Newspaper
Dinamani Nagapattinam
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
ரோஹித், விராட் கோலி சாதனையுடன் அசத்தல்
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
இன்றுமுதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்
டித்வா புயல் வலுவிழந்த நிலையில், திங்கள் கிழமை (டிச.1) முதல் தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min |
December 01, 2025
Dinamani Nagapattinam
நீர்நிலைகளின் பாதுகாவலன்..!
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேராவூரணி அருகேயுள்ள நாடியம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பத் தெட்டு வயது நிரம்பிய நிமல் ராகவன்.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
புலமை கனிந்த போற்றிப் பாடல்
பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவ ருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடிய வர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலி வுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவா னந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.
2 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் இன்று 47 விமானங்கள் ரத்து
டித்வா புயல் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா
மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 14-3 கோல் கணக்கில் கனடாவை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
கடலோர மாவட்டங்களில் தொடர் மழை
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
2 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
வாடிய மலர்களால் வாய்ப்பு...
வீடுகள், கோயில்களில் வழிபாடு செய்ய நாம் அன்றாடம் பயன்படுத்தும் மலர் மாலைகள் வாடி வதங்கியவுடன், அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது வழக்கம். அவ்வாறு வாடி, காய்ந்த மலர் மாலைகளை வணிக வாய்ப்பாகக் கருதி, புதுமையான தொழிலாக, புனிதமான சேவையாக மேம்படுத்தியுள்ளார் சென்னையை அடுத்த தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் தனுஜா.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
சிவகங்கை அருகே பலத்த காற்றால் 100 ஏக்கர் கரும்புகள் சேதம்
சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், அந்தப் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்தன.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
மல்லிகை கிலோ ரூ.7,000
தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு மற்றும் முகூர்த்த நாள் போன்ற காரணங்களால் சங்கரன்கோவில் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 7 ஆயிரம் வரை சனிக்கிழமை விற்பனையானது.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
அன்றோ மலை; இன்றோ வனம்..!
தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள குக்கிராமமான பாலாபுரத்தில் மலைப் பாங்கான இடத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் உடனுக்குடன் திட்டங்களைச் செயல்படுத்த ஆவண செய்ததால், 30 தடுப்பணைகளைக் கட்டினோம். மரக்கன்றுகளை நட்டு வனப் பகுதியாக மேம்படுத்தினோம். கிராம மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் முழு ஈடுபாட்டுடன் இந்தப் பணியில் செயல்பட்டனர்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தென்னரசு.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
கூடைப்பந்து: சவூதி அரேபியாவை இன்று சந்திக்கிறது இந்தியா
எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா-இந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
தஞ்சாவூரில் 11,250 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் மூழ்கின.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
ஏமாந்த சோணகிரி ஈசர்
திருவண்ணாமலைக்கு சோணகிரி என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு. சோணம் என்றால் செம்மை நிறம், கிரி என்றால் மலை. சோணகிரி என்றால் செம்மையான நெருப்புப் பிழம்பாய் ஒரு காலத்தில் புராணப்படி அயனுக்கும் அரிக்கும் நடுவே சிவபெருமான் மலையாய் நின்றதால் அப்பெயர் சிறப்பாய் அமைந்தது.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
ஐஷர் மோட்டார்ஸ் நிகர லாபம் 20% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 19.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
3.30 லட்சம் மின்கம்பங்கள், 13,029 மின்மாற்றிகள் தயார்
மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன்
1 min |
November 30, 2025
Dinamani Nagapattinam
துணைவேந்தர் நியமன விவகாரம்: கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.
1 min |
November 29, 2025
Dinamani Nagapattinam
அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!
அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.
2 min |
