்பட்டுள்ள 506 மின்சார வாகனங்களையும் விடுவிப்பதாக உறுதி
சுங்கத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
1 min |
September 04, 2025
Thinakkural Daily
முகப்பரு தடுப்பு குறித்த உடனடி தோற்ற அனுபவ நிகழ்வு மற்றும் குழு கலந்துரையாடலை நடத்திய கிறிஸ்டெல் முகப்பரு ஆய்வு நிலையம்
கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் நிறுவனமானது (Christell Luxury Wellness,) கடந்த வார இறுதியில், வன் கோல்பேஸ் மோலில் முகப்பரு தடுப்புக்கான ஒரு ஆழமான மற்றும் தகவல் தரும் உடனடி தோற்ற அனுபவத்துடன், அறிவியல் பூர்வமான முகப்பருவுக்கெதிரான முயற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்கான பொதுமக்களுக்கான நிகழ்வொன்றை நடத்தியது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
காணாமல் ஆக்கப்படுதல்கள் மீண்டும் இந்த நாட்டில் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை
காணாமல் ஆக்கப்படுவது மீண்டும் இந்த நாட்டில் ஏற் படாமல் இருப்பதற்கான வழி வகைகளை மேற்கொள்வது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என்பதை நாம் உணர் கிறோம் என தேசிய ஒருமைப் பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
வவுனியாவில் 7 வருடங்களின் பின்னர் பொருளாதார மத்தியநிலையம் திறப்பு
மக்கள் பாவனைக்கு கையளிப்பு
1 min |
September 04, 2025
Thinakkural Daily
எமது பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தராவிட்டால் 10 ஆம் திகதி பிரதேச சபை முன்பாக அமர்வோம்
ஆட்டோ சாரதிகளின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் பிரதேசசபையின் முன்னால் அமர்வோம் என களுவாஞ்சிகுடி ஆட்டோ சாரதிகளின் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கஷ்டப் பிரதேச பாடசாலைகள் தொடர்பாக விரைவாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்
கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
காற்றாலை, கனிம மணல் அகழ்வுத் திட்டங்களை ஜனாதிபதி மன்னார் தீவிலிருந்து அகற்ற வேண்டும்
மன்னார் பிரஜைகள் குழு தலைவர் கோரிக்கை
1 min |
September 04, 2025
Thinakkural Daily
செம்மணி மனித புதைகுழிகள்!
ஆறு மாதங்களாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு, இலங்கையின் வட பகுதியில் உள்ள ஒரு மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்களை கண்டுபிடித்து வருகின்றது. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை இப்போது 200 ஐத் தாண்டியுள்ளது, அவற்றில் சில குழந்தைகளுடையவையும் அடங்கும்.
3 min |
September 04, 2025
Thinakkural Daily
தொன்மை வாய்ந்த கந்தளாய் சிவாலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று
கந்தளாய் சிவாலயத்தில் இன்று புதன்கிழமை (3) இடம்பெறவுள்ள சித்திரத்தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ரயிலுடன் -மோட்டார் சைக்கிள் மோதல் இரு குழந்தைகளின் தந்தை உயிரிழப்பு
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் அதில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
வடக்கு தெங்கு முக்கோண வலயம் ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பில் அங்குரார்ப்பணம்
16 ஆயிரம் ஏக்கரில் செயற்படுத்த இலவசமாக தென்னம்பிள்ளைகள்
1 min |
September 03, 2025
Thinakkural Daily
மன்னாரிலிருந்து இரண்டு மாணவர்கள் தேசிய கால்பந்தாட்ட அணிக்குத் தெரிவு
சீனாவில் 20 தொடக்கம் 28 வரை போட்டி
1 min |
September 03, 2025
Thinakkural Daily
தென்னந்தோப்பில் தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கி சூடு
காயமடைந்தவர் வைத்தியசாலையில்
1 min |
September 03, 2025
Thinakkural Daily
நெடுந்தீவு, கச்சதீவை ஒன்றிணைக்கும் வகையில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகிறது;
நெடுந்தீவு மற்றும் கச்சதீவை ஒன் றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பா டுகள் தொடர்பில் ஆராயப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி பதவிக்கு அப்பால் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதலும் துஷ்பிரயோகம் செய்தலும்
இலங்கையில் முன்னாள் அரச தலைவரின் முதல் கைது என்று அறிவிக்கப்பட்ட 1982 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க 'பொது சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள்' சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 'பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல்' குறித்து அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அது, கவனம் செலுத்தப்படாத ஒரு பிரச்சி னையை ஏற்படுத்துகிறது. மொரட்டுவ நகரச பை உறுப்பினர், வழக்கறிஞர் லிஹினி பெர் னாண்டோ எழுப்பியபடி, உயர் பதவியில் உள்ள பொது வாழ்க்கையையும் தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எவ்வாறு அங்கீக ரித்து வேறுபடுத்த முடியும், வகிக்கும் பதவியின் நன்மைக்காகவும், தனிநபரின் சுதந்திரத்திற் காகவும் யாரும் இதுவரை ஆராய்ந்ததில்லை. ஜனாதிபதி பதவியைப் பொறுத்தவரை, இது எல்லா வகையிலும் ஒரு கடினமான மற்றும் சவாலான பணியாகும்.
4 min |
September 03, 2025
Thinakkural Daily
இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர் என்றும் அனைவரும் வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
மோடியும் ஜி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசி யுள்ளார்.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
ரி-20 தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் இலங்கை அணி
சிம்பாப்வேக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட சர்வ தேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய சூட்டோடு அதே அணிக்கு எதிராக இன்று புதன்கிழமை (03) ஆரம்பமாகவுள்ள 3 போட் டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இலங்கை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
திரு கோணமலை அருள் மிகு ஸ்ரீ கும்பத்துமால் கரு மாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி தொடக்கம் 9 மணிவரை இடம்பெறவுள்ளது.
1 min |
September 03, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அனுர
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |