Newspaper
DINACHEITHI - MADURAI
மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளர். இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சேர்ந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்
தமிழகம்முழுவதும் இன்றுமுதல்3நாட்களுக்குதி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
2 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை மாவட்டத்தில் 2 கல் குவாரிகளுக்கு ரூ. 15 கோடி அபராதம்
16 குவாரிகளை ஆய்வு செய்ய நடவடிக்கை
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதத்தில் காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
கோவை மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். என வலியுறுத்தினர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.25 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
2 முறை இந்திய அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
அண்ணாவை அவமதித்ததை அ.தி.மு.க. வேடிக்கை....
1-ம் பக்கம் தொடர்ச்சி
4 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது
மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது
சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்
லீட்ஸ் ஜூன் 27இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்
வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும்
பீஜிங்,ஜூன்.27இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான்,ஈரான்,கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகியநாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள்மாநாடு,சீனாவின் கிங்டாவோவில் நடந்துவருகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
மாயமான மீனவர் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று ஆறுதல்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர், பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த பூபாளன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது காணாமல் போன தகவல் அறிந்து, அவரது வீட்டுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
500 மாணவ- மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி
ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்
அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...
இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.370 கோடியில் அமைகிறது நெல்லை மேற்கு புறவழிச் சாலை
திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ. தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1 min |
June 27, 2025
DINACHEITHI - MADURAI
எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவற விட்டோம்
தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
1 min |
June 26, 2025
DINACHEITHI - MADURAI
166 பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி குரும்பபட்டி, இராமநாதபுரம், பெருமாள்கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - MADURAI
மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம், வடக்குப் பூந்தோட்ட தெருவை சேர்ந்த சாய்குமார் (வயது 24), கடந்த 22ம்தேதி, அம்பாசமுத்திரம், நதியுண்ணி கால்வாய் அணைக்கட்டு கல்மடம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, காரின் டேஸ்போர்ட்டில் தான் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரம் என மொத்தம் 22 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - MADURAI
வேளாண்மைத்துறை நில உடைமை திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு
15 நாட்கள் கால நீட்டிப்பு
1 min |
