CATEGORIES
Categories
ஐநூறு படங்களுக்கும் மேல டூப் போட்டிருப்பேன்! - மொட்டை ராஜேந்திரன்
'சினிமாவில்இப்போது பிரபலமாக இருப்பதால் கிடைக்கிற எந்த சலுகையையும் நான் அனுபவிப்பதில்லை. ஒரு சண்டைக் கலைஞனாக இருந்தபோது எவ்வளவு எளிமையாக இருந்தேனே அதையே வாழ்நாள் முழுக்க தொடரவே நான் விரும்புகிறேன். ஏனென்றால் அது மட்டுமே இங்கே நிரந்தரம்' என்கிறார் 'நான் கடவுள்' ராஜேந்திரன் என்கிற ‘மொட்டை’ ராஜேந்திரன்.
"ஹீரோக்கள் ஒரு அளவுக்கு மேல் ரிஸ்க் எடுக்கக்கூடாது” -ஸ்டன் சிவா
சினிமாவில் சண்டைக் கலைஞர்கள் மற்றும் மாஸ்டர்களின் பணி என்பது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு ஷாட்டும், உயிரைப் பணயம் வைத்து செய்யக்கூடியது தான். 'மிஸ்டர் ரோமியோ'வில் டூப் போட்டு, நெஞ்சில் பலத்த அடிபட்டு ஆறு மாதங்கள் சிகிச்சையில் இருந்தேன்” என்கிறார் ஸ்டன் சிவா. ரஜினியின் 'ஜெயிலர் ' தொடங்கி இந்திய மொழிகள் அத்தனையிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்.
ரஜினி கேட்டார்; நான் பதில் சொல்லவில்லை! - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்
\"நடிகர்களின் உடல்மொழி; அவர்களால் செய்ய முடிந்தது. இதை வைத்துத்தான் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பேன்! விஜய்யின் உடல்மொழியில் ஒருவித நக்கல் நையாண்டி கலந்த ஸ்டைல் இருக்கும். ரஜினி என்றால் பார்வையும், 'பன்ச்'சும் அனல் பறக்கும். அஜித் நடப்பது, பார்ப்பது, மிதிப்பது போன்றவை மிரட்டலாக இருக்கும்.\" என நடிகர்களின் தனித்துவத்தை ஓரிரு வார்த்தைகளில் விவரிக்கிறார் ஸ்டண்ட் மாஸ்ர் திலீப் சுப்பராயன்.
வயிறும் உயிரும்
திரைப்படம் என்பதே ஒரு காட்சிப் பிழைதான். மூளையில் வேகமாய்ப் பதிந்து மறையும் படக்காட்சிகளே அதில் காணும் உருவங்களில் அசைவை உண்டு பண்ணுவதால் ஏற்படும் ஒரு தோற்றப் பிழைதான்.
சன்னி லியோனுக்கு டூப் போடுகிறவர்!
லே டீஸ் டூப் என்றாலே சஞ்சயை கூப்பிடுங்க’ என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார் 23 வயதே ஆன அந்த தேனாம்பேட்டை இளைஞர். சினிமாவில் கால் பதித்த ஐந்து ஆண்டுகளுக்குள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால், சன்னி லியோன், மடோனா செபஸ்டின், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு இவரே டூப் போடும் நாயகர்.
விளம்பர மாடல் ஆன சி இ ஓ!
தான் தயாரித்து விற்கும் பொருளை சந்தைப்படுத்த பெருநிறுவனங்கள் புகழ்பெற்ற பிரபலங்களைக் கூப்பிட்டு படமெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் என்பதுதான் வழக்கம்.
ஓஹோவென இருக்கும் ஓயோ நிறுவனர்!
சுயமாக சம்பாதித்து பணக்காரர்கள் ஆனவர்களில் உலகின் இரண்டாவது பெரிய பணக்கார இளைஞர் என்ற பெயரைப் பெற்றவர் ரிதேஷ் அகர்வால்.
மணிப்பூர் - இனக்கலவரமும் அரசியலும்
கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியான அந்த கொடூரமான காணொளி நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதுவரை மணிப்பூர் எங்கே இருக்கிறது என்று அறியாத பலரும் இந்திய வரைபடத்தில் அதன் அமைவிடத்தைத் தேடிப்பார்க்க வைத்தது என்று சொன்னால் தவறேதும் இல்லை. நாட்டின் பிற பகுதிகளில் வடகிழக்குப் பிரதேச மாநிலங்களைப் பற்றிய எந்த அக்கறையும் இருந்தது இல்லை.
கணக்கு கேட்டார்; கட்சி தொடங்கினார்!
பெரும்பாலும் தலைவர்களிடையே உருவாகும் கருத்து மோதல்களால் கட்சிகள் உடைகின்றன. அதிமுகவும் அப்படித்தான் பிறந்தது என்பதில் என்ன சந்தேகம் ?
திமுகவின் தோற்றம் என்பது ஒரு ஏற்பாடே!
மண்ணடி செம்புதாஸ் தெரு கார்னர் எஸ்டேட் வீட்டின் நான்காவது மாடிமண்ணடி பவளக்காரத் தெரு 7 ஆம் எண் வீட்டின் மாடி இராயபுரம் வெங்கடாசலம் நாயக்கர் தெரு இராயபுரம் கல்லறை சாலை எனப்படும் சிமிட்டரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்கா தங்கசாலைத் தெரு 208 ஆம் எண்ணுள்ள கட்டடம் ஆகிய இந்த ஐந்து இடங்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகம் கருக்கொள்ளக் காரணமாக இருந்த இடங்கள்.
கட்சிகளும், மதில் மேல் பூனைகளும்...
அந்திமழையின் அரசியல் சிறப்பிதழ்கள் வேறு விதமானவை. அரசியல் கட்சி களை ஆழமாக விவரிக்கும் நான்கு சிறப்பிதழ்களில் இது நான்காவது. நாற்காலி கனவுகளோடு ஓட்டரசியலில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களுக்காக (ஏப்ரல் 2018) ஒரு சிறப்பிதழ்.
'நிலத்தை விற்று படத்தை எடுத்தேன்!'
எறும்பு பட இயக்குநர் சுரேஷ் ஜி. நேர்காணல்
அந்தக் கதையில் கடைசி வரை கிளி வரவே இல்லை!
என் முதல் இரண்டு நாவல்களான அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள் எழுதப்பட்டுப் பத்தாண்டுகால காத்திருப்புக்குப் பின் வெளியாகின. அறுபடும் விலங்கு நாவலை பதிப்பித்திருந்தவர் முரண்களறி படைப்பக பதிப்பாளர் கல்லூரி விரிவுரையாளர் யாழினி முனுசாமி. தடாகம் இணையத்தார் அவரிடம் ஒரு தொடர் எழுதக் கேட்கிறார்கள்.
உதிரம்
நான்கு நாட்களாய்ச் சேர்ந்துவிட்ட அழுக்குத் துணிகள் அனைத்தையும் நா பெரிய வாளியில் சோப்புத்தூள் போட்டு ஊற வைத்தாள் சங்கரேஸ்வரி. லேசாக சத்தம் எழுப்பிய வளையலை ஞாபகமாகக் கழற்றி சாமிப்படத்தின் முன் வைத்தாள்.
பருவமழையைத் துரத்துதல்
கேரளத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலத்துக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி விட்டன. முதல் மழைத் துளி விழுந்து விட்டது. கேரளத்தில் மழைக் காலம் துவங்கும்போது பயணம் செய்வது ஒரு அழகான அனுபவமாகும்.
"சூப்பர் ஹீரோ ஆசை இல்லை” அசோக் செல்வன்
நேர்காணல் - பால்ய காலத்தில் மிடுக்காக காக்கி யூனிஃபார்ம் அணிந்து காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்கிற எண்ணமே பெரும் கனவாக இருந்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் வாரங்களில், மாதங்களில் லட்சியக் கனவுகள் மாறிக்கொண்டே இருந்தன.
இலக்கற்ற பயணங்கள்
25 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சிங்கப்பூர் போன பரவசம் இப்போது இல்லை. அப்போது விமானப் பயணங்கள் விசேஷமானவையாக இருந்தன. அது ஒரு மேன்மக்களின் சமாசாரம். விமானப் பணிப்பெண்களின் உடல்மொழி, உபசாரம் எல்லாம் அமோகமாக இருக்கும். இடையில் ஒரு குட்டிக்கதை.
மூன்று நாடுகளின் சிறையில் வாடியவர்!
தமிழின் அத்தனை இலக்கிய வகைமைகளில் எழுதி வருகிறவர் எழுத்தாளர் பாவண்ணன். நூறு நூல்களைத் தொட்டுள்ள இவர், தனது படைப்புகளில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்தவர்.
எனக்கான கதாபாத்திரம் எழுதப்படும்! லட்சுமி ப்ரியா
நேர்காணல்
கத்தியைக் காட்டி மிரட்டி...
செய்திச் சாரல்
வேர்களில் பிறந்த மக்கள் வரலாறு!
நாவல் பிறந்த கதை
மல்லிப்பூ பேசுதே!
நேர்காணல்
ஊட்டி வளர்த்த கதை
சிறுகதை
போஜன குதூகலம்!
போகமார்க்கம் 3
'ஏறி இறங்காத நிறுவனமே இல்லை'- குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகர்
நேர்காணல்
இவ்வளவு பேர் உயர்கல்விக்குச் செல்வது சரிதானா?
கல்லூரி
காங்கிரசுக்கு கிடைத்த செய்தி என்ன?
கர்நாடக வெற்றி
எகிறி அடிக்கும் எயினர்கள்!
மார்ச் இறுதி வாரத்தில் வெளியான இரண்டு படங்கள் முக்கியமானவை. ஒன்று பத்துதல. இன்னொன்று விடுதலை பாகம் -1.
உங்கள் நண்பனா காவல்துறை?
உங்கள் நண்பன்' என்ற தலைப்பில் 1960களில் தமிழக காவல்துறை சார்பாக விளம்பரப் படம் ஒன்று சென்னையிலுள்ள குடியிருப்புகளில் நடமாடும் வண்டியின் மூலம் திரையிடப்பட்டது.
காக்கிச்சட்டை கதைகள்
தில்லி காவல்துறை தலைமையகத்திற்கு ஒரு ரகசிய தகவல். புஷ்பேஸ் விமான நிறுவன உரிமையாளர் எச். சுரேஷ் ராவை தெற்கு தில்லியின் ஒரு பங்களாவில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தகவல்.