Newspaper
Thinakkural Daily
வேகமாக வந்த பஸ் எமது காரின் வலது பக்கத்தில் மோதி அதிவேகமாகச் சென்றது
எல்ல விபத்தில் பஸ் மோதிய காரின் சாரதி கூறுகிறார்
2 min |
September 09, 2025
Thinakkural Daily
தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளி சடலமாக மீட்பு
தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலை மலையிலி ருந்து (6) சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
காலியில் மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு
காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
முதலாளிமார் சம்மேளனம் இணங்காது விட்டாலும் தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா கிடைக்கும்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700ரூபா சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்காவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம். நாங்கள் கூறியது எதிலும் பின்வாங்க மாட்டோம் என பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
கிழமைங்கி வர்ணிக வர்த்தக வளர்ச்சிமை ஊக்கவிக்க NDB வங்கி SME Re-Energizer கடனை அறிமுகப்படுத்துகிறது
NDB வங்கியின் SME ReEnergizer கடனானது, இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் ஆரம்ப கட்ட நிறுவனங்களின் வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் சரியான நேரத்தில் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியானது, தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் தொழில்முனைவோரை செயல்படுத்துவதிலும் வர்த்தகங்களை மேம்படுத்துவதிலும் NDB இன் உறுதியான பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மயிலத்தமடு மாதவனையிலுள்ள அத்துமீறிய சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்கள் இனமுறுதலை ஏற்படுத்துகின்றனர்
மயிலத்தமடு மாதவனையிலுள்ள அத்துமீறிய சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்கள் இனமுறுகலைத் தோற்றுவிக்கும் முகமாகவே செயற்படுவதாகக் குற்றம்சாட்டிய மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் இந்த சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களால் எங்களுக்கு ஏற்படுத்தப்படும் ஆபத்துகளில் இருந்து எங்களது பாதுகாத்து எங்களது வாழ்வாதாரத்திற்கான இந்த மேய்ச்சந்தரையினை ஜனாதிபதி ஒதுக்கித் தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
2 min |
September 09, 2025
Thinakkural Daily
திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்தவருக்கு கலாம் உலக சாதனை விருது
மட்டுவில் கிராமத்தில் திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்த பெண்ணிற்கு கலாம் உலக சாதனைப் புத்தகம் விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மட்டுவில் கலுவம் சிவன் ஆலயத்தில் இடம் பெற்றிருந்தது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
வெல்லவாய - தனமல்வில வீதியில் வாகன விபத்தில் இருவர் படுகாயம்
வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் யால போவ சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
காயங்கேணி பகுதியில் லொறி -ஆட்டோ விபத்து
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி பிரதான வீதியில் லொரியும் ஆட் டோவும் நேற்று திங்கட்கிழமை (8) விபத்துக்குள்ளானது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று திடீரென பதவி விலகினார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
டின்சின் பகுதியில் மதுபானசாலை கலால் அதிகாரிகளால் சீல் வைப்பு
பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
கல்முனையில் காட்டு யானைகளின் அட்டகாசம் பெரிதும் அதிகரிப்பு
கல்முனை நகர் புறங்களை அண்டியுள்ள இடங்களில் சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் பெரிதும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ஆறிலும் நீர்த்தேக்கத்திலும் மிதந்த இரு சடலங்கள்
கும்புக்கெட்டே ஹெட்டிகம பகுதியி லும் பல்லேகல சிறைச்சாலைக்கு அருகி லுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்திலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
இலங்கையின் மோசமான சாதனையை முறியடித்த தென்னாபிரிக்கா
இங்கிலாந்திடம் 342 ஓட்டங்களால் தோல்வி
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மதுபானப் போத்தல்களுடன் சேருநுவர பகுதியில் ஒருவர் கைது|
திருகோணமலை சேருநுவர நகர் பகுதியில் சாராய போத்தல்கள், பியர் போத்தல்களுடன் 55 வயதுடைய ஒருவர் சேருநுவர பொலிஸாரி னால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங், இந்தியா, ஓமான், பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றும் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமாகிறது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் நேற்று திங்கட்கிழமை (08) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ரஷ்யாவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி சோதனை வெற்றி
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்று நோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
திருமலையில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் பொதுமக்கள் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
ஐஸ் போதைப் பொருட்களை தயாரிக்க ஈரானிலிருந்து 2 கொள்கலன்களில் வந்த இரசாயனப் பொருட்கள்
தயாரிப்புகள் நாடு முழுவதும் விற்பனை
1 min |
September 09, 2025
Thinakkural Daily
தம்பலகாமத்தில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு
பகுதியில் உள்ள ஆலயமொன்றில் சனிக்கிழமை (6) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மகாஜன பட்ஜட் அமாவாசை - பித்ரு தோஷம் நீங்கும்
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்க ளின் ஆசிகளை முழுமையாக பெற சிரத் தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
மத்திய மாகாண தொழில் முனைவோர் விருது விழா
தேசிய தொழில் முனைவோர் அபிவிருத்தி அதிகார சபையால் மத்திய மாகாண தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான 2025ம் ஆண்டுக்கான மாகாண விருது விழா இவ்வருட இறுதியில் கண்டியில் இடம்பெற உள்ளதாக மாத்தளை மாவட்ட வாணிப, கைத்தொழில் விவசாய சபையின் தலைவர் எம்.எஸ்.எம். தாஹிர் தெரிவித்தார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்புச் செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலையில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைப்புச் செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
நிமால் லன்சாவிற்கு பிணை வெளிநாட்டு பயணத் தடை
முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஸா நேற்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
அமெரிக்கா-இலங்கை படைகளின் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கை ஆரம்பம்
அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நேற்று திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
பொறுப்புக்கூறலுக்கான அரசியலைத் தூண்டும் ரணிலியின் கைது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் பொது நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யப்பட்டதை அடுத்து, பல வருடகால சட்டமற்ற அரசியல் மற்றும் அரசியல் வர்க்கம் மற்றும் அரசாங்க ஊழியர்களிடையே பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவற்றின் விளைவுகள் இலங்கைக்கு வரவுள்ளன. 'அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்' என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 24 அன்று செய்தியாளர் சந்திப்பு. இடம்பெற்றது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இதில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அடங்குவர்.
2 min |
September 09, 2025
Thinakkural Daily
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியமர்த்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி. பாம் கிராம மக்களை மீள்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
1 min |
September 09, 2025
Thinakkural Daily
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் வர வேண்டும் உதவி தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்
தற்போது நடைமுறையிலுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பணம் வழங்குவதற்காக ஒரு பரீட்சையினையும் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்காக இன்னொரு பரீட்சையுமாக இரண்டு பரீட்சைகளை நடாத்துவது பற்றி கல்வி அமைச்சு ஆலோசனை நடாத்தி நவீன மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரியுள்ளது.
1 min |