Newspaper
DINACHEITHI - MADURAI
பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, அரியலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
இத்தாலி பிரதமர் மெலோனியை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்
வாஷிங்டன், மே.18காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி.இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாததாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
சாகச செயல் புரிந்த வீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது
வரும் 16-ந் தேதி இணைத்தில் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
நயினார் நாகேந்திரனுக்கு சாதி வெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது
நயினார் நாகேந்திரனுக்கு சாதிவெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி இருக்கிறார். தேசப்பற்று இல்லாவிடில் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது’
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன்சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்: 22 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஓ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி அருகே முன்னாள் டி.ஜி.பி. வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை
உறவினர் மகன் கைது-பணம் பறிமுதல்
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்
தென்காசி மாவட்டம், இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு:பாஜக அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல்நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சுகபாத்தின் மகன் பல்வந்த் சிங்கபாத்தை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியின் பித்தலாட்டங்கள் ஒரு நாளும் மக்களிடம் வெற்றியடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மீன்பிடி தடைக்கால விதிமீறல்: தூத்துக்குடியில் 2 படகுகள் பறிமுதல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சோந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
இந்தோனேசியாவில்: கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை
20 பேர் உயிரிழப்பு
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை 2 நாளில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் அருகே 600 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
நத்தம் அருகே, சங்கரன்பாறையில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
சேலத்தில் அதிகாலையில் விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன்சாரதி(22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்து ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவதளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர்பயிற்சி,வழக்கமான ராணுவபயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டுமான பணி
தேனி, மே.18தேனி மாவட்டம், வணிகவரித்துறை சார்பில், தேனி வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரிகள் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்க பொருட்கள் மீது 100 சதவீதம் வரி குறைப்புக்கு கூட இந்தியா தயார்
அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தகவல்
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மேலும் 1000 வீடுகள்
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
பத்மநாபபுரம் பகுதியில் ரூ.2.35 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கப்படும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலை துறையின் சார்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை 18 லட்சத்தை தாண்டியது. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் முன் மாணவர் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
வழவழப்பான ஒட்டகம்! கொள்ளை போனது வைரம்- வைர வியாபாரி புகார்
சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை தன்னிடம் வைத்திருந்தார். அந்தவைரக்கல்லைரூ.23 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வந்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவர்
உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலைதுண்டு துண்டாக வெட்டிவீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் பேட்டி
- தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மாணவர்களின் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை
நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்: 17 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
1 min |
