Newspaper
Dinamani Nagapattinam
வள்ளலாரை வணங்கிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது. இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. இந்தத் திரைப்படம் வட சென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்று வெற்றிமாறன் கூறி யிருக்கிறார். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'வடசென்னை' படம் பெரியளவில் பேசப்பட்டது. இதனால், இந்தத் திரைப்படத்திற்கான எதிர் பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
1 min |
October 12, 2025
Dinamani Nagapattinam
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
2 min |
October 12, 2025
Dinamani Nagapattinam
தேடிப்போகும் இனிப்பு!
“வீடுகளில், உணவுவிடுதிகளில், கல்யாண மண்டபங்களில் மிஞ்சிய உணவுகளை உரிய நேரத்தில் பசி, பட்டினியால் வாடுபவர்களுக்கு வழங்கினால் பசியைத் தணித்த புண்ணியமும் கிடைக்கும்; மிஞ்சிய உணவுகளால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதிலிருந்தும் காக்கலாம்” என்கிறார் சென்னை பல் மருத்துவர் இஸ்ஸா ஃபாத்திமா ஜேஸ்மின்.
1 min |
October 12, 2025
Dinamani Nagapattinam
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 min |
October 10, 2025
Dinamani Nagapattinam
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min |
October 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது.
1 min |
October 10, 2025
Dinamani Nagapattinam
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 min |
October 10, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
October 10, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
October 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min |
October 09, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 min |
October 09, 2025
Dinamani Nagapattinam
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 min |
October 09, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min |
October 09, 2025
Dinamani Nagapattinam
விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'
'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min |
October 09, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 min |
October 09, 2025
Dinamani Nagapattinam
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min |
October 08, 2025
Dinamani Nagapattinam
மெர்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பர் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
1 min |
October 08, 2025
Dinamani Nagapattinam
பாஜக குழுவுடன் சிராக் பாஸ்வான் தொகுதிப் பங்கீடு பேச்சு
பாஜகமூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழுவுடன் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்.
1 min |
October 08, 2025
Dinamani Nagapattinam
இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.
3 min |
October 08, 2025
Dinamani Nagapattinam
4-ஆவது தினமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
முக்கிய வங்கி பங்குகளின் உயர்வு மற்றும் உள் நாட்டு முதலீட்டு நிறுவனங் கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது ஆகியவை காரண மாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் முன்னேற்றம் கண்டன.
1 min |
October 08, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
தேவையை அதிகரித்தல்நீண்ட நெடிய வரலாறு உள்ள நாடு இந்தியா. பிறநாட்டவருக்கு தெரிந்த நம் நாட்டின் வளங்களும், சிறப்புகளும் நமக்குத் தெரியாமல் போனது துரதிருஷ்டம் ('நாட்டு இன மாடுகளைக் காப்போம்!'-துணைக் கட்டுரை-பெ. சுப்பிரமணியன், 30.09.25).ஏராளமான நாட்டு மாடுகளின் வகைகள் நம் மண்ணில் உண்டு. மண்-மாடு-மனிதன் என்றிருந்த நம் விவசாயம் இன்று அதன் புனித வடிவத்தை இழந்துவிட்டது. ஒரு விளைபொருளின் தேவை அதிகரிக்கும்போதுதான் அதை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வருவதற்கு நாட்டு மாட்டுப் பாலின் தேவையைப் பெருக்கி, அதன்மூலம் அந்த இனத்தைக் காப்பற்றி, அவற்றைப் பெருகச் செய்ய வேண்டும். அதற்குத் திட்டம் வகுக்க வேண்டியது அரசின் கடமை.மா. வள்ளி, தூத்துக்குடி.
1 min |
October 07, 2025
Dinamani Nagapattinam
ராமதாஸ், வைகோவிடம் நலம் விசாரித்த முதல்வர்
உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோரை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
1 min |
October 07, 2025
Dinamani Nagapattinam
இரு கட்டங்களாக பிகார் தேர்தல்
நவ. 6, 11-இல் வாக்குப் பதிவு; நவ. 14-இல் முடிவுகள் அறிவிப்பு
1 min |
October 07, 2025
Dinamani Nagapattinam
நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமர்சனம்: தவெகவினர் இருவர் உள்பட 4 பேர் கைது
நீதிபதி குறித்து சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்த தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
October 07, 2025
Dinamani Nagapattinam
25 மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!
நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு அதிக அளவு பற்றாக்குறை நிலவுகிறது. 25 மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 160 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 76 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
2 min |
October 06, 2025
Dinamani Nagapattinam
பனிப் பாலைவனம்
சஹாரா, தார் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிப் பாலைவனம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் அது எங்குள்ளது தெரியுமா?
2 min |
October 05, 2025
Dinamani Nagapattinam
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.
2 min |
October 05, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,024 கோடி டாலராக குறைவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப். 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,024 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min |
October 05, 2025
Dinamani Nagapattinam
ஏ.ஐ. மூலம் பாடல்
இந்திய இசை உலகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக முழுக்க முழுக்க ஏ. ஐ-இல் உருவாக்கப்பட்ட பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி யூடியூப் சேனல்களில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. முழுமையாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடல் இந்தியாவின் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாகும்.
1 min |
October 05, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல்
தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் வலியுறுத்தல்
1 min |