Newspaper

Dinamani Nagapattinam
லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் செக். குடியரசு இளம் வீராங்கனை தெரசாவலென்டோவாவை 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
1 min |
October 20, 2025
Dinamani Nagapattinam
ஹீதர் நைட் அதிரடி: அரையிறுதியில் இங்கிலாந்து
ஸ்மிருதி, ஹர்மன், தீப்தி போராட்டம் வீண்
1 min |
October 20, 2025
Dinamani Nagapattinam
ஐரோப்பிய கால்பந்து: பார்சிலோனா, மான்செஸ்டர் சிட்டி வெற்றி
ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, அதலெட்டிகோ மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
October 20, 2025

Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட் இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் நாடுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க் கண்ட் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் சனிக் கிழமை வெற்றி பெற் றது.
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
முதல் ஒருநாள் ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்தில் தன்வி சர்மா
ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சர்மா இறுதி ஆட்டத்துக்கு சனிக்கிழமை முன்னேறினார்.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
அடுத்தடுத்து 2 புயல் சின்னங்கள்
தமிழகத்தில் மழை தீவிரமடையும்
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
புரோ கபடி லீக்: ‘டாப் 8’-இல் பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 94-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 33-23 புள்ளிகள் கணக்கில் தபங் டெல்லி கே.சி.யை சனிக்கிழமை சாய்த்தது.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.1,600 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000-க்கு விற்பனையானது.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
உலக வில்வித்தை: வரலாறு படைத்தார் ஜோதி சுரேகா
நஞ்சிங், அக். 18: சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
செந்தூர் முருகனும் கட்டபொம்மனும்!
ஒருநாள் அரண்மனை மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த மன்னர் கட்டபொம்மன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, \"நீ உன் மனைவிக்குச் செய்து போட்டிருக்கிற ரத்தினமாலை என் மனைவி வள்ளிக்கு வேண்டுமாம். அதனால் உன்னிடம் கேட்கிறேன்\" என்றார்.
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
அஃகேனம்
சில நூல்களின் தலைப்பைப் பார்த்தவுடனேயே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றும். அதுபோன்றே, சில திரைப்படங்களின் பெயர்களும்.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் ஸ்ரீ மஹா பெரியவா ஆலயம்
திருப்பணியில் பங்கெடுக்க ஆன்மிக அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
விதைகளே பேராயுதம்!
மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல மையத்தின் 'அகத்தியர் மூலிகைத் தோட்டம்' அமைந்துள்ளது. இங்குள்ள குறுங்காட்டில் ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. அதை உருவாக்கியதோடு, பராமரிப்பதிலும் 'அத்திக்குழு' என்னும் இயற்கைச் சார்ந்த தன்னார்வ அமைப்பு அக்கறை காட்டி வருகிறது.
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
மறு ஜென்மத்திலும் தொடரும்...
திருநெல்வேலியில் 'ஹிந்து' மூத்த நிருபராகவும், 'சுதேசமித்ரன்' கிளை நிர்வாகியாகவும் இருந்த கே.டி. வரதராஜன் தன் மகள் பத்மாசனியை எனக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அவர் எனக்கு மனைவியாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். அலுவலகத்தில் ஒரு மாதம் பயணம் முடிந்து வந்தால், எனது அடுத்த பயணத்துக்குத் துணிமணிகளைத் தயார் செய்து வைத்திருப்பார் எனது மனைவி. எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஒரே பெண். குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொண்டது அவள்தான். என்னுடைய தாயார் உதவியாக இருந்தார்.
2 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சேவை!
மருத்துவச் செலவுகள் அதிகரித்துவிட உரிய சிகிச்சை பெற முடியாமல் கலங்கிக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது 'தணல்' என்ற தொண்டு நிறுவனம்.
1 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
பணிவின் எல்லை
பெரியபுராணம் சிவனடியார் பெருமையைப் பாடும் சிறப்பினைப் படிக்கும் பிற சமயத்தினர் 'இப்படி நம் சமயத்தில் அடியார்களின் பெருமையைப் பாடும் அழகிய நூல் ஒன்று இல்லையே!' என்று ஏங்குகின்றனர். பெரிய புராணத்திற்கு முதல் நூல் திருத்தொண்டத் தொகை; வகை நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூலாசிரியர்களையும் விஞ்சும் வகையில் சேக்கிழார் அடியார்கள் மீது காட்டும் மரியாதை அமைந்துள்ளது.
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
கதகளி ஆடும் இஸ்லாமியப் பெண்!
கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளில் சம்ஸ்கிருத ஆசிரியர்களாக இஸ்லாமிய ஆண், பெண் ஆசிரியர்களும்; அரபி மொழியைக் கற்பிக்க ஹிந்து ஆண், பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதேபோல் மத நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் ஸாப்ரி. கதகளி நடனத்தை கேரளாவில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த இஸ்லாமியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெறுவதே லட்சியம்...
“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் பெறுவதே இலக்கு, எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் கோச்சிங் அகாதெமியைத் தொடங்குவதே லட்சியம்” என்கிறார் பதினோறு வயதான அவ்னி.
1 min |
October 19, 2025

Dinamani Nagapattinam
பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!
மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 'பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
3 min |
October 19, 2025
Dinamani Nagapattinam
எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்
சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
October 18, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
தலைமை வழிகாட்ட...
1 min |
October 18, 2025
Dinamani Nagapattinam
மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
அக். 22-இல் குடியரசுத் தலைவர் தரிசனம்
1 min |
October 18, 2025

Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் நவ. 21-க்குள் தீர்ப்பு
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
1 min |
October 18, 2025
Dinamani Nagapattinam
அந்நிய முதலீட்டு வரவால் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம்
அந்நிய முதலீட்டு வரவு, முதன்மையான வங்கி மற்றும் எண்ணெய் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகியவை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக வெள்ளிக்கிழமையும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 52 வார உச்சத்தில் நிறைவடைந்தது.
1 min |
October 18, 2025

Dinamani Nagapattinam
சென்னை ஓபன் டென்னிஸ் அக்டோபர் 27-இல் தொடக்கம்
மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது எடிஷன், சென்னையில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min |
October 18, 2025
Dinamani Nagapattinam
பரிசோதனையும், விழிப்புணர்வும்...
நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக் கான முதல் 5 காரணங்களில் புற்று நோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போ தைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2 min |
October 18, 2025
Dinamani Nagapattinam
ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவு
கேரள கிறிஸ்தவ பள்ளிநிர்வாகம் 'ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
1 min |
October 18, 2025
Dinamani Nagapattinam
இருமல் தீர்க்கும் சித்த மருத்துவம்
அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.
2 min |