Newspaper
Dinamani Nagapattinam
‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்
வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.
2 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!
நாட்டிலேயே முதன்முதலில் திரூர் கிராமத்தில் 1904-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் அருங்காட்சியகமாகியுள்ளது.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:
3 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
காலம் காட்டிய வழியில்...
கலாம் காட்டிய வழியில் பயணத்தைத் தொடங்கி, இன்று சமூகத்துக்கும், சுய தொழில் முனைவோருக்கும், மருத்துவக் குணமிக்க நறுமண தாவரங்கள் உற்பத்திக்கும் உந்துசக்தியாக விளங்குகிறார், வி.சி. ஸ்ரீராம் நாத்.
1 min |
September 28, 2025

Dinamani Nagapattinam
நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு: தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள்
உயிரிழப்பு சம்பவம் அறிந்தவுடன் கரூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விரைந்து வந்தனர்.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
சல்மான் ருஷ்டி நாவலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய 'தி சாட்டானிக் வெர்சஸ்' நாவலுக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
September 27, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், டி மினார்
பெய்ஜிங், செப்.26: சீனா ஓபன் டென் னிஸில், முன்னணி போட்டியா ளர்களான ஜெர்மனியின் அலெக் ஸாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலி யாவின் அலெக்ஸ் டி மினார் ஆகி யோர் 2-ஆவது சுற்றுக்கு வெள்ளிக் கிழமை முன்னேறினர்.
1 min |
September 27, 2025
Dinamani Nagapattinam
யு19 கிரிக்கெட்: இந்தியா அபாரம்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு19) ஒருநாள் கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 167 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min |
September 27, 2025

Dinamani Nagapattinam
மன்மோகன் சிங் பிறந்த நாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
1 min |
September 27, 2025
Dinamani Nagapattinam
கழிவுநீர் மேலாண்மைச் சவால்கள்!
சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை, மனிதக் கழிவுகளால் 1858-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் தேம்ஸ் நதி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட பெரும் துர்நாற்றத்தால் (கிரேட் சிடிங்க்) லண்டன் நகரம் திணறியது.
2 min |
September 27, 2025
Dinamani Nagapattinam
ஆராய்ச்சியும் சமூக முன்னேற்றமும்...
கல்வி என்பது வெறும் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்வதற்காக மட்டுமானதல்ல. கல்வியின் உண்மையான நோக்கம் மனிதனின் சிந்தனையை விரிவுபடுத்தி, புதிய அறிவைத் தேடித் தருவதும், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிகளைக் கண்டறிவதுமே ஆகும். இதற்கான மிகச் சிறந்த கருவி ஆராய்ச்சி.
2 min |
September 26, 2025

Dinamani Nagapattinam
சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்
வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.
2 min |
September 26, 2025
Dinamani Nagapattinam
தபங் டெல்லிக்கு 7-ஆவது வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 50-ஆவது ஆட்டத் தில் தபங் டெல்லி கே.சி. 47-26 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 26, 2025
Dinamani Nagapattinam
பிரம்மன் முடிசூடிய செய்த சரஸ்வதி சிலை!
பெருமாலான கோயில்களில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரும் கொலுவிருக்கும் தனி சந்நிதிகளைப் பார்த்திருப்போம். அவை, பிரதான தெய்வத்தின் கருவறைக்குப் பின்னே கோஷ்டத்தில் அமைந்திருக்கும். இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள ஸ்ரீவரசித்தி வல்லப விநாயகர் கோயிலில் சரஸ்வதி தேவிக்கென பிரத்யேகமாக தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில்தான் இதற்கான கும்பாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
1 min |
September 26, 2025

Dinamani Nagapattinam
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
September 26, 2025

Dinamani Nagapattinam
இரு நாடுகளுக்கும் இழப்பு!
ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரரும் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டி உள்ளது. இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர், இன்னொரு ஜனநாயக நாடான இந்தியாவை நசுக்குகிற முயற்சியாகும்.
2 min |
September 26, 2025
Dinamani Nagapattinam
தீனதயாள் உபாத்யாய பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மரியாதை
பாஜக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயவின் 109-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.
1 min |
September 26, 2025

Dinamani Nagapattinam
உயர் கல்வியில் உன்னதமே இலக்கு
'உயர் கல்வியில் தமிழகம் உன்னத நிலையை அடைவதே நமது இலக்கு; கல்வியில் சிறந்த தமிழகத்தை கல்வியில் உயர்ந்த தமிழகமாக மாற்றுவோம்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
2 min |
September 26, 2025

Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800-க்கு விற்பனையானது.
1 min |
September 25, 2025

Dinamani Nagapattinam
திருமலையில் குடியரசு துணைத் தலைவர் தரிசனம்
திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திருமலைக்கு வந்தார்.
1 min |
September 25, 2025

Dinamani Nagapattinam
90 பேருக்கு கலைமாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகளின் வரிசையில், இசைத் துறையில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதுக்கு பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 25, 2025
Dinamani Nagapattinam
பிரபல கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவரான ஹரால்டு டிக்கி பேர்டு (92) காலமானார்.
1 min |
September 25, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்!
ஜிஎஸ்டி சீர்திருத்தம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப் பொருள்கள் 90 சதவீதம் 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
September 25, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா
சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பார்பரா கிரெஜ்சிகோவா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
September 25, 2025
Dinamani Nagapattinam
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் அங்கு சோதனையிட்டனர்.
1 min |
September 25, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி குறைப்பு: இணையவழி வர்த்தக தளங்கள் கண்காணிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பைத் தொடர்ந்து, இணையவழி வர்த்தக தளங்களில் பொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
September 24, 2025

Dinamani Nagapattinam
கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த மழை: 10 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள் கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 24, 2025
Dinamani Nagapattinam
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: எஸ்பிஐ அறிமுகம்
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 24, 2025
Dinamani Nagapattinam
கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயர்களை நீக்க பாஜக வலியுறுத்தல்
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயரை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
1 min |