Newspaper
Thinakkural Daily
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்!
நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் படு காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்
1 min |
May 13, 2025
Thinakkural Daily
உள்ளூராட்சித் தேர்தலும் அதற்குப் பின்பும்
ஆளும் ஜே.வி.பி - / என்.பி.பி மூலோபாயவாதிகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடு தழுவிய உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில் இருந்து தலை அல்லது வாலை உருவாக்க தங்கள் தலைமுடியைப் பிய்த்துக் கொள்வார்கள். அவர்களின் நம்பத்தகாத மூடிமறைப்புகளில் இருந்து சாராமல், ஏற்கனவே பல சுதந்திரமாக உள்ளன, அவர்கள் ஏன் ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் பாராளுமன்றத் தேர்தலிலும் திரட்டியிருந்த வாக்குகளில் கணிசமான தொகையான 18 சதவீத வாக்குகளை இழந்தனர். ஆனால் இந்த முறை மீண்டும் காணாமல் போனது ஏன் என்று அவர்கள் ஆச்சரியப்பட வேண்டும்.
4 min |
May 13, 2025
Thinakkural Daily
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக விசாரிக்க நடவடிக்கை அமைச்சர் சரோஜா வலியுறுத்து
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான பல்துறை பொறிமுறையை உருவாக்குவதன் அவசியம் குறித்து, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
சூழலியம் என்பது உலகை உய்விக்க வந்த பெருங்கோட்பாடு
கம்யூனிசம், சோசலிசம், பெரியாரியம் என்று காலத்துக்குக் காலம் மனுக்குலத்தை வழிநடத்த வெனக் கோட்பாடுகள் உருவாகி வந்துள்ளன. தற்போது மானுடத்தையும் தாண்டி ஒட்டுமொத்த உலகையுமே உய்விக்க வந்த பெருங்கோட்பாடாகச் சூழலியம் உருவெடுத்துள்ளது. மாணவர்கள் சுற்றுச்சூழலை சூழலியற் கல்வியின் ஊடாக மாத்திரம் அணுகாமல் சூழலியம் என்ற சித்தாந்தத்தின் ஊடாகவும் அணுக முன்வரவேண்டும். அதுவே உலகளாவிய ரீதியில் நாம் இன்று எதிர்கொண்டுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைத் தரும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்கரையில் புதைக்கப்பட்ட பார்சல்கள்
உள்ளே என்ன இருந்தது?
1 min |
May 13, 2025
Thinakkural Daily
வித்தியார்த்த கல்லூரி ரக்பியுடன் கைகோர்த்த Swisstek
கொழும்பில் இடம்பெற்ற ஜெர்சி (சீருடை) வெளியீட்டின் மூலம் Swisstek Ceylon PLC நிறுவனம், 2025 பருவத்திற்கான கண்டி வித்தியார்த்த கல்லூரியின் 1st XV ரக்பி அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இணைந்துள்ளது. கட்டடத் துறையில் சீரமைப்பு, புனரமைப்பு, அழகுபடுத்தல் உள்ளிட்ட தரம் மிக்க பணிகளை முன்னெடுப்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் Swisstek, தனது சமூகப் பொறுப்பின் ஒரு அங்கமாக மாணவர்களுக்கும் விளையாட்டு வளர்ச்சிக்கும் துணை நின்று வருகிறது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
கல்வி அதிகாரிகளின் அலட்சியத்தினால் படிவதை சம்பவங்கள் நடைபெறுகிறது
அண்மையகாலமாக பதிவாகியுள்ள சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல் விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
தேசிய மக்கள் சக்தியே தமிழ் கட்சிகளுக்கு இன்று தோல்விப் பயத்தை காட்டியுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த கால அரசாங்கங்கள் பெற்றிராத ஒரு மகத்தான வெற்றியினை தேசிய மக்கள் சக்தி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெற்றுள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவு இயந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
குட்டி நாய்,குட்டி பூனை கடித்தாலோ பிராண்டினாலோ கூட ரேபிஸ் வரும்
குட்டி நாயோ அல்லது குட்டி பூனையோ கடித்துவிட்டாலோ பிராண்டி விட்டாலோ ரேபிஸ் வருமா என்பது குறித்து பொது மருத்துவர் டொக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
முட்டையின் விலையில் வீழ்ச்சி!
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 ரூபா முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
இறத்தோட்டை பிரதேச சபையை கைப்பற்றும் முயற்சியில் எதிரணிகள்
இறத்தோட்டை பிரதேச சபையின் தலைமைப் பதவி யாருக்கு என்று தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
நாட்டில் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவு
2025 ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
கைதான சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணை
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
வட கிழக்கில் தமிழ்க் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து அனைத்து சபைகளையும் தம்வசப்படுத்த வேண்டும்
வடக்கு கிழக்கில் பிரதான தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அனைத்து சபைகளின் ஆளுமையையும் தம்வசப்படுத்த வேண்டும் என, தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பலர், வலியுறுத்தி வருகின்றனர்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
“ஆனையிறவு உப்பு” என்று உடனடியாக பெயர் மாற்றம்
சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது 'ஆனையிறவு உப்பு' என்ற பெயருடன் விநியோகிக்கப்படவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மே 12 முதல் 18 வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுக்க அனைவரும் முன் வர வேண்டும்
மே 12 ஆம் திகதி தொடக்கம் மே 18 ஆம் திகதி வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுப்பதற்கும், உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தவும் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2 min |
May 12, 2025
Thinakkural Daily
தோல்வியுற்றாலும் உங்களின் ஆதரவால் வெற்றிக்கான நம்பிக்கை வந்துள்ளது
கொழும்பு மாநகரசபை தேர்தலில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டாலும், உங்களின் அன்பும், நம்பிக்கையும் எனக்கு கிடைத்தது என்பது எனக்கான மிகப்பெரிய வெற்றியாகும், கொட் டாஞ்சேனை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிட்ட துரைராஜா லுஷாந்தன் (கார்த்திக்) தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மணல் அகழ்வு, காற்றாலைத் திட்டங்களால் மன்னார் மாவட்டம் பாரிய அழிவைச் சந்திக்கும்
மணல் அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்களால் பத்து வருடங்களுக்குள் மன்னார் மாவட்டம் பாரிய அழிவினை எதிர்நோக்கும் என மன்னாரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டிலக்சன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் பலமான நிலையில் இருக்கிறது
மட்டு.மாநகர முன்னாள் மேயர் சரவணபவன்
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு ஹோட்டலில் 30000 ரூபா இலஞ்சம் வாங்கி பணி நீக்கப்பட்ட நிலையில் தலைமறைவான பொலிஸ் கைது
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட் டல் ஒன்றின் உரிமையாளரை மிரட்டி 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றி வந்த பொலிஸ் உப பரிசோ தகர் ஒருவர் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட நிலையில் தலைமறைவாகிய நிலையில் நகர் பகுதியில் வைத்து அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர் ..
1 min |
May 12, 2025
Thinakkural Daily
2ஆவது போட்டியிலும் 85 கி.கி. எடைக்குட்பட்ட நியூஸிலாந்து அணியிடம் இலங்கை தோல்வி
குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (10) இரவு மின்னொளியில் நடைபெற்ற சேர் கிறஹம் கிண்ணத்துக் கான இரண்டாவது றக்பி டெஸ்ட் போட்டி யில் இலங்கை அணியிடம் சவாலை எதிர் கொண்ட 85 கிலோ கிராம் எடைக்குட்பட்ட நியூஸிலாந்து அணி 32 - 6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
'வெசாக்' தினத்தை முன்னிட்டு நுவரெலியாவில் 'ரொட்டி' தானம்
நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (10) மாலை ரொட்டி, வெங்காயம் மிளகாய் சம்பல் மற்றும் தேநீர் என்பன வழங்கப்பட்டன.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
நாட்டில் 500,000 பேருக்கு தலசீமியா நோய் அறிகுறிகள்
இலங்கையில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை கொள்வனவு செய்யலாம்
உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில் அச்சுவேலிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது. 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பைப் பொதுமக்கள் சனிக்கிழமை(10) முதல் கொள்வனவு செய்ய முடியுமென வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அலுவலகத்தின் 27அதி சொகுசு வாகனங்களின் இரண்டாம் கட்ட ஏலம்
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 செ குசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட் டுள்ளது.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
மேயர் பதவியை நான் கோரவில்லை: வழங்கினால் நடத்திக் காட்டுவேன்
வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கோரவில்லை. ஜனநாயக முறைப் படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவான சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 12, 2025
Thinakkural Daily
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000 க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு
இந்த ஆண்டு விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |