Newspaper
DINACHEITHI - MADURAI
சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் மதக்கலவரம் ஏற்படும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது செல்போனில் வாட்ஸ் அப் செயலிக்கு ஒரு எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கூறப்பட்டிருந்த இணைய தள முகவரியை தொடர்பு கொண்ட சுகன்யா அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.44 லட்சத்து 27 ஆயிரத்து 759 அனுப்பி வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
போக்குவரத்து பாதிப்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
மருத்துவமனைக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
மத்தியபிரதேசமாநிலம்நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.5.48 லட்சம் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல் :அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானிய திட்டங்களை பெறலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
மாதத் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லித்தோப்பு பா.ஜ. தலைவர் டி. விஜயராஜ் தலைமையில் புதுச்சேரியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ. தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் நேற்று சாரம் பாலம் அருகில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
நாமக்கல்லை தொடர்ந்து சென்னையிலும் ஜூமாட்டோ சேவை பாதிப்பா?
நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்பகமிஷனில் வேறுபாடுவைத்து உள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
கால்நடைக்கு நோய் தடுப்பூசி பணி: அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிகக்கொடியவைரஸ்கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
காசாவில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
வேலை வாங்கி தருவதாக கூறி முகநூலில் பழகி, வாலிபரிடம் ரூ.9.23 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செம்பரசனப்பள்ளி பக்கமுள்ள கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 24). இவர் பி.காம் படித்து முடித்துள்ளார். வேலை தேடி வந்தார். இந்த நிலையில் இவருக்கு முகநூலில் (பேஸ்புக்) ஒருவர் அறிமுகம் ஆனார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்?
நீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
டிரம்பின் வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிமற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
சார்க் அமைப்புக்கு மாற்றாக தெற்காசியாவில் புதிய அமைப்பை இணைந்து உருவாக்கும் பாகிஸ்தான், சீனா
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்
வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதுமற்றும்ரயில்வே தட்கல்டிக்கெட்டுகளைமுன்பதிவு செய்வது வரை, பலவற்றில் புதியமாற்றங்கள் நடைமுறைக்கு வந்தது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
தேசிய மருத்துவர் தினம்: தன்னலமற்ற சேவை செய்வோர் போற்றுதலுக்கு உரியவர்கள்
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானில் :கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழைக்கு 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4பேரும்,கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களுக்கு சான்றிதழ்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தொடங்கி வைத்தார்.
1 min |
