Try GOLD - Free

Newspaper

Dinamani Nagapattinam

உலக வில்வித்தை: வரலாறு படைத்தார் ஜோதி சுரேகா

நஞ்சிங், அக். 18: சீனாவில் நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

1 min  |

October 19, 2025

Dinamani Nagapattinam

செந்தூர் முருகனும் கட்டபொம்மனும்!

ஒருநாள் அரண்மனை மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த மன்னர் கட்டபொம்மன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, \"நீ உன் மனைவிக்குச் செய்து போட்டிருக்கிற ரத்தினமாலை என் மனைவி வள்ளிக்கு வேண்டுமாம். அதனால் உன்னிடம் கேட்கிறேன்\" என்றார்.

1 min  |

October 19, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அஃகேனம்

சில நூல்களின் தலைப்பைப் பார்த்தவுடனேயே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றும். அதுபோன்றே, சில திரைப்படங்களின் பெயர்களும்.

1 min  |

October 19, 2025

Dinamani Nagapattinam

மதுரையில் ஸ்ரீ மஹா பெரியவா ஆலயம்

திருப்பணியில் பங்கெடுக்க ஆன்மிக அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

1 min  |

October 19, 2025

Dinamani Nagapattinam

விதைகளே பேராயுதம்!

மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல மையத்தின் 'அகத்தியர் மூலிகைத் தோட்டம்' அமைந்துள்ளது. இங்குள்ள குறுங்காட்டில் ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன. அதை உருவாக்கியதோடு, பராமரிப்பதிலும் 'அத்திக்குழு' என்னும் இயற்கைச் சார்ந்த தன்னார்வ அமைப்பு அக்கறை காட்டி வருகிறது.

1 min  |

October 19, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மறு ஜென்மத்திலும் தொடரும்...

திருநெல்வேலியில் 'ஹிந்து' மூத்த நிருபராகவும், 'சுதேசமித்ரன்' கிளை நிர்வாகியாகவும் இருந்த கே.டி. வரதராஜன் தன் மகள் பத்மாசனியை எனக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அவர் எனக்கு மனைவியாக அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். அலுவலகத்தில் ஒரு மாதம் பயணம் முடிந்து வந்தால், எனது அடுத்த பயணத்துக்குத் துணிமணிகளைத் தயார் செய்து வைத்திருப்பார் எனது மனைவி. எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். ஒரே பெண். குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொண்டது அவள்தான். என்னுடைய தாயார் உதவியாக இருந்தார்.

2 min  |

October 19, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், வங்கதேசம் 74 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

October 19, 2025

Dinamani Nagapattinam

ஏழைகளுக்கு இலவச மருத்துவச் சேவை!

மருத்துவச் செலவுகள் அதிகரித்துவிட உரிய சிகிச்சை பெற முடியாமல் கலங்கிக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது 'தணல்' என்ற தொண்டு நிறுவனம்.

1 min  |

October 19, 2025

Dinamani Nagapattinam

பணிவின் எல்லை

பெரியபுராணம் சிவனடியார் பெருமையைப் பாடும் சிறப்பினைப் படிக்கும் பிற சமயத்தினர் 'இப்படி நம் சமயத்தில் அடியார்களின் பெருமையைப் பாடும் அழகிய நூல் ஒன்று இல்லையே!' என்று ஏங்குகின்றனர். பெரிய புராணத்திற்கு முதல் நூல் திருத்தொண்டத் தொகை; வகை நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இவ்விரு நூலாசிரியர்களையும் விஞ்சும் வகையில் சேக்கிழார் அடியார்கள் மீது காட்டும் மரியாதை அமைந்துள்ளது.

1 min  |

October 19, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கதகளி ஆடும் இஸ்லாமியப் பெண்!

கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளில் சம்ஸ்கிருத ஆசிரியர்களாக இஸ்லாமிய ஆண், பெண் ஆசிரியர்களும்; அரபி மொழியைக் கற்பிக்க ஹிந்து ஆண், பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதேபோல் மத நல்லிணக்கத்திற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் ஸாப்ரி. கதகளி நடனத்தை கேரளாவில் முதன்முதலில் அரங்கேற்றம் செய்த இஸ்லாமியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்.

1 min  |

October 19, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெறுவதே லட்சியம்...

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் பெறுவதே இலக்கு, எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் கோச்சிங் அகாதெமியைத் தொடங்குவதே லட்சியம்” என்கிறார் பதினோறு வயதான அவ்னி.

1 min  |

October 19, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பாரதியியலில் சாதித்ததும் இனி சாதிக்க வேண்டியதும்!

மகாகவி பாரதியார் குறித்து பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவரது அரிய படைப்புகளைத் தேடிக்கண்டுபிடித்து தமிழக மக்களுக்கு அளித்தவர், பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன். 91 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதியியல் ஆய்வாளராக இடைவிடாது இயங்கி வருகிறார். இவரது பாரதி பணிகளைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு 'பாரதி விருது' வழங்கிப் பெருமைப்படுத்தியது. தினமணி நாளிதழ் 2018-இல் மகாகவி பாரதி விருது வழங்கிச் சிறப்பித்தது. மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

3 min  |

October 19, 2025

Dinamani Nagapattinam

எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

October 18, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

தலைமை வழிகாட்ட...

1 min  |

October 18, 2025

Dinamani Nagapattinam

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

அக். 22-இல் குடியரசுத் தலைவர் தரிசனம்

1 min  |

October 18, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் நவ. 21-க்குள் தீர்ப்பு

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

1 min  |

October 18, 2025

Dinamani Nagapattinam

அந்நிய முதலீட்டு வரவால் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம்

அந்நிய முதலீட்டு வரவு, முதன்மையான வங்கி மற்றும் எண்ணெய் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகியவை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக வெள்ளிக்கிழமையும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 52 வார உச்சத்தில் நிறைவடைந்தது.

1 min  |

October 18, 2025
Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சென்னை ஓபன் டென்னிஸ் அக்டோபர் 27-இல் தொடக்கம்

மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது எடிஷன், சென்னையில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

1 min  |

October 18, 2025

Dinamani Nagapattinam

பரிசோதனையும், விழிப்புணர்வும்...

நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக் கான முதல் 5 காரணங்களில் புற்று நோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போ தைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2 min  |

October 18, 2025

Dinamani Nagapattinam

ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவு

கேரள கிறிஸ்தவ பள்ளிநிர்வாகம் 'ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

1 min  |

October 18, 2025

Dinamani Nagapattinam

இருமல் தீர்க்கும் சித்த மருத்துவம்

அதிகரிக்கும் காற்று மாசுபாட்டாலும், சுவாச மண்டலத் தொற்றுகளாலும் இருமல் மருந்துகளை நாடுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இருமல் மருந்து வணிகம் கிட்டத்தட்ட ரூ.22,000 கோடிக்கும் அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள். இத்தகைய சூழலில் இருமலுக்கு பயந்த காலம் மாறி, இருமல் மருந்துக்குப் பயப்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

2 min  |

October 17, 2025

Dinamani Nagapattinam

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ஜார்க்கண்ட் 419; தமிழ்நாடு சறுக்கல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் சேர்த்து வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

1 min  |

October 17, 2025

Dinamani Nagapattinam

தீவிர பயிற்சியில் ரோஹித், கோலி

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வியாழக்கிழமை பயிற்சியைத் தொடங்கினர்.

1 min  |

October 17, 2025

Dinamani Nagapattinam

தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா

புரோ கபடி லீக் போட்டியின் 89-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 33-26 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

October 17, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் துணைத் தலைவர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வீடு மற்றும் நடிகர் கார்த்திக், திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

1 min  |

October 17, 2025

Dinamani Nagapattinam

'ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்: இந்தியா தொடர் கண்காணிப்பு'

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் மோதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

October 17, 2025

Dinamani Nagapattinam

தங்கமயில் ஜுவல்லரியில் செயின் திருவிழா

தந்தேராஸ் மற்றும் தீபாவளி விழாக்களை முன்னிட்டு முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் வெள்ளிக்கிழமை (அக். 17) முதல் செயின் திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

October 16, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

ஸ்திரத்தன்மை

1 min  |

October 16, 2025

Dinamani Nagapattinam

இந்திய ஏற்றுமதி 3,638 கோடி டாலராக உயர்வு

கடந்த செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி 3,638 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min  |

October 16, 2025

Dinamani Nagapattinam

மன நலன் மகத்தான செல்வம்!

கல்வியின் முன்னேற்றத்தைத் தாண்டி, மன நலத்தில் உறுதியான மாணவர்களால்தான் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். பள்ளிப் பருவம்தான் வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மாணவரின் மனதில் என்ன கருத்துகள் உண்டாகிறதோ, அது கடைசி வரையும் நிலைபெறுகிறது. மன நல ஆலோசனைகள் என்பது மாணவர்களுக்கு வழிகாட்டி. வாழ்வின் திசை காட்டி. இதனால், ஒவ்வோர் பள்ளியிலும் மன நல ஆலோசனைகள் வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2 min  |

October 16, 2025