Newspaper
DINACHEITHI - MADURAI
சென்னையில் வாரஇறுதியில் குறைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பரிகார பூஜை செய்வதாக விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் வரும் 3-ந்தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடிபழனிசாமி அறிவித்து உள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்தச் சென்ற 313 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அனுமதியின்றி கனிம வள பொருட்கள் எடுத்து சென்ற 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400 இந்தியர்கள் மீட்பு
ஈரான்மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் வானுபாண்டி(எ) வான்பாண்டி (வயது 24) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமார்(26) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஹேசில்வுட் அபாரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
மரக்கன்று நடும் விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுக்களை தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, புங்கமரம், வேப்பமரம், செம்பருத்தி, கடம்பம், பூச்செடிகள் மற்றும் பிற பல வகையான மரக்கன்றுகள் மொத்தம் 207 இந்நிகழ்வில் நட்டுவைக்கப்பட்டன. இதனை மதுரை மேலாண் இயக்குனர்
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்தது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜ்மாத் பகுதி காட்டில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், சிறப்பு பணிக்குழு ஆகியவற்றின் கூட்டுக்குழு அந்த பகுதியில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பிரான்சை புரட்டி எடுத்த கனமழை நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களாக பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளை கனமழை புரட்டி எடுத்தது. மேலும் மழையோடு புயல் காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
பாபநாசம்,ஜூன்.29தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வெற்றிக்கான பாதையில் செயல்பட அறிவுறுத்தல்
சென்னையில் \"உடன்பிறப்பே வா\" என்ற நிகழ்வை முதல் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திவருகிறார்.. ஏற்கனவை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்தநிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்
தென்னை, மா பயிர்கள் சேதம்
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
8 மாத கர்ப்பிணியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலன்
வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கால்நடை சந்தை பிரச்னை சாலை மறியலால் பரபரப்பு
வீரகனூரில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வாத்தகம் நடைபெறும்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஆஸ்கர் குழுவில் உலக நாயகன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
மலையடிப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
20252020 ஆண்டிற்கான சட்டப்மானியக் கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
மது பதுக்கி விற்ற 3 பெண்கள் கைது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில், மதுபானங்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின் பேரில், ஆத்தூர் எஸ்பி சதீஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
300 கிராம் கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
2026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்
செனனை ஜூன் 292026-ல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
பேரையூர் கிராமத்தில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜீ.சந்திஷ், குறைகளை கேட்டறிந்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக ஜீ.சந்தீஷ் பொறுப்பேற்றது முதல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு உங்கள் ஊரில் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை:பால்பண்ணை அதிபர் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்க தயக்கம் காட்டும் ஜான்குமார்
புதுச்சேரி, ஜூன்.29-புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த மூன்று நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமனம் எம்.எல்.ஏ.க்களாக மூன்றுபேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கண்ணதாசன் எழுதிய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும்
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்கள் ஆகியவற்றை மாணவர்கள்படிக்க வேண்டும் என்றுவி.ஐ.டி. வேந்தர் கோ. விஸ்வநாதன் பேசினார்.
1 min |
