Newspaper
DINACHEITHI - MADURAI
கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்
நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்,\" என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
சங்ககால தமிழர்களின் வாழ்வியல் அறிவியல்படி நிரூபணம்
சங்ககால இலக்கிய வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழியாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. 10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி
மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணிதுணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறியதாவது :- போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
சித்ரவதை செய்த கணவர் குடும்பம் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரதுமகள்ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்குமுன்புதிருமணமானது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
விபத்து, சிறுத்தை தாக்குதல் எதிரொலி திருப்பதி பக்தர்களுக்கு காப்பீட்டு வசதி: தேவஸ்தானம் பரிசீலனை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு- 6 போலீசார் சஸ்பெண்ட்
விசாரணைக்கு எஸ்.பி, உத்தரவு
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
இன்னிங்ஸ் தோல்வி எதிரொலி வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் ஷாண்டோ
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
தம்பியை நடிகன் ஆக்கியது ஏன்?- விஷ்ணு விஷால் விளக்கம்
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
காங்கிரஸ் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ்
சென்னை அண்ணா சாலையில் சி.கே. பெருமாளின் 60 ஆண்டுகால அரசியல் வரலாற்றை பற்றிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க.வின் டி.ஆர். பாலு, அப்பாவு, தே.மு.தி.க.வின் எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை
தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்குவந்தாலே ஏழைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என நயினார் நாகேந்திரன் கூறிஇருக்கிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய் : போலீசில் பகீர் வாக்குமூலம்
கர்நாடகமாநிலம்பெங்களூருவில் 38 வயது பெண்வசித்துவருகிறார். இவருக்கு 14 வயதில் ஒருமகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு
பா.ஜ.க. தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வி.பி. ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை
தெலுங்கானா மாநிலம், ஹனுமகொண்டா, தர்மசாகர் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
1-ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்
மத்திய அரசு நடவடிக்கை
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இணை நிறுவனர் பலி
இந்நிலையில் காசாவின் சப்ரா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஹகாம் முகமது இசா அல்-இசா கொல்லப்பட்டதாகஇஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
மகளிர் உரிமைத்தொகை : மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
மகளிர் உரிமைத்தொகை பெற மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
புதுப்பொலிவுடன் பஹல்காம்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலின் வடு மறைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் பஹல்காம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்
தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
1 min |
June 30, 2025
DINACHEITHI - MADURAI
டிரம்ப் உத்தரவுகளுக்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாவட்ட நீதிபதிகளிடமிருந்து பறித்த அமெரிக்க உச்சநீதிமன்றம்
நீதிபதிகள் தன்னிச்சையாக அமெரிக்க அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரங்களைக் அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. பிரமுகர் கொலையில் 3 பேர் கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
தொழில் முனைவோர் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்
கரூர் மாவட்டத்தில் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியா மீ.தங்கவேல். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் அண்ணல் அம்பேத்கா தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று இயங்கி வரும் தொழில்
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
100 நாள் சவாலில் சாதனைப்படைத்த அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பரிசு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணிதப்பாடங்களில் கற்றல் திறன்களை 100 நாட்களில் அடைவதற்கான அறைகூவல் சவாலில் சாதனைப்படைத்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
நடிகர் கிருஷ்ணாவுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் யார்?
நடிகர் கிருஷ்ணாவுடன்தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள்யார்? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
கடன் வாங்கியவரின் சகோதரரை கடத்திய 4 பேர் கும்பல் சிக்கினர்
மதுரை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைப்பாண்டி (வயது 40). இவரும், இவருடைய நண்பர் முரளிமணிகண்டன் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு லாபம் அளிக்கப்படும் என அறிவித்து இணையத்தில் தொழில் நடத்தி வந்தனர். இதை நம்பி, திருச்சியைச் சேர்ந்த சசிக்குமார், தேவராஜ் ஆகிய இருவரும் ரூ. 4 லட்சம் பணத்தை இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
அரசு பஸ்-வேன் மோதி பழ வியாபாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 47). மச்சூர் அருகே சாலையோரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்
நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
1 min |
June 29, 2025
DINACHEITHI - MADURAI
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.
திருச்செந்தூர்:ஜூன் 29திருச்செந்தூர்சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை)நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
1 min |
